தமிழக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!! 15 பேர் படுகாயம்!!
தமிழக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!! 15 பேர் படுகாயம்!! விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே அரசு பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளனதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசு பேருந்து ஒன்று நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த 27 பயணிகள் பயணித்துள்ளார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பேருந்து வழக்கம் போல் புறப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் என்ற பகுதியில் … Read more