சோனியா காந்தியின் பழைய கதைகளை எல்லாம் கிளறும் ராஜா : ஆதாரங்களை வெளியிட்டதால் புதிய சர்ச்சை!
கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் சாதுக்கள் இருவர் சில சமூக விரோதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது மேலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதற்கிடையில் மாஹாராஷ்டிர அரசு தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சம்பந்தப்பட்ட கொலைகாரர்களை கைது செய்தது. இந்த கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்களை போலீசார் கடுமையாக தாக்கியதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. … Read more