ஆந்திர அரசை போல் செயல்பட நினைக்கும் தமிழக அரசு…! நனவாகுமா எடப்பாடியாரின் கனவு…!

ஆந்திர அரசை போல் செயல்பட நினைக்கும் தமிழக அரசு...! நனவாகுமா எடப்பாடியாரின் கனவு...!

தமிழ்நாட்டில் பாதிப்பு அடுத்த கட்டத்தை நெருங்கி வருகிறது என்றும் அடுத்த சில மாதங்களில் இதன் வேகம் அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றார்கள் தமிழ்நாட்டில் முதல்கட்ட கொரோனா அலை தமிழக அரசின் கடுமையான நடவடிக்கையினால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது இந்த நிலைமையில் தான் மருத்துவர்கள் அடுத்தகட்ட எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் அதில் ஒரு சில அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்களையும் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக மாவட்டம்தோறும் முதல்வர் நேரடியாக சென்று … Read more

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராமதாஸ்…! அதிமுக கூட்டணியில் விரிசலா…?

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராமதாஸ்...! அதிமுக கூட்டணியில் விரிசலா...?

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்து கொண்டே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர் ஆளும் கட்சியான அதிமுக வில் வெகுநாட்களாக புகைந்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சனை ஒருவழியாக ஒரு நல்ல முடிவிற்கு வந்துவிட்டது எனவே இனி வரும் காலங்களில், எதிர்வரும் தேர்தலுக்கான பணிகளில் அதிமுக இறங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது, சமீபகாலமாக விநாயகர் சிலை போன்ற விவகாரங்களில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருவதாக பரவலாக பேசப்படுகிறது. … Read more

விவசாயிகளை வழி நடத்துவது அவர்களை சுற்றி இருக்கின்ற அரசியல்வாதிகள் தான் என்பதை விவசாயிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்…! ஜேபி நட்டா கருத்து…!

விவசாயிகளை வழி நடத்துவது அவர்களை சுற்றி இருக்கின்ற அரசியல்வாதிகள் தான் என்பதை விவசாயிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்...! ஜேபி நட்டா கருத்து...!

உங்களை தவறான வழியில் நடத்தி வருபவர்கள் சில தேசவிரோத அரசியல்வாதிகள் தான் என்பதை விவசாயிகள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். என்று பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல்களிலும் சாலைமறியல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள் ஆனால் இது சில தேசவிரோத சக்திகளின் நடவடிக்கைதான் விவசாயிகளின் நடவடிக்கை அல்ல என்று பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்திருக்கிறார். டெல்லியில் பாஜக … Read more

2021 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே திட்டம் போட்ட அதிமுக…! மக்களிடம் பலிக்குமா ஆளும்கட்சியின் பாய்ச்சா…!

2021 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே திட்டம் போட்ட அதிமுக...! மக்களிடம் பலிக்குமா ஆளும்கட்சியின் பாய்ச்சா...!

நீட் நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டில் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது இந்த நிலையில் அரசுப் பள்ளி மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு என்பது கனவாகவே இருந்து வருகிறது. நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என ஒருபுறம் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர் ஆளும் கட்சியான அதிமுக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து இருக்கின்றது இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதில் இருந்து உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி தப்பித்துக் கொண்டே வரும் … Read more

வீண் தகராறு செய்த அதிமுக எம் எல் ஏ…! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை…!

வீண் தகராறு செய்த அதிமுக எம் எல் ஏ...! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை...!

அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் விளாத்திகுளத்தில் கொடியேற்று விழா நடந்தது அந்த சமயம் அங்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையிலான அதிமுக கட்சியினர் கொடியேற்றும் இடத்திற்கு வந்து தகராறு செய்தனர் இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதனை அடுத்து அதிமுகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். இந்த சூழ்நிலையில் ஊரடங்கு தடையை மீறி அதிக அளவில் கூட்டம் சேர்த்ததாக அதிமுக … Read more

அவமதிக்கப்பட்ட முக்கிய புள்ளி…! அதிமுகவில் உட்கட்சி பூசலா…!

