கொரோனா வைரஸ் பற்றி அச்சப்பட வேண்டாம்! பெண்களிடம் ஒப்படைக்க நினைக்கிறேன்! மோடி பேச்சு!
கொரோனா வைரஸ் பற்றி அச்சப்பட வேண்டாம்! பெண்களிடம் ஒப்படைக்க நினைக்கிறேன்! மோடி பேச்சு! கொரோனா வைரஸ் தொற்றினை பற்றி யாரும் கவலைப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீனாவின் உருவான கொரோனா என்னும் தொற்றுக் கிருமியால் இதுவரை 3000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். தற்போது சீனாவின் அண்டை நாடுகளுக்கும் வைரஸ் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியா, தென்கொரியா போன்ற சீனாவின் அண்டை அனைத்தும் வைரஸால் பயந்து நடுங்கியுள்ளன் இந்நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும், … Read more