தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல்!! இந்த மாவட்டங்களுக்கு கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Storm crossing the coast in Tamil Nadu!! Due to heavy rain in these districts, school holidays!!

வங்கக்கடலில் உருவான புயல் வலுவிழந்ததால் நாளை கரையை கடக்கிறது. இதன் காரணமாக சில மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்தது. அது சூறாவளி புயலாக உருமாறி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கு பெங்கல் என பெயரிடப்பட்ட நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறாமல் வலுவிழந்தது. இந்த சூழ்நிலையில் வலுவிழந்த … Read more

பொதுமக்களே அலார்ட் ஆகிடுங்க!! காலை முதலே இந்த மாவட்டங்களில் பெய்ய போகுது கனமழை!!

Public be alert!! Heavy rain is going to fall in these districts from morning!!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் மையம் … Read more

இதுதான் இப்பொழுது வருகின்ற திடீர் மழைக்கு காரணம்!! மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்!!

This is the reason for the sudden rain coming now!! Madurai Adeenam Sensational Information!!

தற்பொழுது நாட்டில் பெய்து வரும் திடீர் கனமழைக்கான காரணத்தினை மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் மேலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில்  சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225- வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே … Read more

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!!

public-alert-chance-of-very-heavy-rain-in-these-districts

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!! வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருவதால் மூன்று மாவட்டங்களில் மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எப்போதும் செப்டம்பர் மாதம் பாதியில் அதாவது  அதாவது தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் கனமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த சமயம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தும் மழை பெய்யாமல் போக்கு … Read more

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் – என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் - என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி வெயில் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், தற்போது அது ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கும் அளவுக்கு அதி தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோவை மாவட்டங்களில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள செய்தி குறிப்பின்படி, தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் … Read more

கன மழை அறிவிப்பு! இந்த மாவட்டங்கள் மிகவும் பத்திரமாக இருங்கள்?

சென்னையில் டிசம்பர் நான்காம் தேதி என்று வந்த புயலை அடுத்த இன்று சென்னையை தவிர்த்த பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.   சென்னை வானிலை அறிவிப்பு மையத்தின் தகவல் படி கன்னியாகுமாரி தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று தினத்திலிருந்து கன மழை பெய்து வருகிறது.   ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய … Read more

சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!!

சிக்ஸர் அடித்து 10000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!!! 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் ஆறாவது வீரராக இணைந்தார்!!! இன்று(செப்டம்பர்12) நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் சிக்சர் அடித்து 10000 ரன்களை கடந்துள்ளார். இன்று(செப்டம்பர்12) தொடங்கிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தயா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு … Read more

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்!!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!! தமிழகத்தில் இன்று(செப்டம்பர்9) முதல் அடுத்து ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்றில் ஏற்படும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் … Read more

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களில் கனமழை!!

Warning to the people of Tamil Nadu!! Heavy rain in these 4 districts!!

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களில் கனமழை!! தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தற்போது தமிழக முழுவதுமே மழை பரவலாக விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று (08.09.2023) மற்றும் … Read more

ஊட்டியில் 3 மணி நேரம் பெய்த கனமழை!!! நீரில் மூழ்கிய காய்கறி தோட்டங்கள்!!! விவசாயிகள் சோகம்!!!

ஊட்டியில் 3 மணி நேரம் பெய்த கனமழை!!! நீரில் மூழ்கிய காய்கறி தோட்டங்கள்!!! விவசாயிகள் சோகம்!!! நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மூன்று மணி நேரம் பெய்த கனமழை காரணமாக அங்கு இருக்கும் காய்கறி தோட்டங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. … Read more