அவமதிக்கப்பட்ட முக்கிய புள்ளி...! அதிமுகவில் உட்கட்சி பூசலா...!

அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி அவர்களுக்கு முதல்வரை சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்து இருக்கின்றார். கொரோனா ஆய்வு மற்றும் அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விராலிமலை பகுதியில் இருந்த ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார் இந்த நிலையில் முதல்வரை சந்திப்பதற்காக திருச்சி விமானநிலையத்திற்கு அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி அவர்களை … Read more

உயந்து கொண்டே வரும் விலை…! என்னசெய்யப்போகிறது மத்திய அரசு…!

உயந்து கொண்டே வரும் விலை...! என்னசெய்யப்போகிறது மத்திய அரசு...!

வெங்காய விலை மளமளவென உயர்ந்து வரும் நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக வெங்காயத்தின் இறக்குமதியின் கட்டுப்பாட்டு விதிகளில் மத்திய அரசு தளர்வுகளை கொண்டுவந்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து வெங்காய விலை மிகக் கடுமையாக எதிரி வருகின்றது மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெய்து வந்த கனமழை காரணமாக சேமித்து வைத்திருந்த வெங்காயங்கள் வீணாகி அதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போதைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு … Read more

அரசின் முயற்சி நிச்சயம் பலிக்கும்…! செங்கோட்டையன் நம்பிக்கை…!

அரசின் முயற்சி நிச்சயம் பலிக்கும்...! செங்கோட்டையன் நம்பிக்கை...!

7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சி நிச்சயம் நிறைவேறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நலத்திட்ட உதவிகளை ஆரம்பித்து வைத்ததற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். ஏழை மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கின்ற மாணவ மாணவிகளுக்கும் அதிமுக ஆட்சியில் அவர்களின் உரிமை உள்பட அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். … Read more

இனியாவது மத்திய அரசு தன் பிடிவாதத்தை கைவிடுமா…! ஸ்டாலின் கேள்வி…!

இனியாவது மத்திய அரசு தன் பிடிவாதத்தை கைவிடுமா...! ஸ்டாலின் கேள்வி...!

மருத்துவ படிப்பிற்கான நீட்நுழைவு   தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்தியாவில் கடந்த நான்கு வருடங்களாக நீட் நுழைவுத்தேர்வு நடந்துகொண்டு இருக்கின்றன இந்த தேர்வினை சிபிஎஸ்சி வழிமுறையை பின் பற்றி எழுதவேண்டும் என்பதால் தமிழகத்தை சார்ந்த அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளால் அந்த தேர்வினை சரிவர எழுத முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்று தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் மாணவ மாணவியர்கள் தற்கொலை … Read more

ஸ்டாலினின் முதல்வர் கனவில் மண்ணள்ளிப்போட்ட திமுக நிர்வாகி…! அப்செட்டில் திமுக தலைமை…!

ஸ்டாலினின் முதல்வர் கனவில் மண்ணள்ளிப்போட்ட திமுக நிர்வாகி...! அப்செட்டில் திமுக தலைமை...!

சட்டசபை தேர்தாலே இன்னும் நடைபெறவில்லை ஆனால் அதற்குள்ளாக ஆட்சிக்கு வந்துவிட்டது போல் கெத்து காட்டுகிறார்கள் ஒரு சில உடன் பிறப்புகள் 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அதிகாரத்தின் மோகத்தால் ஆர்வக்கோளாறில் அனைத்தையும் செய்து வருகிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். சென்னை மத்திய மாவட்ட திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் சமீப காலத்தில் ஒரு பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசியிருக்கிறார் அப்போது முடியுமா? அல்லது முடியாதா? என்று எடுத்த உடனேயே மாவட்ட ஆட்சியரிடம் … Read more