உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இன்று முதல் விசாரணைகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு!

நாட்டின் உச்சபட்ச அதிகாரம் மிக்க ஒரு அமைப்பாக இருப்பது உச்ச நீதிமன்றம். இங்கே அரசியல் சாசன அமர்வுகள், தேச முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. கடந்த 2018 ஆம் வருடம் உச்சநீதிமன்ற நடைமுறைகளை நேரலையில் ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்கி வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பானது 4 வருடங்கள் கழித்து இன்று அமலுக்கு வருகிறது. இன்று முதல் நேரலையில் வழக்குகளை ஒளிபரப்பும் வழக்கத்தை ஆரம்பிக்கலாம் என்ற முடிவானது உச்ச … Read more

முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலி? கல்வீச்சு தமிழகம் மற்றும் புதுவை பேருந்துகள் நிறுத்தம்!

இந்துக்களை அவமதிக்கும் விதமாக பேசியதாக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவை கண்டிக்கும் விதமாக புதுவையில் இன்று இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடந்தது. புதுவையில் அண்ணா சாலை ,நேரு வீதி, காமராஜர் வீதி, மறைமலை அடிகள் சாலை, புஸ்ஸி வீதி போன்ற முக்கிய பகுதிகளில் கடைகள் திறக்கப்படாமல் மூடியுள்ளனர். பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.தமிழக மற்றும் புதுவை அரசு பேருந்துகள் மட்டும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. முழு … Read more

Breaking: நம் கட்சியினர் தான் வளர வேண்டும்..அவர்கள் மட்டும் தான் மணல் அள்ள வேண்டும்!! வைரலாகும் திமுக எம்.பி யின் வீடியோ!

Breaking: Only the DMK party should dig sand! Viral video recording!!

Breaking: நம் கட்சியினர் தான் வளர வேண்டும்..அவர்கள் மட்டும் தான் மணல் அள்ள வேண்டும்!! வைரலாகும் திமுக எம்.பி யின் வீடியோ! திமுக ஆட்சி அமைத்தவுடன் அந்த நிர்வாகிகளுக்கு  தலைகனம் ஏறிவிட்டது போல. ஏனென்றால் பல இடங்களில் மக்களை அவதூறாகவே அக்கட்சியினர் பேசி வருகின்றனர். திமுக கட்சி நிர்வாகிகள் இவ்வாறு பேசுவதால் பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஆ ராசா இந்துக்களை குறித்து அவதூறாக பேசியது முடிவதற்குள், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி … Read more

பன்னீர்செல்வம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்!

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையே உண்டான மோதலைத் தொடர்ந்து அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதன் பிறகு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த சியில் அகற்றப்பட்டு சாவி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் வழங்கப்பட்டது. இந்த … Read more

பள்ளியில்லிருந்து மாணவனை வெளியேற்றிய ஆசிரியர்! சாமிக்கு விரதம் இருந்தது குத்தமா?

The teacher expelled the student from the school! Did Sammy fast?

பள்ளியில்லிருந்து மாணவனை வெளியேற்றிய ஆசிரியர்! சாமிக்கு விரதம் இருந்தது குத்தமா? நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 300க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்ல விரதம் இருந்துள்ளார்.அந்த விரதத்திற்காக அவர் கழுத்தில் மாலை அணிந்து ,காதில் கம்மல் ,காலில் கொலுசு போன்றவைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார். அதனை கண்ட ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் அணிந்திருக்கும் மாலை மற்றும் கம்மல் ,கொலுசு ஆகியவற்றை கழற்றி … Read more

என் ஐ ஏ அதிரடி 8 மாநிலங்களில் 2வது கட்டமாக சோதனை! 170 பேர் கைது!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தேசிய புலனாய்வு மட்டுமே அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடி சோதனையை நடத்தினர். இதில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சார்ந்தவர்களும், எஸ்.டி.பி.ஐ அமைப்பை சார்ந்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த பெட்ரோல் குண்டு சம்பவம் மாநில … Read more

அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்: ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!

அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்:! ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு! அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார். அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு மரியாதை நிமித்தமாக ஓபிஎஸ் அவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்தார், அதன் தொடர்ச்சியாக பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் அன்று அண்ணாவின் திருவுருவ சிலைக்கு … Read more

ஜப்பான் பிரதமர் கிஷிடாவை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி அந்த நாட்டின் நரா நகரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜப்பான் நாட்டின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமையை வந்தவர் இவர் என்பதால் இவருடைய இறுதிச் சடங்கை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு ஜப்பானிய அரசு தீர்மானம் செய்தது. இதனடிப்படையில் இன்றைய தினம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது இந்த … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு!

Important information published by the Department of Education! Increase in age limit of part-time teachers!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு! பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2012 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பகுதி நேர பணியில் அரசு பள்ளியில் நியமனம் செய்யப்பட்டனர். சில காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்பொழுது 12 ஆயிரம் பேர் ரூ10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு!

Good news for students!! Quarterly General Examination Holiday Extension!

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு! இரண்டு வருட காலமாக பொது தேர்வுகள் நடைபெறாத நிலையில் நடப்ப ஆண்டு தான் பொது தேர்வு நடைபெற்றது. அதை அடுத்து மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்து கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி க்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை கூறியது. அதற்கான கால அட்டவணையும் முதலில் வெளியிட்டது.அதற்கடுத்ததாக … Read more