திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி கொடூர கொலை…! காவல்துறையினர் தீவிர விசாரணை…!

திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி கொடூர கொலை...! காவல்துறையினர் தீவிர விசாரணை...!

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி சார்ந்தவர் திமுக நிர்வாகி அருண்குமார் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு அருகில் திமுக நிர்வாகி … Read more

பயங்கர அப்செட்டில் திருமாவளவன்…! நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமா…!

பயங்கர அப்செட்டில் திருமாவளவன்...! நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமா...!

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நாளை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது இது குறித்து அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களையும் மற்றும் பெண்களையும் மிக மோசமாக இழிவு செய்யும் மனுஸ்மிருதியை தடை செய்தே தீரவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக நேற்றைய தினம் அவருடைய வலைதளப் பக்கத்தில் அவதூறு பரப்புவோரின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் ஆயிரம் தலைமுறை … Read more

குறை கூறியே அரசியல் செய்பவர்களுக்கு எங்களை குறை சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை…! கடும் கோபத்தில் முதல்வர்….

குறை கூறியே அரசியல் செய்பவர்களுக்கு எங்களை குறை சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை...! கடும் கோபத்தில் முதல்வர்....

நீட் நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தியதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு துரோகமிழைத்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மட்டும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் தரவில்லை என்று குறை கூறுவதற்கு எந்த விதமான உரிமையும் கிடையாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அரசினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் தனியார் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கும் இருவேறு சமூக-பொருளாதார பின்னணியை உடையவர்கள் அவர்கள் … Read more

குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்…! மகிழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்…!

குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்...! மகிழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்...!

தமிழ்நாட்டில் சென்ற மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இப்போது வருடங்கள் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது ஊரடங்கின் ஆரம்பகட்டத்தில் போடப்பட்டிருந்த பல கடுமையான நிபந்தனைகள் காரணமாக சிறு குறு விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என்று அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவசமாக பருப்பு அரிசி மற்றும் எண்ணெய் போன்றவைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதுமட்டுமன்றி … Read more

பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை அருகிலேயே வைத்துக்கொண்டு நாடகமாடும் திமுக…! நடிகை குஷ்பு சாடல்…!

பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை அருகிலேயே வைத்துக்கொண்டு நாடகமாடும் திமுக...! நடிகை குஷ்பு சாடல்...!

பெண்கள் அனைவரும் விபச்சாரி என்று திருமாவளவன் பெண்களைப் பற்றி தவறாக பேசி இருக்கின்றார் அவருடைய இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கிறார் குஷ்பூ இந்து தர்மப்படி பெண்கள் அனைவரும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டனர் என இந்துமதம் கூறியதாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதனை மிகக் கடுமையாக கண்டித்து இருந்தார். ஆனாலும் பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று திருமாவளவன் தெரிவித்துவிட்டார் என மிகப்பெரிய எதிர்ப்பு எழத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் காலம் காலமாக பெண்களை இழிவுபடுத்தும் … Read more

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஆளுநர்…! கடுமையான விளைவுகளை சந்திப்பினர்கள் என கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை…!

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநர் தாமதம் செய்து கொண்டே இருந்தால் அவர் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கை ஒன்றில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழக ஆளுநர் தாமதம் செய்து வருவது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற பயம் ஏற்பட்டிருக்கின்றது சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கடந்த 15 9 2020 அன்று நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றுவரை அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்திற்கு மூன்று அல்லது நான்கு வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது என ஆளுநர் தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலினை பாய்ச்சுவது போல இருக்கின்றது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் நிர்வாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக ஆளுநரை சந்தித்து தமிழக அமைச்சர்கள் தெரிவித்திருக்கின்றனர் திராவிட முன்னேற்ற கழகமும் ஆளுநரை கண்டிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை முன்பாக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருக்கின்றது ஆனால் ஆளுநர் எதற்கும் செவிசாய்க்க தயாராக இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு காலதாமதம் செய்யாமல் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது விதி இந்த மசோதாவை பொருத்தவரையில் கடந்த 40 நாட்களாக அந்த சட்ட மசோதாவின் மேல் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக ஆளுநரை காங்கிரஸ் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Read more

ஜாதி வெறிபிடித்த கூட்டத்தின் ஜாதி பசிக்கு நான் இறையாக மாட்டேன்….! திருமாவளவன் அதிரடி…!

ஜாதி வெறிபிடித்த கூட்டத்தின் ஜாதி பசிக்கு நான் இறையாக மாட்டேன்....! திருமாவளவன் அதிரடி...!

பெண்களை விபச்சாரிகள் என்று தான் பேசினேன் என்று ஒரு பொய்யான தகவலை சமூக விரோத கும்பல் பரப்பி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். மனு தர்மத்தில் இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று தெரிவிக்கின்றது என்பதே பெரியார் இணையதள சேனலுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் திருமாவளவன் தெரிவித்து இருப்பது இந்நிலையில் பெண்களை இழிவு படுத்துகின்ற மனுதர்மம் என்ற நூலினை எரிக்கும் ஆர்ப்பாட்டமானது நாளை நடைபெற இருக்கின்றது என திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். இதற்கு பெண்கள் … Read more

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம்…! குருபூஜை விழா கொண்டாட்டம் தொடங்கியது…!

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம்...! குருபூஜை விழா கொண்டாட்டம் தொடங்கியது...!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலையின் தங்க கவசம் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 58 ஆவது குருபூஜை விழா ஆகியவை எதிர்வரும் முப்பதாம் தேதி அன்று கொண்டாடப்படுகின்றது இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் இருக்கின்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப் படுவது வழக்கம். இந்த நிலையில் மதுரை வங்கி லாக்கர் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த … Read more

கொடை வள்ளல்களின் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கும் குணம் இருக்கும்…! ஸ்டாலினின் திமிர் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி பொளேர் பதில்…!

கொடை வள்ளல்களின் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கும் குணம் இருக்கும்...! ஸ்டாலினின் திமிர் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி பொளேர் பதில்...!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் அடிக்கிறார் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார். தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக உழவன் ஆப் தடுப்பூசி வினியோகிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார். அதில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வினியோகிக்கப்படுவதை தமிழக முதல்வர் மக்களுக்கு தான் செய்யும் இலவச திட்டம் என்று நினைக்கின்றாரா? மக்கள் இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு இந்த … Read more

தமிழக மாணவர்களுக்கு விரைவில் வருகிறது மகிழ்ச்சியான செய்தி…! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…!

தமிழக மாணவர்களுக்கு விரைவில் வருகிறது மகிழ்ச்சியான செய்தி...! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...!

நீட் நுழைவுத் தேர்வில் சம்பந்தமாக தமிழக மாணவர்கள் மிக விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியினை கேட்பார்கள் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கின்றார். மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தமிழ்நாட்டில் மிகக் கடுமையான எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்தித்து வருகின்றது அதோடு இளங்கலை மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தரும் சட்டமசோதா இப்போது ஆளுநர் அவர்களின் பரிசீலனையில் இருக்கின்றது இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை இது … Read more