ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பரான தீபாவளி பரிசு!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Great Diwali Gift for Ration Card Holders!! Action announcement issued by the government!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தாரர்களுக்கு மாநில அரசு அட்டகாசமான பரிசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 31-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். புது துணி எடுப்பது, இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்வது என பல்வேறு வகைகளில் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். மக்கள் தயாராவது மட்டுமில்லாமல் அரசும் மக்களுக்கு தீபாவளி பரிசு … Read more

மக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. ரேசன் கார்டு குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

மக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. ரேசன் கார்டு குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை வாங்க ரேசன் அட்டை அவசியமான ஒன்றாகும். அதுமட்டும் இன்றி முக்கிய சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் செய்ய ரேசன் நகல் அவசயம் ஆகும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கார்டை … Read more

குட் நியூஸ்.. இனி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் கார்டு வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

குட் நியூஸ்.. இனி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் கார்டு வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!! நம் இந்திய நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு என்று கொண்டுவரப்பட்ட திட்டம் பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தில் PHH, PHH – AAY, NPHH குறியீடு கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் முன்னுரிமை பெற்ற அட்டைதாரர்களான PHH – AAY குறியீடு கொண்ட அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் … Read more

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!!

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!! இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டது.இதனால் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது.மால் முதல் பெட்டி கடை வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பேமெண்ட் வசதி வந்துவிட்டதால் காகித நாணயத்தின் பயன்பாடு சற்று குறைந்துள்ளது.அதேபோல் சில்லறை தட்டுப்படும் நீங்கி இருக்கிறது.நாடு ஒவ்வொரு நாளும் புது புது வளர்ச்சியை கண்டு வரும் நிலையில் ரேஷன் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொது விநியோக திட்டத்தில் பச்சரிசி,புழுங்கல் அரசி,கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும்,சர்க்கரை, எண்ணெய்,துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்டில் PHH,PHH – AAY,NPHH,NPHH – S,NPHH -NC என்று 5 வகையான குறியீடுகள் இருக்கிறது.அதில் PHH – AAY குறியீடு கொண்ட ரேஷன் அட்டை … Read more

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!!

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!! இன்றைய சூழலில் விலைவாசி உயர்வு தொடர்ந்து ஏறுமுகமாவே இருந்து வருகிறது.இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் தினசரி நாட்களை நகர்த்த பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்கள் தான்.ரேஷனில் அரிசி,கோதுமை,துவரம் பருப்பு,எண்ணெய்,சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இதில் அரசி மற்றும் கோதுமை இலவசமாகவும் அதேசமயம் எண்ணெய்,சர்க்கரை,துவரம் பருப்பு … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!!

Ration card holders hit jackpot !! Tamilnadu government allocated 200 crore!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!! இனி ரேஷன் கார்டை வைத்து இனி வேட்டி சேலை வங்க முடியும்.தமிழக அரசு தருகின்ற வேட்டி  சேலை பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் நீங்கள் கட்டாயம் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி மற்றும் சேலை ஆண்டுதோறும் வழங்கப்படும். அதனை போன்று  இந்த வருடமும் வழங்க தமிழக அரசு முடிவு … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!!

Biggest Jackpot for Ration Card Holders !! Tamilnadu government allocated 200 crore!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!! இனி ரேஷன் கார்டை வைத்து இனி வேட்டி சேலை வங்க முடியும்.தமிழக அரசு தருகின்ற வேட்டி  சேலை பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் நீங்கள் கட்டாயம் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி மற்றும் சேலை ஆண்டுதோறும் வழங்கப்படும். அதனை போன்று  இந்த வருடமும் வழங்க தமிழக அரசு முடிவு … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!! ரேஷன் கடைகளில் இரண்டு ரசீது போடும் திட்டம் புதியதாக அமலுக்கு வந்துள்ளது. இது ரேஷன் அட்டைதாரர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்களின் நலனுக்காக அதிக அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் தினமும் தமிழக அரசு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த இரண்டு ரசீது போடும் திட்டம். இந்த திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !! ரேஷன் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக இந்த ஆவணம் இருக்க வேண்டும். நியாய விலை கடைகளில் அரசின் நலத்திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை , எண்ணெய், பருப்பு முதலிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றது. ரேஷன் கார்டின்  மூலம் மக்கள்  பயனடைந்து வருகிறார்கள். பல்வேறு நலத்திட்டங்களையும் பெற ரேஷன் அட்டை மிகவும் … Read more