Astrology

Astrology in Tamil

சந்திர கிரகணம் 14.03.2025 அன்று நடைபெற உள்ளது..! சந்திர கிரகணத்திற்கான நேரம் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..!!

Janani

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதால், சந்திரன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும். ...

கோவிலுக்கு செல்லும் பொழுது அல்லது பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது கருப்பு உடை அணியக் கூடாது எனக் கூறுவது எதனால்..?!

Janani

இறைவனை வழிபடும் பொழுது நாம் உடுத்தக்கூடிய உடைகள் என்பதில் பலவிதமான கட்டுப்பாடுகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இல்லற வாசிகளாகிய நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும், துறவிகள் ...

அர்ச்சனை செய்வது அவசியமா..?! அர்ச்சனை செய்ய வேண்டியது நமது பெயரிலா?! கடவுள் பெயரிலா?!

Janani

நாம் ஆலயங்களுக்கு சென்று வழிபடும் முறைகளில் உள்ள வகைகளுள் ஒன்று தான் அர்ச்சனை. நாமங்களினால் இறைவனை நாம் பாடி வழிபடும் முறை தான் அர்ச்சனை. அதனை அர்ச்சித்தல் ...

பெண்கள் ஏன் பூ வைத்துக் கொள்ள வேண்டும்..?! பூ வைத்துக் கொள்வதனால் இத்தனை நன்மைகளா..?!

Janani

பெண்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் ‘பூவையர்’ என்ற பெயரும் உண்டு. நமது நாடுகளில் தான் பூக்களை கட்டி வைத்துக் கொள்ளும் பழக்கம் என்பது அதிகம் உள்ளது. மற்ற ...

சிவன் கோவிலில் சிவனை வழிபடும் முறை..!! இவ்வாறு வழிபட்டால் மட்டுமே சிறப்பை தரும்..!!

Janani

ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடும் பொழுது எந்தெந்த ஆலயங்களில் எப்படி வழிபட வேண்டும் என்ற முறையை நமது முன்னோர்கள் கற்றுத் தந்துள்ளனர். ஒரு ஆலயம் என்பது எவ்வளவு ...

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

Janani

நமது நெருங்கிய உறவினரோ அல்லது நண்பர்களோ அவர்களது அவசர தேவைக்கு என நம்மிடம் வந்து கடனாக பணம் கேட்கும் பொழுது, நம்மிடம் உள்ள பணத்தை கொடுத்து இருப்போம். ...

சிவனின் அருள் பெற்ற குழந்தைகள் இந்த ஒரு கிழமையில் தான் பிறக்கும்..!!

Janani

சிவபெருமான் என்றாலே கருணையின் மறு உருவம் என்று நாம் அனைவரும் அறிவோம். அந்த அளவிற்கு இறக்க குணம் உடையவராக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவர் தனது வாழ்க்கையில் துன்பம் ...

கர்ப்பத்திற்கு முயற்சி செய்யும் பெண்கள் இந்த நாளை தவிர விடாதீர்கள்..!! அந்த முருகனே வந்து குழந்தையாய் பிறக்க இதை செய்யுங்கள்..!!

Janani

‘சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் கரு உண்டாகும்’ என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை அறிவியல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் உண்மை என்றே கூறலாம். அறிவியல் ரீதியாக ...

மாலை நேரங்களில் விளக்கு ஏற்றும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்..!!

Janani

நமது வீடுகளிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, ஆலயங்களிலோ விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது முக்கியமான வழிபாடாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நமது வீடுகளிலும், தொழில் செய்யும் இடங்களிலும் ...

கண்ணாடியை இங்கே வைத்தால் பணம் இரட்டிப்பாகும்..!! பணம் நம் கையில் தங்கும்..!!

Janani

நாம் தினமும் ஓடி ஓடி உழைக்கின்ற பணம் நமது கைக்கு வருகிறது, ஆனால் அது நம் கையில் தங்குவதில்லை. பணம் நம்மிடம் வந்த உடனேயே ஏதேனும் ஒரு ...