உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இன்று முதல் விசாரணைகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு!
நாட்டின் உச்சபட்ச அதிகாரம் மிக்க ஒரு அமைப்பாக இருப்பது உச்ச நீதிமன்றம். இங்கே அரசியல் சாசன அமர்வுகள், தேச முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. கடந்த 2018 ஆம் வருடம் உச்சநீதிமன்ற நடைமுறைகளை நேரலையில் ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்கி வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பானது 4 வருடங்கள் கழித்து இன்று அமலுக்கு வருகிறது. இன்று முதல் நேரலையில் வழக்குகளை ஒளிபரப்பும் வழக்கத்தை ஆரம்பிக்கலாம் என்ற முடிவானது உச்ச … Read more