Astrology, Breaking News
கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்யலாமா..?? இவ்வாறு செய்தால் குடும்பத்தை பாதிக்குமா..??
Astrology, Breaking News
சனிக்கு பிடித்த இந்த செயல்களை செய்தால் சனி பகவான் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்..!!
Astrology
Astrology in Tamil

கோவிலில் இருந்து வீட்டிற்கு எடுத்து வரக்கூடாத பொருட்கள்..?? ஏன் எடுத்து வரக்கூடாது..?? இதற்கான காரணம் என்ன..??
நாம் ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் பொழுது, ஒவ்வொரு விதமான விதிமுறைகளை பின்பற்றுவோம். அதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்பார்கள். ...

கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார் என்று தெரியுமா..?? கிருஷ்ணர் அந்த புல்லாங்குழலை ஏன் உடைத்தார்..??
ஒருமுறை சிவபெருமானுக்கு பிருந்தாவனத்தில் குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கும் கிருஷ்ணரை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே ஈசனும் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிருந்தாவனத்திற்கு கிருஷ்ணரை ...

பிரம்மன் உங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டுமா..?? ஒரு முறை மட்டும் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்..!!
ஒருமுறை சென்றால் நம் தலையெழுத்தையே மாற்றும் அதிசய கோவில். ஆனால் நீங்கள் இந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்தால், போய்விட முடியாது. உங்களது தலையெழுத்தை மாற்ற ...

கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்யலாமா..?? இவ்வாறு செய்தால் குடும்பத்தை பாதிக்குமா..??
சத்தியம் என்பது நமது வார்த்தையில் தான் இருக்கிறது. அதாவது நாம் சொல்கின்ற வார்த்தையை சரியாக கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதை தான் சத்தியம் குறிக்கிறது. இதனைத் தவிர்த்து ...

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?” என்ற விடுகதையின் புராண வரலாறு உங்களுக்கு தெரியுமா..??
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்? என்ற விடுகதையை நாம் கேள்விப் பட்டிருப்போம். இந்த விடுகதை வித்தியாசமாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் இதற்கு ...

பேய்கள் மட்டும் செல்லக்கூடிய கோவில் எது என்று தெரியுமா..?? பேய்களால் வணங்கப்படும் அந்த கடவுள் யார்..??
கருட புராணத்தின் படி ஒரு கோவிலை தவிர வேறு எந்த கோவிலுக்கும் பேய்கள் செல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது சிவன் கோவில்களுக்கு பேய்களால் செல்ல ...

பசு மாட்டிற்கு ஏன் அனைத்து வீடுகளிலும் மீந்துபோன உணவை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..?? பசு மாட்டிற்கு எதனால் இந்த சாபம் கிடைத்தது..??
ராமன், சீதை மற்றும் லட்சுமணன் ஆகிய மூவரும் வனவாசம் சென்ற கதை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வனவாசம் சென்றிருந்த பொழுது ராமனின் தந்தை தசரத சக்கரவர்த்திக்கு ...

சனிபகவானும் ஐயப்பனும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் என்னவென்று தெரியுமா..??
சனிபகவான் என்பவர் தனது கடமையில் இருந்து சிறிதும் தவறாத ஒரு நீதிமான் ஆவார். சனிபகவானின் தந்தையான சூரிய பகவானையும், பரம்பொருளான சிவபெருமானையும் கூட இவர் விட்டு வைக்கவில்லை. ...

சனிக்கு பிடித்த இந்த செயல்களை செய்தால் சனி பகவான் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்..!!
சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டாலே ஒரு விதமான பயம்தான் அனைவருக்கும் தோன்றும். இதனால் பய பக்தியுடன் தான் அவரை வணங்கவும் செய்வோம். சனிபகவான் என்பவர் கோபக்காரர் தான், ...

பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்துடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து வையுங்கள்..!! பண ஈர்ப்பு சக்தி ஏற்படும்..!!
குங்குமம் என்பதை திருமணமான பெண்கள் மட்டும் தான் வைக்க வேண்டும் என்று இல்லை. திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் என சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை குங்குமத்தை ...