ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள்,திருச்சி அண்ணாநகர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்கினார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதவாறு! தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.4SP 12DSP மற்றும் 24காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு இதனை கண்காணித்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.மேலும் கடைசி மூன்று மாதங்களாக 13 லட்சம் ரேசன் அட்டைதாரர்கள் எந்த … Read more

சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த கேப்டன் மில்லர் பூஜை… வைரலாகும் புகைப்படங்கள்!

சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த கேப்டன் மில்லர் பூஜை… வைரலாகும் புகைப்படங்கள்! தனுஷ் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இதை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். நடிகர் தனுஷ், தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். இப்படி பல மொழிகளில் பல படங்களில் நடித்து … Read more

லோகேஷ் யூனிவர்சலில் ஒரு அங்கமாக இருக்க ஆசை… பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்

லோகேஷ் யூனிவர்சலில் ஒரு அங்கமாக இருக்க ஆசை… பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்துக்குப் பிறகு தற்போது விஜய் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் அவர் கைதி திரைப்படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்களை சேர்த்து சுவாரஸ்யப்படுத்தி இருந்தார். இந்த கிராஸ் ஓவர் உத்தியை லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்று திரை ரசிகர்கள் கொண்டாடி … Read more

கார் ஓட்டுபவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!!! மத்திய அரசின் புதிய விதிமுறை!!

Important information for car drivers!!! Central government's new regulation!!

கார் ஓட்டுபவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!!! மத்திய அரசின் புதிய விதிமுறை!! மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை கூறியுள்ளது. சமீப காலமாக விபத்துக்கள் அதிகளவு நடந்து வருகிறது இதனை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் இனிவரும் நாட்களில் கார் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்புறம் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் சீட் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது. அதனால் … Read more

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

Attention of government doctors! Strict action if these rules are violated!

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை! செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் அருகே அமைந்துள்ள இல்வீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தின் போது மருத்துவர் இல்லை. அந்நேரத்தில் அங்கு பிரசவ வலியில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது செவிலியர்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் பிரசவம் பாத்துள்ளனர்.அந்த குழந்தையானது பிரசவத்தின் போதே உயிரிழந்தது. இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பணியில் இல்லாத மருத்துவரை செய்யாறு  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் … Read more

Breaking: வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையா? PFI யில் அதிகாலையிலே தொடங்கிய அதிரடி சோதனை!!!

Popular brand of India

Breaking: வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையா? PFI யில் அதிகாலையிலே தொடங்கிய அதிரடி சோதனை!!! பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பானது பல்வேறு துறைகளுக்கான பயிற்சி அளித்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் புகார் வந்துள்ளது. இவ்வாறு புகார் வந்ததையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே சோதனை செய்ய  ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் தமிழகத்தில் … Read more

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை:! 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை:! 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி சென்னையிலிருந்து சுமார் 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடியவிருக்கும் … Read more

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை!  

Death threats again! Sand quarry robbery continues in Tamil Nadu!

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை! சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தின் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை குறித்து சமூக ஆர்வலர் போலீசில் புகார் அளித்தார். அந்த சமூக ஆர்வலர் புகார் அளித்ததால் மணல் குவாரி உரிமையாளர்கள் அவரை  கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. பாமக கட்சி தலைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அந்த வரிசையில்  மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. பெரியபாளையம் அடுத்துள்ள மண்வாசல்ப பகுதியில் மணல் … Read more

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!

The announcement made by the Minister of Transport! Special buses will run on these dates!

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! போக்குவரத்து துறை அமைச்சர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 30.௦9.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படும் அதனால் அதனை தடுக்கும் வகையில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  இருந்து பேருந்துகள்  இயக்கப்படுகின்றது. திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், … Read more

கை கால்களை உடைச்சுடுவேன்! கார் கம்பனியில் திமுக எம்.எல்.ஏ மிரட்டல்

கை கால்களை உடைச்சுடுவேன்! கார் கம்பனியில் திமுக எம்.எல்.ஏ மிரட்டல்   தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா தனியார் நிறுவனத்திற்கு சென்று மிரட்டியது தொடர்பாக அவர் மீது மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   தாம்பரம் திமுக சட்டசபை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா செங்கல்பட்டு அருகேயுள்ள சிங்கபெருமாள் கோயில் பகுதியிலுள்ள மல்ரோசாபுரத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்றார்.   அங்கு சென்ற அவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் தகாத … Read more