வைகோ சரமாரிக்கேள்வி! மத்திய அரசு அதிர்ச்சி!

வைகோ சரமாரிக்கேள்வி! மத்திய அரசு அதிர்ச்சி!

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வை மாணவர்கள் மீது கட்டாயமாக திணித்த மத்திய அரசு அதற்கு தெரிவித்த காரணம் நாடு முழுவதும் பல நுழைவுத் தேர்வுகளை நடத்துவதால் மாணவர்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படுகின்றது என்ற காரணத்தால், அந்தச் சுமையை குறைக்கிறோம் என்று தெரிவித்திருந்தது. நீட் தேர்வு நடத்துவதில் இருந்து … Read more

தளபதியின் வலது கரம் செய்த அந்த செயலால் நொந்துபோன பத்மநாபன்! என்ன செய்தார் தெரியுமா!

தளபதியின் வலது கரம் செய்த அந்த செயலால் நொந்துபோன பத்மநாபன்! என்ன செய்தார் தெரியுமா!

இளைய தளபதி விஜய் கட்சி விவகாரத்தில் எதிர்வரும் 20 ஆம் தேதி ஒரு அவசர முடிவு எடுத்து அறிவிப்பேன் என்று எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்திருந்த நிலையில் அவருடைய தளபதி மக்கள் இயக்கம் கட்சி தலைவர் ஆர் கே ராஜா இன்று தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கின்றார். அவர் ராஜினாமா செய்துவிட்டார் என்று சொல்வதை விடவும் அவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் மன்றத்தினர். விஜய் போட்டோ … Read more

முதல்வரின் செயலால்! கண் கலங்கிய மாணவர்கள்!

முதல்வரின் செயலால்! கண் கலங்கிய மாணவர்கள்!

2020-21ஆம் வருடத்திற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். இதைப்பற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, தமிழக முதல்வர் அவர்களுடைய உத்தரவின்படி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் இன்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கும் 2020- 21ஆம் வருடத்திற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 2020-21ஆம் வருடத்திற்கான அரசு … Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட துரைமுருகன்! கலக்கத்தில் சீனியர் நிர்வாகிகள்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட துரைமுருகன்! கலக்கத்தில் சீனியர் நிர்வாகிகள்!

திமுகவில் சென்னை வடக்கு கிழக்கு சென்னை மேற்கு சென்னை தென் மேற்கு ஆகிய மாவட்டங்களை பிரித்து நிர்வாகிகள் நியமனம் செய்துள்ளதாக திமுகவின் தலைமை அறிவித்திருக்கின்றது. இது சம்பந்தமாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை வடக்கு மாவட்ட கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் சிறப்பாக நடைபெறவும், சென்னை வடக்கு, சென்னை வட கிழக்கு, சென்னை மேற்கு சென்னை தெற்கு, ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1. சென்னை … Read more

வைத்த ஆப்பையே திருப்பி வைத்த அமைச்சர்! ஆடிப்போன எதிர்க்கட்சி தலைவர்!

திண்டிவனம் அருகே இருக்கின்ற வானூர் பகுதியில் குவாரி டெண்டர் கொடுத்த விவகாரத்தில் மு க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை திமுக உட்கட்சி பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கான முன்னோட்டம் என்று தெரிவித்திருக்கின்றார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கல்குவாரிகள் இருக்கின்றன அவற்றில் ஒரு குவாரி நடத்துவதற்காக வானூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் மகனுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டெண்டரை இப்போது கனிம வளர்பிறை கவனித்து வரும் அமைச்சர் சிவி சண்முகம் … Read more

விடுதலை ஆகிறார் சசிகலா! அதிமுகவில் சலசலப்பு!

விடுதலை ஆகிறார் சசிகலா! அதிமுகவில் சலசலப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பின்பு கடந்த 2014ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அழைக்கப்படுகின்றார். சசிகலாவிற்கு 4 வருட சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக சசிகலா மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.சசிகலாவுடைய விடுதலை சம்பந்தமாக அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் … Read more

திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை! அதிர்ச்சியான முதல்வர்!

திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை! அதிர்ச்சியான முதல்வர்!

பதிப்புச் செம்மல் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடைய நினைவாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்கால தமிழ் அகராதியை வருடம் தோறும் இலவசமாக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது சம்பந்தமாக அந்த கட்சியின் சார்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ் பதிப்புலகின் தனி அடையாளமாக போற்றப்படுபவர் க்ரியா ராமகிருஷ்ணன், அவர்களுடைய மறைவுச் செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கின்றது தொற்று அந்த மாபெரும் சகாப்தத்தை பலி கொண்டு விட்டது … Read more

கடவுள் அனுகிரகத்தால் தப்பி விட்டேன்! நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

கடவுள் அனுகிரகத்தால் தப்பி விட்டேன்! நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

பிரபல நடிகையும் பாஜகவின் பிரமுகருமான குஷ்பூ அவர்களின் கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த முருகன் தான் என்னை காப்பாற்றி இருக்கிறார். என்று நடிகை குஷ்பு மனமுருகி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அதனை தொடர்ந்து இவர் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும், சில தொலைக்காட்சித் தொடர்களிலும், நடித்து வந்தார். அதோடு இவர் அரசியலிலும் மிக ஆர்வமாக இருந்தார். இவ்வாறான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியில் … Read more

அவர் என்ன ராணுவ தளபதியா!காங்கிரஸ் சரமாரிக்கேள்வி!

அவர் என்ன ராணுவ தளபதியா!காங்கிரஸ் சரமாரிக்கேள்வி!

பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு ராணுவ சீருடையை அணியலாம் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருக்கின்றது. மோடி பிரதமராக பதவி ஏற்ற நாள்முதல் தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக ஏழாவது முறையாக இந்த வருடமும் தீபாவளி பண்டிகை இராணுவ வீரர்களுடன் பிரதமர் கொண்டாடினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இருக்கின்ற ராணுவ முகாமில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளியை கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோடியுடன் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின்ராவத், மற்றும் … Read more

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அதிரடி திட்டம் போட்ட பாஜக!அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அதிரடி திட்டம் போட்ட பாஜக!அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் 117 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று பாஜக அறிவித்திருக்கின்றது. பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலி தளமும் பாஜகவும் நெடுங்காலமாக கூட்டணி அமைத்து சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வந்திருக்கின்றன, சிரோன்மணி அகாலி தளம் கட்சியை அந்த மாநிலத்தில் வலுவான மிகப் பெரிய கட்சி என்ற காரணத்தால், அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 94 தொகுதிகளில் போட்டியிட்டு வருகின்றது அதோடு பாஜக 23 தொகுதிகளிலும் போட்டியிட்டு வருகின்றது. சிரோன்மணி … Read more