தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கின்றதா! பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசுக்கு கேள்வி!!

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கின்றதா! பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசுக்கு கேள்வி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் மணல் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பாக தகவல் கிடைத்த நிலையில் இதை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அவருடைய சமூக வலைதளத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அவருடைய எக்ஸ் பக்கத்தில் “சிவகங்கை … Read more

செவ்வாய் கிழமை விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

'I am first' students get Rs. 7,500 incentive...when is the qualifying exam?

செவ்வாய் கிழமை விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! தமிழர்களின் பழைய நாகரிகங்களையும் அவர்களது பண்பாட்டையும் உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாக இருக்கின்ற ஒன்று தான் கீழடி அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகமானது முதல்வர் மு.க.ஸ்டாலினால் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த கீழடி அருங்காட்சியகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டத்தில் அமைந்திருக்கின்ற கொந்தகை எனப்படும் கிராமத்தில் உள்ளது. ஒரு தொல்லியல் அகழ்வைப்பகமான இதை, பார்ப்பதற்கு உள்ளூரில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், வெளி … Read more

சேர்ந்து வாழ மறுத்த மனைவி!! நடு ரோட்டில் கணவர் செய்த கொடூர செயல்!! 

The wife refused to live together!! Cruel act done by the husband in the middle of the road!!

சேர்ந்து வாழ மறுத்த மனைவி!! நடுரோட்டில் கணவர் செய்த கொடூர செயல்!!  வேலைக்கு சென்று கொண்டிருந்த மனைவியை கணவர் ஒருவர் நடுரோட்டில் வழிமறித்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 41.  இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சூரியா 30. இவர்களுக்கு 5 வயதில் பிரகதி என்ற மகள் உள்ளார்.  பிரபாகரனின் … Read more

மளிகை கடை உரிமையாளருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு!!

மளிகை கடை உரிமையாளருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு! தப்பி சென்ற மூவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரம். சிவகங்கை மாவட்டம், சிவகங்கையின் முக்கிய வீதியில் ஆட்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியில் மளிகை கடை உரிமையாளரை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற மூவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மஜித் ரோடு ரயில்வே ஸ்டேசன் அருகே கடந்த இரண்டு தலைமுறையாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் காளிமுத்து மகன் மனோபாலா. இவர் இன்று … Read more

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி!

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கட்சி நிர்வாகி காதணி விழாவிற்கு வருகை தந்த ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து  எடப்பாடி கருத்து கூறியுள்ளார்.இவாறு அவர் கூறுவது ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கியது டிடிவி தினகரன் சசிகலாவும் தான் என்றும்கூறினார். ஓபிஎஸ் … Read more

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! 

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்!  குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனதை பதப்பதைக்கும் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்ற பொழுது 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நெஞ்சை உருக்கும் சம்பவமாகும். சிவகங்கை … Read more

100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Financial scam in 100 day job program! Action order issued by the High Court!

100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு ஆண்டும்  100 நாட்களுக்கு வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடந்த 25ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியமும் வழங்கப்படுகிறது. இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி … Read more

மஞ்சுவிரட்டு போட்டிக்கு இனி இதுதான் விதிமுறை! மீறினால் கடும் நடவடிக்கை!

This is the rule for Manchuviratu competition! Strict action if violated!

மஞ்சுவிரட்டு போட்டிக்கு இனி இதுதான் விதிமுறை! மீறினால் கடும் நடவடிக்கை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு தமிழரின் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த பொங்கல் திருநாளில் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.அதிலும் மதுரை பாலமேடு,அலங்காநல்லூர்,அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மிக புகழ்பெற்றது.ஆனால் கடந்த 16 ஆம் தேதி பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த்ராஜன் என்ற மாடுபிடி வீரர் காளை … Read more

அடுத்த ஒன்பது நாட்களுக்கும் 144 தடை உத்தரவு அமல்! போலீசார் தீவிர கண்காணிப்பு!

அடுத்த ஒன்பது நாட்களுக்கும் 144 தடை உத்தரவு அமல்! போலீசார் தீவிர கண்காணிப்பு!   மருது சகோதரர்களின் நினைவு தினம் தொடர்ந்து வரும் 27ஆம் தேதி காளையார் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவுக்கு அனுசரிக்கப்பட உள்ளது அதை தொடர்ந்து பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளது இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம் அதனை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் … Read more