போராட்டமா நடத்துறிங்க…!ஆக்‌ஷனில் இறங்கிய ஆளுநர் மாளிகை…!

போராட்டமா நடத்துறிங்க...!ஆக்‌ஷனில் இறங்கிய ஆளுநர் மாளிகை...!

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது அரசினர் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரி தமிழக ஆளுநர் மாளிகை முன்பு இன்று காலை ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கனிமொழி டி ஆர் பாலு மற்றும் திமுக சட்டமன்ற … Read more

விளையாட்டில் மட்டுமல்ல…! சமூக அக்கறையிலும் கிங் தான் செம மாஸ் காட்டும் பெங்களூரு அணி…!

விளையாட்டில் மட்டுமல்ல...! சமூக அக்கறையிலும் கிங் தான் செம மாஸ் காட்டும் பெங்களூரு அணி...!

சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பச்சை நிற ஜெர்சியை அணிந்து விளையாட இருக்கிறார்கள் 2011ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தினை பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி நடத்தி வருகின்றது ஐபிஎல் சீசன்களில் தங்களுடைய ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி சுற்றுச்சூழலை காக்க உதவி இருந்தார்கள். அதேபோல போட்டியை நேரில் காண வருகைதரும் ரசிகர்களை தனித்தனியாக வாகனத்தில் வராமல் பஸ்களில் வரவேண்டும் … Read more

தமிழகத்தில் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை தொடக்கம்…! பீதியில் அரசியல் கட்சியினர்…!

தமிழகத்தில் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை தொடக்கம்...! பீதியில் அரசியல் கட்சியினர்...!

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை ஆரம்பிப்பதற்கான நாள் தேர்வு செய்யப் பட்டுள்ளதால் ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒருவித பயத்துடன் இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் அவர்கள் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் விதமாக வெற்றிவேல் யாத்திரை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார் அதற்கான வேலைகளில் அந்தந்த மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். தமிழக … Read more

ஜெகன்மோகன் ரெட்டிக்கு Dr.ராமதாஸ் நெகிழ்ச்சி கடிதம்.! வாய் நிறைய வாழ்த்துடன் மடல்.!

ஜெகன்மோகன் ரெட்டிக்கு Dr.ராமதாஸ் நெகிழ்ச்சி கடிதம்.! வாய் நிறைய வாழ்த்துடன் மடல்.!

ஆந்திரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய முன்னேற்றத்தினை வலுப்படுத்தும் விதமாக 56 சமூகங்களுக்கு தனித்தனியாக வாரியம் அனைத்து நடவடிக்கை எடுத்து இருக்கின்றார் ஆந்திரப்பிரதேசம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் இதைக் கேள்வியுற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்கள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அக்கடிதத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டசபை தேர்தலின் போது தாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக 56 சமூகங்களுக்கு தனித்தனியாக வாரியம் அமைத்து ஐம்பதிற்கும் … Read more

பயங்கர குஷியில் அரசு ஊழியர்கள்…! இனிப்பான செய்தியை சொன்ன தமிழக அரசு…!

பயங்கர குஷியில் அரசு ஊழியர்கள்...! இனிப்பான செய்தியை சொன்ன தமிழக அரசு...!

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து விதமான அரசு அலுவலகங்களும் இனி வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என அரசாணை வெளியிடப்பட்டு இருக்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உட்பட வாரத்தில் ஆறு நாட்களும் இயங்குமென்ற விதிமுறை இருந்து வந்த நிலையில் இப்போது அந்த விதிமுறை மாற்றப்பட்டு அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் இயங்கினால் போதும் என்று ஒரு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்றது. அதே சமயத்தில் கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை … Read more

ஆளுநர் பதவியை விமர்சனம் செய்யும் திமுக அதிகாரத்தில் இருந்தபோது பதவியினை அளிக்காதது ஏன்…! அமைச்சர் சரமாரி கேள்வி…!

