உள்துறை அமைச்சரை வரவேற்பதற்காக அரசு சார்பிலும் பாஜக சார்பிலும் பிரம்மாண்ட ஏற்பாடு தயார்! விழாக்கோலம் பூண்ட தமிழகம்!

உள்துறை அமைச்சரை வரவேற்பதற்காக அரசு சார்பிலும் பாஜக சார்பிலும் பிரம்மாண்ட ஏற்பாடு தயார்! விழாக்கோலம் பூண்ட தமிழகம்!

இன்று மதியம் சரியாக ஒன்று முப்பது மணி அளவில் சென்னை விமான நிலையம் வரவிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள். விமான நிலையத்தில் இருந்து அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கின்ற லீலா பேலஸ் வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வரவேற்பு அளிக்கப்படுகிறது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தமிழக பாஜக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அந்த கட்சியின் தொண்டர்கள் உடைய அவசர மருத்துவ சேவைக்காக பாஜக மருத்துவ அணி சார்பாக அவசர … Read more

விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கனிமொழி செய்த அந்த காரியத்தால்! நெகிழ்ந்து போன குடும்பம்!

விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கனிமொழி செய்த அந்த காரியத்தால்! நெகிழ்ந்து போன குடும்பம்!

லடாக் எல்லையில் நடந்த ஒரு விபத்தில் பலியான கோவில்பட்டி ராணுவ வீரர் உடைய குடும்பத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆறுதல் தெரிவித்ததோடு 2 லட்சம் நிதி உதவியும் வழங்கி இருக்கின்றார். தூத்துக்குடிக்கு அருகில் இருக்கின்ற கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவருடைய மகன் கருப்பசாமி. இவர் கடந்த 14 வருடங்களாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றார். நாயக் பதவியை வகித்து வந்திருக்கின்றார். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பணிபுரிந்து வந்த இவர் விபத்தில் வீரமரணமடைந்து … Read more

முதல்வரை சந்திக்கும் உள்துறை அமைச்சர் பலமாகிறதா கூட்டணி! பீதியில் திமுக!

முதல்வரை சந்திக்கும் உள்துறை அமைச்சர் பலமாகிறதா கூட்டணி! பீதியில் திமுக!

மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பாஜகவின் தேசிய தலைவருமான அமித்ஷா அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்றைய தினம் சென்னை வருகின்றார். தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் வளர்ச்சி அதோடு திமுக வீழ்ச்சி சம்பந்தமான திட்டங்களை முடிவு செய்வதற்காக யோசனையில் இருக்கின்றார் அமித்ஷா இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாக இருக்கின்றது. மெட்ரோ ரயில் உள்பட 67 ஆயிரத்து 378 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மத்திய உள்துறை அமைச்சர் சட்டசபை தேர்தல் கூட்டணி … Read more

ஹிந்தியில் வந்த டெல்லி கடிதம் கடுப்பான ஸ்டாலின்! என்ன செய்தார் தெரியுமா!

ஹிந்தியில் வந்த டெல்லி கடிதம் கடுப்பான ஸ்டாலின்! என்ன செய்தார் தெரியுமா!

தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு தொடர்ச்சியாக இந்தியில் பதில் தருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒப்புதல் வழங்காமல் இருந்தது சம்பந்தமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சனும், வெங்கடேசனும், மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். … Read more

பத்திரிகையாளர்களிடம் சீறிய சுப்புலட்சுமி ஜெகதீசன்! பரபரப்பு பின்னணி!

பத்திரிகையாளர்களிடம் சீறிய சுப்புலட்சுமி ஜெகதீசன்! பரபரப்பு பின்னணி!

திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 100 நாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றார். கட்சியில் உதயநிதியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கின்றது.அவரால் மூத்த தலைவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் இளைஞர் அணியை சார்ந்தவர்களுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்தநிலையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றது அந்த கட்சி. அடுத்த 75 நாட்களில் 15 தலைவர்கள், 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு, … Read more

ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா! கிழித்து தொங்க விட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகரில் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக புலி வேட்டைக்கு சென்று கொண்டிருக்கிறது. திமுக எலி வேட்டைக்கு சென்று கொண்டு இருக்கிறது. நாம் அம்பை எடுத்துக் கொடுத்து வெற்றி பெற போகின்றோம் திமுக முன்னாள் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் நாடகம் நடத்துவார்கள், மக்களை ஏமாற்ற நினைப்பார்கள், நம் மாவட்டத்திற்கு அவர்கள் இருவரும் என்ன செய்தார்கள். நம் மாவட்டத்தில் இருக்கும் … Read more

அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின்! கொந்தளித்த திமுக நிர்வாகிகள்!

அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின்! கொந்தளித்த திமுக நிர்வாகிகள்!

அனுமதியின்றி தேர்தல் பரப்புரை செய்ததாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேர்தல் பணி தீவிரமாகி வருகின்றது. அதனடிப்படையில், அதன் ஒருபகுதியாக கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்காக திருவாரூர் போயிருந்தார். முதல் கட்டமாக கலைஞருடைய தாயாரின் சமாதிக்கு சென்று பிரார்த்தனை செய்த உதயநிதி திருக்குவளைக்கு விரைந்தார். அப்போது காவல்துறையினர் அவருக்கு கட்டுப்பாடுகள் விதித்து … Read more

அதிமுக உழைக்கின்ற கட்சி திமுக பிழைக்கின்ற கட்சி! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கெத்தான பேச்சு!

அதிமுக உழைக்கின்ற கட்சி திமுக பிழைக்கின்ற கட்சி! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கெத்தான பேச்சு!

உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு பெரிய பிரச்சனை வர இருக்கிறது அவர் மீது நடிகை நயன்தாரா புகார் கொடுக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் போக்சோ சட்டத்தில் கைது செய்யப் போகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்காக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. … Read more

இனி தமிழகத்தில் பாஜகவிற்கு அசுர வளர்ச்சிதான்! பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கருத்து!

இனி தமிழகத்தில் பாஜகவிற்கு அசுர வளர்ச்சிதான்! பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கருத்து!

பாரதிய ஜனதாவிற்கு இனி தமிழ்நாட்டில் பின்னடைவு என்பது இல்லை எனவும் முன்னேற்றம் மட்டுமே இருக்கும் என்று அந்தக் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதாவின் தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்ற பின்பு இன்று முதல் முறையாக கோயமுத்தூர் வந்த வானதி சீனிவாசன் அவர்களுக்கு, விமான நிலையத்தில் அந்த கட்சியினர் மற்றும் தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்து இருக்கிறார்கள் அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வானதி ஸ்ரீனிவாசன், தமிழ்நாட்டில் அரசியல் … Read more

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்ப்பாளர்! திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர்!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்ப்பாளர்! திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர்!

அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விடாப்பிடியாக தெரிவித்திருக்கின்றார். உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு எனவே தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பம் பதிவு சென்ற செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி வரை நடைபெற்று இருக்கின்றது. மொத்தம் இருக்கும் 386 இடங்களுக்கு 3030 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுடைய … Read more