அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சி! வீதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!
அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சி! வீதியில் தஞ்சம் புகுந்த மக்கள்! இந்தோனேசியாவில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை தொடர்நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனோஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பின் பாதிப்புகள் இன்னும் சரிவர முடிவடையாத நிலையில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் இன்று … Read more