ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 70க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் , அதிமுக சார்பில் … Read more

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு 2023 ஆம் ஆண்டிற்கான T20 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவண இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியானது வரும் மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றும் அந்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்ள உள்ளது. இந்த இரு … Read more

ஐடி கார்டு கொடுத்தால் ரூ 2000 பெறலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

If you give your ID card you can get Rs 2000!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

சற்றுமுன்: ஐடி கார்டு கொடுத்தால் ரூ 2000 பெறலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என தொடங்கி மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்குவது என அடுத்தடுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்தியது. அதில் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் மட்டும் தற்பொழுது வரை நடைமுறைக்கு வராததால் பலரும் இது குறித்து பல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு … Read more

அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு

அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு

அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு தாம்பரம், கிண்டி வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் – மதுரவாயல் வழியாகவும் செல்கின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் வழியை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதனால் நேர மிச்சம் என்றாலும் … Read more

முதல்வர் ஸ்டாலினிடம் பாக்கி ரூ.4,000யை கேட்டு வாங்குங்கள்- பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு

முதல்வர் ஸ்டாலினிடம் பாக்கி ரூ.4,000யை கேட்டு வாங்குங்கள்- பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு

முதல்வர் ஸ்டாலினிடம் பாக்கி ரூ.4,000யை கேட்டு வாங்குங்கள்- பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு முதல்வர் ஓட்டு கேட்க வந்தால் பாக்கி ரூ.4,000த்தை கேட்டு வாங்குங்கள் என்று  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்கு சேகரிக்க சென்ற எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

இரண்டு வேலை பிரியாணி.. ரூ 2000!! ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டுருங்க! இபிஎஸ் பரபரப்பு!!

Two serving biryani.. Rs 2000!! Just vote for Double Leaf! EPS sensation!!

இரண்டு வேலை பிரியாணி.. ரூ 2000!! ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டுருங்க! இபிஎஸ் பரபரப்பு!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறப்போவதையொட்டி,அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் பட்சத்தில் அதிமுக தென்னரசை வேட்பாளராக நிற்க வைத்து வாக்குகளை சேகரித்து வரும் நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி களத்தில் இறங்கியுள்ளார். இன்று தென்னரசுவை ஆதரித்து பேசுகையில் எடப்பாடி அவர்கள் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன பொழுதும் … Read more

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்!

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்!

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்! தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் பரிசலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல மீனவர்கள் தப்பித்து வந்துவிட்ட நிலையில் ஒரு மீனவரை மட்டும் காணவில்லை என்பதால் அவரது உறவினர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மேட்டூர் அருகே தமிழ்நாடு – கர்நாடகா எல்லை பகுதி அமைந்து இருக்கிறது. அங்குள்ள … Read more

அன்பில் மகேஷிற்கே ஆப்பு வைக்கும் உதயநிதி!! உயிர் தோழனுக்கே இந்த கதியா??      

Udhayanidhi who is a wedge for Mahesh in love!! Is this fate for life partner??

அன்பில் மகேஷிற்கே ஆப்பு வைக்கும் உதயநிதி!! உயிர் தோழனுக்கே இந்த கதியா?? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் திட்டத்தின் வேலைகள் சரியாக நடக்கின்றதா என்ற வகையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவ்வபோது மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு பெரிய திட்டங்கள் சரியாக வேலை நடக்கிறதா என்பதை கவனிக்க முதல்வரின் முத்தான திட்டங்கள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வந்தடைந்தார். இவரை … Read more

அஜித்துடன்  கூட்டணி இல்லை தற்போது இவருடன் தான்! விக்னேஷ் சிவனின் அடுத்த படம்! 

No alliance with Ajith now only with him! Vignesh Sivan's next film!

அஜித்துடன்  கூட்டணி இல்லை தற்போது இவருடன் தான்! விக்னேஷ் சிவனின் அடுத்த படம்! கடந்த 11 ஆம் தேதி இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. இந்த படம் விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக வந்தது. மேலும் துணிவு படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல அஜித்தின்  ak 62 படத்தை  … Read more

சிறையில் குடும்பம் நடத்திய எம்எல்ஏ! போலீஸ் சூப்பிரண்டு  செய்த அதிரடி செயல்!

சிறையில் குடும்பம் நடத்திய எம்எல்ஏ! போலீஸ் சூப்பிரண்டு  செய்த அதிரடி செயல்!

சிறையில் குடும்பம் நடத்திய எம்எல்ஏ! போலீஸ் சூப்பிரண்டு  செய்த அதிரடி செயல்! சிறைக்குள் சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய எம்எல்ஏ வை போலீஸ் சூப்பிரண்டு உதவியுடன் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் முக்தார் அன்சாரி. இவர் மவு தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மீது 30 வழக்குகள் உள்ள நிலையில், கிருட்டிணானந்த் ராய் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்தார் அன்சாரிக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபட்டு சிறையில் உள்ளார்.  … Read more