ரேஷன் கடை அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?? உடல் எடையை குறைக்குமா?? முக்கிய தகவல்

Is ration shop rice good for diabetics?? Does it lose weight?? IMPORTANT INFORMATION!!

ரேஷன் கடை அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?? உடல் எடையை குறைக்குமா?? முக்கிய தகவல்!! ரேஷன் கடை அரிசி சர்க்கரை நோய்க்கு நல்லது. சுகரை அதிகரிக்காது. எடையை குறைக்க உதவும். போன்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருவதோடு மட்டுமில்லாமல் அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது. பொதுவாக ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படும் அரிசி தனியாக உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதில்லை. அதற்கான சுத்தப்படுத்தும் முறைகளும் வேறானது இல்லை. இந்த அரிசி வகை எல்லாரும் சாதாரணமாக வாங்கக்கூடிய அரிசி வகைகளில் ஒன்று … Read more

நீங்கள் ரேஷன் அரிசி சாதம் உண்பவரா? அப்போ இதை தெரிந்து கொள்வது அவசியம்!!

நீங்கள் ரேஷன் அரிசி சாதம் உண்பவரா? அப்போ இதை தெரிந்து கொள்வது அவசியம்!! அரிசி சாதம் தென்னிந்தியர்கள் தினசரி உணவில் அரிசி சாதம் உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.அரிசியில் பொன்னி,சம்பா என்று பல வகைகள் இருக்கிறது.ஒவ்வொன்றும் அதன் தரத்திற்குகேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.சமீப காலமாக நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அரிசியின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. ரேஷன் அரிசி சாதம் இதனால் ஏழை,எளிய மக்களுக்கு அதை வாங்கி உண்ணும் அளவிற்கு … Read more

இதை செய்தால் உங்களது ரேஷன் கார்டு ரத்து!! கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!!

If you do this your ration card will be cancelled!! Cooperative Action Announcement!!

இதை செய்தால் உங்களது ரேஷன் கார்டு ரத்து!! கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். … Read more

ரேஷன் அட்டைதாரர்களே இனி ஒருத்தரும் “கை “ வைக்க முடியாது!!

ரேஷன் அட்டைதாரர்களே இனி ஒருத்தரும் “கை “ வைக்க முடியாது..

ரேஷன் அட்டைதாரர்களே இனி ஒருத்தரும் “கை “ வைக்க முடியாது!  தமிழக அரசால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அரசு பொருட்களால் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க படுகிறது. தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அடுத்த ஒரு வருடத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் ரேஷன் அரிசி விற்கபடுவது அதிகமாகிவிட்டது. சிலர் முறைகேடாக கள்ளசந்தையில் விற்று அதிக லாபம் பெறுகின்றன. கள்ளசந்தையில் விற்கும் நபர்கள் … Read more

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! ஊழியர்கள் இடைநீக்கம்!

The order issued by the Tamil Nadu government! Employees suspended!

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! ஊழியர்கள் இடைநீக்கம்! தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் அளித்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட … Read more

போலீசாரே அதிர்ச்சி?தூத்துக்குடி மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசி?

போலீசாரே அதிர்ச்சி?தூத்துக்குடி மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசி? தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கசவன்குன்று பகுதியில் இன்று கொப்பம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகக்கிடமாக சென்று கொண்டிருந்த மினி ஆட்டோவை போலீசார்கள் தடுத்து நிறுத்தினர்.   பிறகு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 35 கிலோ எடை கொண்ட 50 மூட்டை என சுமார் ஒன்றரை டன் ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த ரேஷன் மூட்டைகள் பிரிக்கப்படாமல் கடைக்கு … Read more

 கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கொள்ளை தீவீரம்! இவ்வாறு கடத்தினால் எங்களால் பிடிக்க முடியாது! போலீசாரின் அலட்சிய போக்கு!

Ration rice looting intensifies for Kerala! We can not be caught smuggling like this! Police negligence!

 கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கொள்ளை தீவீரம்! இவ்வாறு கடத்தினால் எங்களால் பிடிக்க முடியாது! போலீசாரின் அலட்சிய போக்கு!  தேனி மாவட்டம் உத்தமபாளையம்,  சின்னமனூர் கம்பம் கூடலூர்  லோயர் கேம்ப்  பகுதிகளில்  ரேஷன் அரிசி அதிகமாக சேகரிக்கப்பட்டு  அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.. இதை காவல்துறையோ உத்தமபாளையம் புட்செல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை மேலும் மாவட்டம் தோறும் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து மாட்டுத்தீவனம் போல் தினந்தோறும் சரக்கு வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது.. இதைப் பற்றி  … Read more

15000 கிலோ ரேஷன் அரிசி வேறு மாநிலத்திற்கு கடத்தல்! தொடரும் ரேஷன் அரிசி கொள்ளை

நாளுக்கு நாள் ரேஷன் அரிசி கடத்துபவர்கள், ரேஷன் அரிசி கொள்ளை அதிகரித்து வருகிறது. ஆம்பூரில் இருந்து 15,000 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்ற ஓட்டுனரை அதிகாரிகள் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா தடுப்பு பணிக்காக செக்போஸ்டில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வட்டாட்சியர் பத்மநாபன் மற்றும் வாணியம்பாடி துணை வட்டாட்சியர் குமார் ஆகியோர் தலைமையில் பணி செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக … Read more