பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி! இதை குணப்படுத்த ரோஜா பூ டீ குடிங்க!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி! இதை குணப்படுத்த ரோஜா பூ டீ குடிங்க!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி! இதை குணப்படுத்த ரோஜா பூ டீ குடிங்க!! பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது ஏற்படும் வலியை சரிசெய்ய உதவும் ரோஜா பூ டீயை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தலையில் வைக்க பயன்படும் ரோஜா பூவில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இந்த ரோஜா பூவை தலைக்கு மட்டும் வைக்க மட்டுமே பயன்படுத்தாமல் நாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம். உடல் எடையை குறைக்க பயன்படுத்தால்ம. இந்த … Read more

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் பருகினால் அடுத்த 5 நிமிடத்தில் முழுத் தீர்வு கிடைக்கும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் பருகினால் அடுத்த 5 நிமிடத்தில் முழுத் தீர்வு கிடைக்கும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் பருகினால் அடுத்த 5 நிமிடத்தில் முழுத் தீர்வு கிடைக்கும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு நெஞ்சு சளி தீராத பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும். நெஞ்சு சளி அறிகுறி:- … Read more

நீங்கள் கோரைப் பாயில் தூங்கும் நபரா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

நீங்கள் கோரைப் பாயில் தூங்கும் நபரா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

நீங்கள் கோரைப் பாயில் தூங்கும் நபரா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!! இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் அவசியம். குறைந்தது 8 மணி நேர உறக்கம் இருந்தால் மட்டுமே மனித உடல் ஆரோக்கியமாக இருக்கும். பெட், பாய் உள்ளிட்டவைகளில் இந்த உறக்கத்தை நாம் கழிக்கின்றோம். அந்தவகையில் நம்மில் பலருக்கு கோரைப்பாயில் உறங்குவது என்பது மிகவும் பிடிக்கும். இந்த கோரை பாயை நாணல் பாய் என்றும் அழைக்கப்படுகின்றோம். நம் இந்தியர்கள் கோரைப்பாய் உறங்குவதை … Read more

நெஞ்சு சளித் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!!

நெஞ்சு சளித் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!!

நெஞ்சு சளித் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!! சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும். நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *அதிக சளி,வறட்டு இருமல் *தலைபாரம் *நெஞ்சு எரிச்சல் *தொண்டை எரிச்சல் *சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் *சளியில் ரத்தம் கலந்து … Read more

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேண்டுமா! பூசணிக்காய் விதைகளை இப்படி பயன்படுத்துங்க!!

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேண்டுமா! பூசணிக்காய் விதைகளை இப்படி பயன்படுத்துங்க!!

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேண்டுமா! பூசணிக்காய் விதைகளை இப்படி பயன்படுத்துங்க!! நமது வயிற்றில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் நாடாப்புழுக்களை பூசாணிக்காயின் விதைகளை வைத்து எவ்வாறு அழித்து வெளியேற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். பூசணிக்காயின் ஒவ்வொரு பகுதியும் மருந்துதான். சதை, விதை, தோல் எல்லாமே மருந்தாகப் தான். பயன்படுகின்றது. இதன் சதைகளை அரைத்து அந்த விழுதை தீக்காயம், சுடுநீர் பட்ட காயம் மேல் வைத்து வந்தால் புண்கள் ஆறிவிடும். தேவையான பொருட்கள்… * பூசணிக்காய் விதைகள் * … Read more

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!!

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!!

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!! இன்றைய கால வாழ்க்கை முறையில் ஆரோக்கியம் என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. உடலில் தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள காய்கறிகள், பழங்கள், மூலிகை வகைகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் நாம் அறிந்த பழ வகைகளில் ஒன்றான சீத்தா பழத்தின் … Read more

பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!!

பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!!

பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!! இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டுவலி வரக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் … Read more

மலச்சிக்கல்? நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

மலச்சிக்கல்? நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

மலச்சிக்கல்? நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம்:- *தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அடக்கி வைப்பது *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது *முறையற்ற தூக்கம் தேவையான … Read more

5 நிமிடத்தில் ‘வாயு தொல்லை’ நீங்க இதை “துளசி + இஞ்சி போதும்”!!

5 நிமிடத்தில் 'வாயு தொல்லை' நீங்க இதை "துளசி + இஞ்சி போதும்"!!

5 நிமிடத்தில் ‘வாயு தொல்லை’ நீங்க இதை “துளசி + இஞ்சி போதும்”!! நம்மில் பெரும்பாலானவர்களை பாதித்து வரும் வாயு தொல்லையால் பொது வெளியில் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது. இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாயுத் … Read more

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!! கற்றாழை ஜூஸ் உடலிலுள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த மருத்துவ குணம் கொண்ட கற்றாழை ஜூஸை குடித்து வந்தோம் எனறால் உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சு கழிவுகள் மலம் வழியாக வெளியேறி உடல் வலுவாகும். கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்:- *குடல் இயக்கத்தை மேம்படுத்த இந்த கற்றாழை ஜூஸ் பெரிதும் உதவுகிறது. … Read more