அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சி!  வீதியில் தஞ்சம் புகுந்த மக்கள்! 

அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சி!  வீதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!  இந்தோனேசியாவில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை தொடர்நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த  நிலநடுக்கம் இந்தோனோஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பின் பாதிப்புகள் இன்னும் சரிவர முடிவடையாத நிலையில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் இன்று … Read more

முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக விதிகளை பின்பற்றாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம் செய்யபட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அனந்தராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், முறைகேடுகள் தொடர்பாக … Read more

12 மணி நேர வேலை சட்டம் குறித்து முழுமையாக படிக்கவில்லை – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் பேச்சு! 

12 மணி நேர வேலை சட்டம் குறித்து முழுமையாக படிக்கவில்லை – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் பேச்சு!  சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்க வந்த ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் 12 மணி நேர வேலை சட்டம் குறித்த கேள்வி எழுப்பிய நிலையில் அது குறித்த தான் முழுமையாக படிக்கவில்லை என பதிலளித்து சென்றார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்று அவரது அலுவலகத்தில் வைத்து கட்சி நிர்வாகிகளை … Read more

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்! வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விசாரணை கைதி தப்பி ஓட்டம் பிடித்ததால்  சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (வயது 44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது … Read more

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை! மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில், சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த அம்ஜத்கான் என்பவர் மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு வந்த தகவலின்படி, சென்னை விமான நிலையத்தில் 2019 ஜூலை 24ல் … Read more

முதிர்ந்த வயதிலும்  பிரியாத பந்தம் – கணவன் இறந்த 12 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்! 

முதிர்ந்த வயதிலும்  பிரியாத பந்தம் – கணவன் இறந்த 12 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்!  திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் முனுசாமி, (வாது 98) மற்றும் கருப்பம்மாள், (வயது 90) வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் வயது முதிர்வு காரணமாக முனுசாமி உயிர் பிரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் நல்லடக்கம் இன்று நடைபெற … Read more

விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு! கையில் கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்! 

விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு! கையில் கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்!  விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு. இதுவரை கொடுத்த புகார் மனுக்களை தோரணமாக கட்டி கையில் கருப்பு கொடிகளுடன் வயலில் இறங்கி விவசாயிகள் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் முதல் கழனிவாசல் இடையே புறவழிச் சாலை … Read more

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்!

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்! உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் வரும் 1 ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, ஒரு லட்சம் பேருக்குமேல் பக்தர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அலுவலர்களுடன் தேரோடும் ராஜா வீதிகளில் ஆய்வு. உலகப் பாரம்பரிய சின்னமாக போற்றப்படும் தஞ்சை பெரிய கோயிலில் 18 நாள் சித்திரை திருவிழா 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது … Read more

பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு! 

பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு!  நாடாளுமன்ற தேர்தல்யொட்டி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ,ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு தானாக செல்கிறது என அதிமுகமுன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான மோகன் சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு. தமிழகத்தில் ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்களும் கூட்டணி குறித்து மற்றும் பல்வேறு … Read more

அண்ணாமலை வெளியிட்ட திமுக ஊழல் பட்டியல்!! தமிழக பரபரப்பு பேச்சு!!

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக உடைய ஊழல்,சொத்து சேர்ப்பது, விவகாரத்தைப் பற்றி தான் தமிழக மக்கள் பிரபலமாக பேசி வருகிறார்கள், அதை திசை திருப்புவதற்காக தான் திமுக அரசு இதுபோன்ற தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள். 12 மணி நேரம் வேலை என்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, யாருடைய கோரிக்கையும் இல்லாமல் இவர்களாக நேரத்தை உயர்த்தி இருப்பது, நிகழ்ச்சிகளையும், பிரச்சனைகளையும், திசை திருப்புவதற்காக தான் திமுக அரசு இது போன்று செய்கிறது என பாஜக மாநில … Read more