ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள்,திருச்சி அண்ணாநகர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்கினார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதவாறு! தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.4SP 12DSP மற்றும் 24காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு இதனை கண்காணித்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.மேலும் கடைசி மூன்று மாதங்களாக 13 லட்சம் ரேசன் அட்டைதாரர்கள் எந்த … Read more