அதிமுக திமுகவிற்கு ஆப்பு வைத்த கமல்ஹாசன்! அதிர்ச்சியின் உச்சத்தில் கழகங்கள்!

அதிமுக திமுகவிற்கு ஆப்பு வைத்த கமல்ஹாசன்! அதிர்ச்சியின் உச்சத்தில் கழகங்கள்!

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்பதில் சிறிய திருத்தம் கிரகங்களுடன் கூட்டணி இல்லை என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார். சட்டமன்ற தேர்தல் சம்பந்தமாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கமல்ஹாசன் தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றார். நடிகர் கமல் மக்கள் நீதி மையம் என்ற கட்சியினை ஆரம்பித்து தீவிர அரசியலில் கொதித்து விட்டார். 2019 ஆம் வருடம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவருடைய கட்சி முதல் முறையாக அரசியல் களத்தில் நின்றது. … Read more

தொல்லை தந்த நெல்லையை பிரித்து எறிந்த! திமுக தலைமை கழகம்!

தொல்லை தந்த நெல்லையை பிரித்து எறிந்த! திமுக தலைமை கழகம்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நிர்வாக வசதி காரணமாக திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை பிரித்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் திமுக மேலிடம் அறிவித்திருக்கின்றது. இதுபற்றி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கின்ற செய்திக் குறிப்பு ஒன்றில், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, மத்திய திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் தொய்வில்லாமல் நடப்பதற்கும் வசதியாக திருநெல்வேலி கிழக்கு மத்திய திருநெல்வேலி தென்காசி தெற்கு தென்காசி வடக்கு என்று நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்படுகின்றன. … Read more

ஆளுநரையே மிரட்டிய தமிமுன் அன்சாரி! ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

ஆளுநரையே மிரட்டிய தமிமுன் அன்சாரி! ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கின்றார். இன்று வேதாரண்யத்தில் அந்த கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒருவருடைய இல்ல நிகழ்வில் பங்கேற்ற பின் தமிழ் மூலம் சாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சமயம் அவர் தெரிவித்திருப்பதாவது பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை சம்பந்தமாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த தீர்மானத்தின் … Read more

தமிழகத்தின் முக்கிய தலைவரை கிழித்து தொங்கவிட்ட எல் முருகன்! அதிர்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள்!

தமிழகத்தின் முக்கிய தலைவரை கிழித்து தொங்கவிட்ட எல் முருகன்! அதிர்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள்!

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தெரிவித்திருக்கின்றார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகின்ற ஆறாம் தேதி காலை 10 மணி அளவில் திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை ஆரம்பிக்க இருக்கின்றது. இந்த யாத்திரை ஆனது முருகனுடைய ஆறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் … Read more

அவங்களுக்கு புத்தி சொல்ல இவர் தான் சரியான ஆளு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

அவங்களுக்கு புத்தி சொல்ல இவர் தான் சரியான ஆளு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சுமார் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ராஜஸ்தான் அரசின் தடை உத்தரவு அமைந்திருக்கிறது. அந்த தடையை நீக்குவதற்கு தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், வலியுறுத்தி இருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல சிறு தொழில்கள் … Read more

தமிழகத்தில் தேர்தல் பணி விறுவிறு! அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்!

தமிழகத்தில் தேர்தல் பணி விறுவிறு! அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்!

கொரோனா தொற்றின் காரணமாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் அல்லது விடுபடாமல் இருக்க வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திடுக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருக்கின்றது. நேற்றைய தினம் தலைமைச்செயலக வளாகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதன் பெயரில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. சி பி ஐ எம் சார்பாக மாநில மாநிலக் … Read more

எல். முருகனின் ஆளுநர் சந்திப்பில் நடந்தது என்ன! டெல்லிக்கு பறந்த ஆளுநர்!

எல். முருகனின் ஆளுநர் சந்திப்பில் நடந்தது என்ன! டெல்லிக்கு பறந்த ஆளுநர்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் திடீரென விமானத்தின் மூலம் சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். அங்கே குடியரசுத் தலைவர், மற்றும் பிரதமர் உள்துறை அமைச்சர், ஆகியோரை ஆளுநர் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் இன்று காலை சந்தித்து இருக்கிறார். அந்த சந்திப்பின்போது, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் வாங்கியதற்காக, … Read more

கோஷ்டி மோதலால் கடுப்பான திமுக தலைமை! எந்த மாவட்டத்தில் தெரியுமா!

கோஷ்டி மோதலால் கடுப்பான திமுக தலைமை! எந்த மாவட்டத்தில் தெரியுமா!

திமுகவோடு ஒன்றாக கலந்த கோஷ்டி பூசல், மற்ற இடங்களை விட வும் நெல்லை மாவட்டத்தில் சற்று அதிகமாகத்தான் இருக்கும் கருப்பசாமிபாண்டியன் மாவட்டச் செயலாளராக இருந்த காலம் முதலே இங்கே பல குழுக்கள் இருக்கின்றன. அதிலும் இரண்டு எம்.எல்.ஏ சீட்டுகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் நெல்லை மாவட்ட திமுக குறைக்கப்பட இருப்பதாக செய்திகள் கசிந்திருக்கின்றன நிலையில் களமாக மாறி இருக்கின்றது. முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மாவட்ட செயலாளராக இருக்கும் மாந்தை கிழக்கு மாவட்டத்தை இரண்டாக பிரித்து … Read more

ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால்! அதிர்ந்துபோன உதயநிதி!

ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால்! அதிர்ந்துபோன உதயநிதி!

திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிலரை திமுக தலைவர் ஸ்டாலின் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன அவர்களின் பின்னணி விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மாவட்ட நிர்வாகிகளை நேராக வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் உரையாடி வருகிறார். மண்டல வாரியாக நிர்வாகிகளை கூப்பிட்டு பொதுவாக பேசும் மு க ஸ்டாலின் பின்பு அவர்களின் கருத்துகளை கேட்டு இருக்கின்றார். ஒருகட்டத்தில் சில நிர்வாகிகளை அவரே தனியாக கூப்பிட்டு … Read more

எதையுமே யோசிக்காத எடப்பாடி பழனிச்சாமி! ஸ்டாலின் சாடல்!

கொரோனா வின் இரண்டாவது அளவு வரும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்தில் நவம்பர் மாதம் 16ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவித்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர கோலத்தில் அறிவித்து … Read more