ஷிகார் தவான் தலைமையில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா… இன்று முதல் ஒருநாள் போட்டி!

ஷிகார் தவான் தலைமையில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா… இன்று முதல் ஒருநாள் போட்டி! இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி டி 20 தொடரை முடித்து விட்டு தற்போது ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு … Read more

இரண்டே நாளில் முதலிடத்தைத் தவறவிட்ட சூர்யகுமார் யாதவ்… தற்போதைய நிலை?

இரண்டே நாளில் முதலிடத்தைத் தவறவிட்ட சூர்யகுமார் யாதவ்… தற்போதைய நிலை? இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தற்போது தனது பார்மின் உச்சத்தில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் முதல், ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர் வரை சிறப்பான பார்மில் இருந்து அசத்தி வருகிறார் சூர்யகுமார் யாதவ். இதனால், ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா மைதானத்தைச் சுற்றி 360 டிகிரி ஸ்கோர் செய்கிறார், … Read more

உலகக்கோப்பையில் பூம்ராவுக்கு பதில் யார்…. சூசகமாக உணர்த்திய பயிற்சியாளர் டிராவிட்!

உலகக்கோப்பையில் பூம்ராவுக்கு பதில் யார்…. சூசகமாக உணர்த்திய பயிற்சியாளர் டிராவிட்! இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா காயம் காரணமாக டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்திய அணிக்கு டி 20 தொடரில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில … Read more

26 மாவட்டங்களுக்கு அடுத்து 2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

26 மாவட்டங்களுக்கு அடுத்து 2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு! மேற்கு வங்க கடலில் நிலவும் புதிய காற்றழுத்து தாழ்வின் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் பத்தாம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று சென்னை,காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி,கடலூர்சேலம், நாமக்கல்,ஈரோடு,செங்கல்பட்டு ராணிப்பேட்டை,வேலூர், திருவள்ளூர்,தர்மபுரி, கிருஷ்ணகிரி,பெரம்பலூர்மயிலாடுதுறை, அரியலூர்,விழுப்புரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.குறிப்பாக அடுத்து இரண்டு … Read more

கேஸ் சிலிண்டரின் விலை ரூ250 மற்றும் ரூ 575:! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

கேஸ் சிலிண்டரின் விலை ரூ250 மற்றும் ரூ 575:! தமிழக அரசு அதிரடி உத்தரவு!! இன்று முதல் ரேஷன் கடையில் புதிய திட்டம் அமலுக்கு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அக்டோபர் ஆறாம் தேதியான இன்று 5 கிலோ மற்றும் 2 கிலோ எடை உள்ள சிலிண்டர் விற்பனை செய்யப்படும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது இத்திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள … Read more

தவறான நபருக்கு பணம் அனுப்பி விட்டால் அந்த பணத்தை திரும்பி வாங்க முடியுமா?

ஒருவர் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றால் வங்கிகளில் கால் தடுக்க காத்திருந்து பணம் டெபாசிட் செய்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. தற்போதயெல்லாம் இருந்த இடத்திலிருந்து ஓரிரு நொடிகளில் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு பணம் செலுத்தும் வகையில் யுபிஐ, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வசதிகள் வந்து விட்டனர். தனியாக நேரம் ஒதுக்கி வங்கி வரையில் அலைந்து, தெரிந்து வருவதை தவிர்க்க இது பெரும் உதவியாக இருக்கிறது. அந்த விதத்தில் எண்ணற்ற மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை … Read more

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக இருக்கும் 300க்கும் மேற்பட்ட பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!

நிர்வாகம் மற்றும் தொழில்முறை வேலைகள் தொடர்பாக ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள்- 346 கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை பாடநெறியில் இரண்டு வருடங்கள் முழு நேர முழுநிலை பட்டப்படிப்பு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் நன்மை. இத்துடன், இந்தியாவில் செயல்படும் அரசு மற்றும் தனியார் மற்றும் … Read more

இல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை!

இல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை! இன்று முதல் ரேஷன் கடையில் புதிய திட்டம் அமலுக்கு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அக்டோபர் ஆறாம் தேதியான இன்று 5 கிலோ மற்றும் 2 கிலோ எடை உள்ள சிலிண்டர் விற்பனை செய்யப்படும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது இத்திட்டத்தை சென்னை … Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு:! திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு:! திடீர் அறிவிப்பு! இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளி இயக்குனர் கருப்புசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில்,காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை,பண்டிகைகள் உள்ளிட்டு அக்டோபர் பத்தாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்சிபள்ளிகளுக்கு அக்டோபர் ஐந்தாம் … Read more

பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்த வாலிபர்! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

The teenager who threatened the girl and had fun! Shocking facts revealed in the police investigation!

பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்த வாலிபர்! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா(22).இவருக்கு தாய் மற்றும் தந்தை இல்லாததால் அவருடைய அத்தை மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகின்றார்.இவர் மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கும்பகோணம் துக்காம் பாளையம் தெருவை சேர்ந்த தியாகராஜன்(27) என்பவர் ஸ்வேதா வேலை செய்யும் இடத்திற்கு அடிக்கடி சென்று வருவார்.அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.இதனையடுத்து … Read more