ஆளுநர் பதவியை விமர்சனம் செய்யும் திமுக அதிகாரத்தில் இருந்தபோது பதவியினை அளிக்காதது ஏன்...! அமைச்சர் சரமாரி கேள்வி...!

இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மருத்துவப் படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என்ற உள் நோக்கத்தோடு செயல்படுகின்றது திமுக எனவும் முதலமைச்சர் அவர்களும் அரசினர் பள்ளியில் தான் படித்திருக்கிறார் எனவே அரசினர் பள்ளி மாணவர்களின் கஷ்டம் என்ன என்று முதலமைச்சருக்கு தெரியும் இந்த உள் ஒதுக்கீட்டில் அரசியல் செய்வதாக ஸ்டாலின் விடும் அறிக்கைகளே … Read more

ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்த ராவணன்…! மலைத்துப் போய் நின்ற மருத்துவர்கள்…!

ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்த ராவணன்...! மலைத்துப் போய் நின்ற மருத்துவர்கள்...!

ராவணன் உருவ பொம்மையை அவசர ஊர்தியின் மேல் வைத்து கொண்டு வேகமாக செல்லும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது இந்த ராவணன் பொம்மை கொஞ்சம் சிதைந்த நிலையில் தான் இருக்கின்றது இந்திய வனத்துறை அதிகாரி சாந்தா நந்தா பதிவிட்டு இருக்கின்ற அந்த வீடியோவிற்கு 2020 ராவணன் அவசர ஊர்தியில் கொரோனா மருத்துவமனைக்கு செல்கின்றார் என்று எழுதப்பட்டு இருக்கின்றது. இன்னொரு நபரான சரண் ராவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று பதிவிட்டு இருக்கின்றார். அந்த … Read more

கடலூர் மாவட்டத்தில் அதிமுகவின் பிரம்மாஸ்திரத்தை அதிமுகவுக்கு எதிராகவே திருப்பும் ஸ்டாலின்…! என்ன செய்யப்போகிறது ஆளும் தரப்பு…!

கடலூர் மாவட்டத்தில் அதிமுகவின் பிரம்மாஸ்திரத்தை அதிமுகவுக்கு எதிராகவே திருப்பும் ஸ்டாலின்...! என்ன செய்யப்போகிறது ஆளும் தரப்பு...!

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றார் நிர்வாக வசதிக்காக பல மாற்றங்களை கட்சியில் அவர் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கடலூர் மாவட்டத்தில் திமுக மாவட்டசெயலாளர்களை மூன்று நபர்களாக அதிகரிக்க ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகளை உடையதாகும். அதில் அதிமுகவிடம் 5 தொகுதிகள் இருப்பதாக சொல்கிறார்கள் மீதமுள்ள 4 தொகுதிகள் … Read more

இனி அனைவரும் டிவி பார்க்கலாம் தமிழக அரசு அறிவிப்பு…! மாணவர்கள் மகிழ்ச்சி…!

இனி அனைவரும் டிவி பார்க்கலாம் தமிழக அரசு அறிவிப்பு...! மாணவர்கள் மகிழ்ச்சி...!

கல்வி தொலைக்காட்சி வழியே நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கின்றது. சென்ற மார்ச் மாதம் கொரோனா பாதிப்பினால் விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகள் இன்று வரை திறக்கப்படவில்லை இதன் காரணமாக மாணவர்களின் நலனை யோசித்து கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தி வருகிறார்கள் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதன்படி அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று … Read more

கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்…! விழிபிதுங்கி நின்ற காவல்துறையினர்…!

கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்...! விழிபிதுங்கி நின்ற காவல்துறையினர்...!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களை பற்றி முகநூலில் தகாத முறையில் பதிவு பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்து காவல் நிலையத்தை அக்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முன்னாள் பாஜக நகர உறுப்பினர் குட்டி சண்முகம் இவரது வலைதள பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பற்றி அவதூராக பதிவு வெளியிட்டு இருந்ததை பகிர்ந்து சண்முகத்தை கைது செய்ய வேண்டும் … Read more