நெருங்கும் தேர்தல்! களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

நெருங்கும் தேர்தல்! களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் மற்றும் ஆறாம் தேதி வரை திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், தேர்தல் அறிக்கை குழுவினை திமுக தலைமை அறிவித்திருக்கின்றது. அந்த குழுவில் சுப்புலட்சுமி ஜெகதீசன், டி ஆர் பாலு கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், போன்றோர் இடம் பெற்று இருக்கிறார்கள். அதோடு டிகேஎஸ் இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி, உள்ளிட்டோரும், இந்த குழுவில் இருக்கிறார்கள். இந்த நிலையில் … Read more

இன்றுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு! மேலும் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு! தமிழக முதல்வர் பரபரப்பான அறிவிப்பு!

இன்றுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு! மேலும் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு! தமிழக முதல்வர் பரபரப்பான அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஊரடங்கு இன்றைய தினத்துடன் நிறைவுபெற இருப்பதால், சற்று கூடுதலான தளர்வுகளை அறிவிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்ற இருபத்தி எட்டாம் தேதி அன்று மருத்துவ நிபுணர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் உடன் ஆலோசனை செய்தார். மருத்துவ நிபுணர் குழு, மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள், ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்த கட்டமாக என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம், என்று முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் … Read more

ஸ்டாலினை தண்ணி குடிக்க வைத்த! எடப்பாடியார்!

தமிழக தலைமைச் செயலகத்தின் மிக முக்கிய வரை கொரோனா தடுப்பு சம்பந்தமாக ஆலோசிப்பதற்காக கடந்த மாதம் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது ஆலோசனை நடந்த  நிலையில் ரஷ்யா மற்றும் பிரேசில் நாடுகளில் அரசு ரகசியமாக சோதித்து பார்த்த ஒரு முக்கியமான மருந்து சம்பந்தமாக தேர்ச்சி பெறத் தொடங்கியது அந்த மருந்து குறித்து பேசத் தொடங்கிய அந்த அரசு செயலாளருக்கு அதனுடைய பெயர் நினைவுக்கு வரவில்லை சில நொடிகள் நெற்றியினை தேய்த்து  கொண்டிருந்தார். அப்போது மின்னல் போல … Read more

சமூக நீதியே வென்றது! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

சமூக நீதியே வென்றது! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை 45 நாட்களுக்கு பின் கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கிக் கொண்டே வரும் இந்த நேரத்தில் வேறு வழி தெரியாமல் ஒப்புதல் கொடுத்த ஆளுநர் அவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து இருக்கின்றார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 75 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது இது சம்பந்தமான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கும் நிலையில், இப்போதிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு … Read more

ரஜினியும் சீமானும் ஒன்றிணைகிறார்களா! சீமானின் பேச்சால் பரபரப்பு!

ரஜினியும் சீமானும் ஒன்றிணைகிறார்களா! சீமானின் பேச்சால் பரபரப்பு!

வயது மூப்பு காரணமாக ஓய்வு தேவைப் படுவதால் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது அவர் அரசியலுக்கு வந்தாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று சீமான் தெரிவித்திருக்கின்றார். தன்னுடன் வேலை காரணமாக அரசியலுக்கு வர இயலாது என்பதை நடிகர் ரஜினிகாந்த் வேறுவிதமாக தெரிவித்து இருக்கின்றார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். ஒருபுறம் அரசியல் கட்சிகள் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறமோ ரஜினி ரசிகர்கள் தலைவரை … Read more

ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸை பங்கம் செய்த! திருமாவளவன்!

ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸை பங்கம் செய்த! திருமாவளவன்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா சார்பாக வெற்றிவேல் யாத்திரை என்ற நடத்த இருப்பதை தொடர்ந்து அதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த யாத்திரை மூலமாக ஜாதி மத வெறியை தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க பாரதிய ஜனதா முயற்சிக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார். விஜய், விஜய்சேதுபதி, சூர்யா, வைரமுத்து, போன்றவர்கள் இந்து மதத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களை … Read more

முதல்வரைப் பாராட்டும் கி வீரமணி! கூட்டணி மாறுகின்றாரா!

முதல்வரைப் பாராட்டும் கி வீரமணி! கூட்டணி மாறுகின்றாரா!

சமூக நீதிக்காகவும் அரசுப் பள்ளி மாணவர்களை அவனைப் பார்த்துக் கொண்டும் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தே நீட் தேர்வில் வெற்றி அடைந்த மாணவ மாணவிகளின் மருத்துவ கனவுகளை நிறைவேற்றும் வகையில் 7.5 சதவீத ஐடா ஒதுக்கீட்டு அரசாணை வெளியிடப் படுகிறது என்று தனது வலைதளப்பாக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம் என்று திராவிட தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த … Read more

கோ பேக் ஸ்டாலின்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!

கோ பேக் ஸ்டாலின்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!

தேவர் ஜெயந்தியை கொண்டாடுவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் வலைதளத்தில் கோபேக் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகின்றது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை ஆகியவை இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதற்காக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக ஸ்டாலின் அவர்களும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று இருக்கிறார்கள். … Read more

எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து சிரித்ததால்! விமானத்தில் பரபரப்பு!

எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து சிரித்ததால்! விமானத்தில் பரபரப்பு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் ஆகிய இருவரும் மதுரைக்கு சென்று இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவிடத்தில், குருபூஜை விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களும், ஒரே விமானத்தில் சென்று இருக்கிறார்கள். முதல் … Read more

கலைகட்டியது தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்! முதல்வர் துணை முதல்வர் பங்கேற்பு!

கலைகட்டியது தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்! முதல்வர் துணை முதல்வர் பங்கேற்பு!

அனுமதி வழங்கப்படாத போதும் கூட பொதுமக்கள் பெண்கள் ஒருவருடன் பால்குடம் எடுத்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும், மற்றும் அமைச்சர் பெருமக்களும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவருடைய பிறந்த நாளான … Read more