கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!!

கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற தொடர்ந்து பல வியூகங்களை வகுத்து வருகிறது. சிறுபான்மை ஓட்டுக்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் அதிமுக, பல்வேறு அதிரடி செயல்களை நிகழ்த்தி வருகிறது. … Read more

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!!

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!! கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் கிருத்துவ கூட்டமைப்பு மாநாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தனர். இந்த மாநாட்டில் எடப்பாடியாருக்கு 10 அடி உயர மாலை அணிவித்து “சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்” என்ற விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து விழா மேடையில் … Read more

முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி!! பரபரப்பு தகவல்!!

Former minister admitted to Avadi Hospital!! Exciting news!!

முன்னாள் அமைச்சர் ஆவடி மருத்துவமனையில் அனுமதி!! பரபரப்பு தகவல்!! முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வின் இளைஞரணி செயலாளராக இருந்தது முதல் இன்று வரை முதல்வருக்கு மிகவும் உறுதுணையாக பக்கத்திலேயே இருந்தவர் ஆவடி ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாஃபா பாண்டியராஜனை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சி ஆட்சி அமைத்தது. இதில் ஆவடி நாசர் பால்வளத்துறை அமைச்சராக … Read more

சமூக நீதி என்றால் என்னவென்று கேட்பார்கள் திமுகவினர்!! அதிமுக முன்னாள் அமைச்சர் நெத்தியடி!! 

சமூக நீதி என்றால் என்னவென்று கேட்பார்கள் திமுகவினர்!! அதிமுக முன்னாள் அமைச்சர் நெத்தியடி!!  திமுகவினருக்கு சமூக நீதி பற்றி ஒன்றும் தெரியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தற்போது திமுக இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் அதைப்பற்றி கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அதைப்பற்றி பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது, உதயநிதி … Read more

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி?

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி? சிறைக் கைதிகளுக்கு சிக்கன், முட்டை போடும் தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை போடுவது ஏன் என்று தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.   முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி எப்பொழுது வீட்டுக்கு செல்லும் என்று … Read more

நமக்கு எதிரி திமுக மட்டும் தான் – முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேச்சு!!

நமக்கு எதிரி திமுக மட்டும் தான், அனைவரும் ஒன்றாக செயல்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேச்சு. திருப்பூர் மாநகர மாவட்ட கழகத்தில் திருப்பூர் வடக்கு,தெற்கு மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கான நகர, ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் உள்ள நிர்வாகிகளுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, மண்டல பொறுப்பாளரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி … Read more

இன்னும் ஒரு வாரம் தான் சட்டமன்ற கூட்டத் தொடர்! முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு!!

ஒரே நாளில் 5 துறைகள் மானியக் கோரிக்கை விவாதிப்பது 3 ஆண்டுகளில் நடக்காதது. சிறு பான்மை நலத்துறை, மெட்ரோ என முக்கிய துறைகள் எல்லாம் மானிய கோரிக்கை விவாதிக்கப்பட்டது. ஒரே நாளில் எப்படி குறைகளையும், நிறைகளையும் விவாதிப்பது. பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கு 5 நிமிடங்களுக்கு மேல் சட்டமன்றத்தில் நேரம் கொடுக்கப்படுவதில்லை. எதிர்கட்சி தலைவர் சட்டமன்ற உரையினை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதில்லை.சட்டமன்றத்தில் ஜனநாயாக படுகொலை நடக்கிறது. 51 ஆண்டுகால அதிமுகவில் 31 ஆண்டு கால ஆட்சியில் எந்த சிறுபான்மையினருக்கும் தீங்கு … Read more

அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் !

அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் ! தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் அவரது மகன், மருமகன், அமைச்சரவை சகாக்கள் உட்பட அனைவரின் சொத்து பட்டியலை நேற்றைய தினம் வெளியிட்டார். இந்த பட்டியல் குறித்து அண்ணாமலை பேசும் போது அதிமுக என்ற வார்த்தையை பயன் படுத்தாமல் தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் சொத்து பட்டியலை கட்டாயம் வெளியிடுவேன் என கூறி இருந்தார். அண்ணாமலையின் … Read more

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதனை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் அணியினர் வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் மாநாடு நடத்த போவதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மாநாட்டிற்கு சசிகலா, தினகரன், ஆகியோரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வம் நடத்தும் இந்த மாநாடு குறித்து … Read more

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேர்த் திருவிழா!!

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருந்தி ராப்பட்டி முத்து மாரியம்மன் கோவில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினந்தோறும் முத்து மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். … Read more