அமைச்சரால் மனம் நெகிழ்ந்து போன! ஐஸ் விற்பவரின் மகன்!

அமைச்சரால் மனம் நெகிழ்ந்து போன! ஐஸ் விற்பவரின் மகன்!

ஐஸ் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் கூலித்தொழிலாளியின் மகனுடைய மருத்துவ படிப்பிற்கான கல்லூரி செலவு முழுவதையும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். கரூர் மாவட்டம் மண்மங்கலம் பஞ்சமாதேவி அஞ்சல் அரசு காலனியில் வசித்து வரும் சுப்பிரமணி என்பவர் ஐஸ் வியாபாரம் செய்து தன்னுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றார். அவருடைய மகன் மாரிமுத்து வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றார். நீட் தேர்வில் 297 மதிப்பெண்கள் … Read more

பரபரப்பான தமிழக அரசியல் களம்! மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்களுடன் அதிமுக இன்று அவசர ஆலோசனை!

பரபரப்பான தமிழக அரசியல் களம்! மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்களுடன் அதிமுக இன்று அவசர ஆலோசனை!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் 2021 ஆம் வருடம் சட்டப்பேரவை தேர்தல் வருகின்றது தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான, அதிமுக, மற்றும் திமுக, கட்சிகள் மிகத்தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக அதிமுக, மற்றும் திமுக, கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பு குழுவை நியமித்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளைய தினம் சென்னை வர இருக்கிறார். அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகின்றது … Read more

காவல்துறை அதிகாரி செய்த அந்த காரியத்தால்! அதிர்ந்து போன அரசு!

காவல்துறை அதிகாரி செய்த அந்த காரியத்தால்! அதிர்ந்து போன அரசு!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் எழுதிய கோரிக்கை கடிதம் வெளியாகி இருக்கின்றது அது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சென்னையை சார்ந்த காவல்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் என்பவர் எழுதிய அந்த கோரிக்கை கடிதத்தில், நான் காவல் துறையில் 2003ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றேன். சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதி சம்பந்தமாக மனுக்களை தேர்தல்அறிக்கை வரைவு குழுவுக்கு அனுப்புவதற்கு நீங்கள் வெளியிட்ட அறிவிப்பை ஏற்று எல்லா காவல்துறையினர் சார்பாகவும் இந்த கோரிக்கை மனுவை அளிக்கின்றேன். … Read more

பிஜேபியின் வேல் யாத்திரை சம்பத்தமாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டால்! அதிர்ந்து போன முக்கிய தரப்பு!

பிஜேபியின் வேல் யாத்திரை சம்பத்தமாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டால்! அதிர்ந்து போன முக்கிய தரப்பு!

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுகவிற்கு போட்டியாக பாஜக நடத்தும் யாத்திரைக்கு கூட்டம் அதிகமாக கூடுவதால், மக்களிடையே அந்த கட்சிக்கு ஆதரவு பெருகுவதாக மாநில உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்து இருப்பதாக தெரிகின்றது. தமிழ்நாட்டில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என்று பாஜக பாஜக சபதமேற்று இருக்கின்றது. அதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்து அது பலனளிக்காமல் போகவே, ஆனால் இப்போது தமிழ்நாட்டில் இந்த யாத்திரை அதற்கு பலன் அளித்து இருக்கின்றது. இதற்கு முன்னர் அந்தக் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டமோ அல்லது … Read more

ஸ்டாலின் எட்டடி பாய்ந்தால்! பதினாறு அடி பாயும் உதயநிதி நமக்கு நாமே2 ஸ்டார்ட்!

ஸ்டாலின் எட்டடி பாய்ந்தால்! பதினாறு அடி பாயும் உதயநிதி நமக்கு நாமே2 ஸ்டார்ட்!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்து ஓட்டுகளை ஒன்றிணைக்கும் வகையிலே யாத்திரையை பாஜக நடத்தி வருகின்றது. திமுகவை குறிவைத்து பாஜக செயல்பட்டாலும் அந்த யாத்திரையை திமுக கண்டுகொள்ளவில்லை. அதைப்பற்றி கருத்து தெரிவித்து அதற்கு விளம்பரம் தேடி விட வேண்டாம் என்று அந்த கட்சியினருக்கு திமுக தலைமை உத்தரவு விட்டு இருக்கின்றது. அதேநேரத்தில் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவர்வதற்கான அவசியம் திமுகவிற்கு ஏற்பட்டிருக்கின்றது. அதற்காகவே உதயநிதி ஸ்டாலினை வைத்து 100 நாள் தேர்தல் பிரச்சாரம் … Read more

சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்த அந்த முக்கிய தகவலால்! பீதியில் ஆளும் தரப்பு!

சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்த அந்த முக்கிய தகவலால்! பீதியில் ஆளும் தரப்பு!

சசிகலா அவர்கள் சிறையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடுதலை ஆகலாம் என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்திருக்கின்றார். அதேநேரம் சசிகலா விடுதலை ஆவதற்கு அவருக்கு அபராத தொகையாக விதிக்கப்பட்ட 10.10 கோடி ரூபாய் அபராதத் தொகையை கட்ட தவறினால், தண்டனை காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சசிகலா தரப்பில் ரூபாய் 10.10 கோடியை கடந்த 18ஆம் தேதி நீதிமன்றத்தில் செலுத்தி ஆகிவிட்டது. இந்த நிலையில்,பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு சசிகலா அவருடைய வழக்கறிஞர் … Read more

அண்ணாமலை கைதா! யாத்திரையில் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!

அண்ணாமலை கைதா! யாத்திரையில் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!

தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை நடத்துவதற்காக பாஜகவின் மாநில தலைவர் முருகன் திட்டமிட்டு இருக்கிறார். இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இருந்தாலும் அந்த தடையை மீறி மாவட்ட வாரியாக யாத்திரை நடைபெற்று வருகின்றது. அந்த யாத்திரையில் பங்கு பெறுபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற யாத்திரையில் பாஜகவின் துணைத் தலைவர் விபி துரைசாமி ,மற்றும் அண்ணாமலை ,ஆகியோர் பங்குபெற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, … Read more

ஆள் சேர்க்கும் அதிமுக! திருமாவளவன் கடும் தாக்கு!

ஆள் சேர்க்கும் அதிமுக! திருமாவளவன் கடும் தாக்கு!

பாஜக சார்பாக நடத்தப்படும் யாத்திரை இன்று சொன்னாலும் அதற்கு ஆள் சேர்க்கும் வேலையை அதிமுகவே செய்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேல்யாத்திரை என்ற பெயரில் பாரதிய ஜனதா நடத்தும் ட்ராமாவிற்கு ஆளும் கட்சியும் உறுதுணையாக இருக்கின்றதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்ற எதிர்ப்பு உண்மைதான். ஆனாலும், தடையை மீறி யாத்திரை செல்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். … Read more

இந்து விரோத சக்திகளை நாசம் செய்வதற்காகவே இந்த யாத்திரை! எச் ராஜா விளாசல்!

இந்து விரோத சக்திகளை நாசம் செய்வதற்காகவே இந்த யாத்திரை! எச் ராஜா விளாசல்!

பாஜக சார்பாக விழுப்புரத்தில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது. அந்த சமயம் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, தமிழ்நாட்டில் இருக்கிற இந்து விரோத தீயசக்திகள் திமுக, மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கம்யூனிஸ்ட், கூட்டணியை வேரோடும், வேரடி மண்ணோடும், களைந்து எடுப்பதற்காகவே மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த யாத்திரை என்று தெரிவித்தார். இந்து பெண்களை எல்லாம் விபச்சாரிகள் என்று தெரிவித்தார் திருமாவளவன். அவரை தமிழக அரசு இன்று … Read more

லண்டனுக்குப் பறந்த ப்ளட் சாம்பிள்! என்ன ஆயிற்று ஸ்டாலினுக்கு திமுகவில் பரபரப்பு!

லண்டனுக்குப் பறந்த ப்ளட் சாம்பிள்! என்ன ஆயிற்று ஸ்டாலினுக்கு திமுகவில் பரபரப்பு!

ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அங்கு செல்வதாக இருந்தது. ஆனாலும் கொரோனா தாக்கம் அப்போது வெளிநாடுகளில் மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்தில் லண்டன் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் பொது முடக்கம் அறிவித்ததால் சர்வதேச விமானங்கள் தடை செய்யப்பட்டு இருந்த காரணத்தால், என்ன செய்வது … Read more