பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து நிர்வாண வீடியோ:!! சென்னையில் பரபரப்பு!!

பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து நிர்வாண வீடியோ:!! சென்னையில் பரபரப்பு!! பெண்களின் பொதுக் கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து நிர்வாண வீடியோ எடுத்த நபர்கள்! சென்னை வேளச்சேரி அருகே பெரும் பரபரப்பு! சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ஸ்ரீதர் என்பவர்கள்,கடந்த 6 மாதங்களாக அப்பகுதியில் உள்ள பெண்களின் பொது கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து,பெண்களின் நிர்வாண வீடியோவை எடுத்துள்ளனர்.நேற்று இவர்கள் மீது சந்தேகம் அடைந்த சிலர், காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.புகாரின் பெயரில் இந்த … Read more

அண்ணாமலை ஆக்ரோஷம் குறைந்ததா?  ஏன் இந்த திடீர் மாற்றம்! காரணம் என்ன?

அண்ணாமலை ஆக்ரோஷம் குறைந்ததா?  ஏன் இந்த திடீர் மாற்றம்! காரணம் என்ன? தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பின் அக்கட்சி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு காரணமாக அண்ணாமலையின் திமுக எதிர்ப்பும் அவருடைய ஆக்ரோஷமான பேச்சுமே கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று அவர் தன்னுடைய வழக்கமான அந்த ஆக்ரோசத்தை குறைத்துக் கொண்டு வழக்கமான அரசியலை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளில் … Read more

டொனால்ட் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் வழக்கு

டொனால்ட் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் வழக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக புதிய வழக்கைத் தாக்கல் செய்ய அந்த பெண் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர்  கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ”1995 … Read more

திருப்பதி திருமலையில் செல்போனில் வழியை தெரிந்து கொள்ள புதிய வசதி

திருப்பதி திருமலையில் செல்போனில் வழியை தெரிந்து கொள்ள புதிய வசதி திருப்பதி திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் இல்லங்கள், விடுதி வளாகங்கள், வைகுந்தம் வரிசை வளாகங்கள், லட்டு கவுண்ட்டர்கள், மருத்துவமனை, போலீஸ் நிலையங்கள், விஜிலென்ஸ் அலுவலகங்கள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் திருமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோவிலை தவிர மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் மற்றவர்களிடம் வழியை அடிக்கடி கேட்டு தெரிந்து … Read more

மாஸான லுக்… மாஸான டைட்டில்… தீப்பிடித்த சமூகவலைதளங்கள்… வைரலாகும் அஜித் 61 போஸ்டர்

மாஸான லுக்… மாஸான டைட்டில்… தீப்பிடித்த சமூகவலைதளங்கள்… வைரலாகும் அஜித் 61 போஸ்டர் அஜித் நடித்துவரும் அவரின் 61 ஆவது படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய … Read more

ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் பி.எம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமனம்

Ratan Tata, others join as trustees of PM CARES Fund

ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் பி.எம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமனம் கொரோனா பெருந்தொற்றின் போது அதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வந்தன. இந்நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மக்களுக்கு உதவும் வகையிலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை அறிவித்தார். இதையடுத்து பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிதியத்திற்கு நன்கொடைகள் அளித்து … Read more

பிரபல நடிகருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது…  உதவி கேட்டு சக நடிகர் வீடியோ!

பிரபல நடிகருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது…  உதவி கேட்டு சக நடிகர் வீடியோ! தமிழ் சினிமாவில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமானவர் போண்டா மணி. இலங்கையைச் சேர்ந்த நடிகரான போண்டாமணி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக உழைத்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜோடு நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் விவேக் மற்றும் வடிவேலு ஆகிய நடிகர்களோடு … Read more

அதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும் ஆட்சியும் முடிவுறும் நாள் வெகுதொலைவில் இல்லை – சீமான் கொந்தளிப்பு 

அதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும் ஆட்சியும் முடிவுறும் நாள் வெகுதொலைவில் இல்லை – சீமான் கொந்தளிப்பு மக்கள் நலனுக்காக போராடிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட புத்தேரி – துவரங்காடு சாலை முற்றிலும் தரமற்றதாகப் போடப்படுவதைக் கண்டித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு, சாலை முறையாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நாம் தமிழர் … Read more

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி!

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி! தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் அனைவரும் விடுமுறையில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ள அதே நேரத்தில் முக்கிய நகரங்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் பெற முடியாத சூழலும் இருந்து வருகின்றது. பாட்னா, லக்னோ, கோரக்பூர், தியோகர், தர்பாங்க ,வாரணாசி போன்ற … Read more

குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு!

குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு! புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சண்ணியாசிகுப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 29) என்பவர். இவருடைய மனைவி சந்தியா (வயது 23). இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசி குப்பத்தில் வசிந்து வந்துள்ளார். குடும்பத்தில் மாமியார் மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது ஆனந்த் அவர்களை சமாதானம் படுத்தியதாக தெரியவந்துள்ளது. … Read more