கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Army soldier commits suicide in Kanyakumari district! The reason why the police investigation!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம்  அருகே உள்ள சேக்கல் திருப்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது  மகன் ரஞ்சித் (21). இவர்  கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து பெங்களூரில் உள்ள ராணுவ ரெஜிமண்ட்டில் பயிற்சி எடுத்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ரஞ்சித்திற்கு பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து எந்த இடத்தில் பணி செய்ய வேண்டும் என்பதற்கான … Read more

இழப்பின் கவுன்ட் டவுனை ஸ்டார்ட் செய்த குரங்கு அம்மை! கண்காணிப்பை தீவீரம் செய்த மத்திய அரசு!

Monkey measles started the countdown of loss! The central government intensified surveillance!

இழப்பின் கவுன்ட் டவுனை ஸ்டார்ட் செய்த குரங்கு அம்மை! கண்காணிப்பை தீவீரம் செய்த மத்திய அரசு! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது தான்  குறைந்துள்ளது.அத்தொற்று முடிவுக்கு வந்த நிலையில் தற்பொழுது குரங்கு அம்மை என்ற நோய் பரவி வருகிறது.முதன் முதலில் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் இந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டனர். நாளடைவில் அனைத்து நாடுகளிலும் இத்தொற்று பரவியது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்தியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை தவிர்த்து … Read more

 அழுகிய  நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !..

Dead body of woman recovered in rotten condition with foul smell !.Who is this woman? Police intensive investigation!..

 அழுகிய  நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !.. திருச்சி திம்மராயசமுத்திரம் கிராம நிர்வாகியான அதிகாரி ஹரி கிருஷ்ணன் என்பவர்  தனது உதவியாளருடன் அலுவலர் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்திருந்தார்.அப்போது திருச்சி திருவளர்ச்சோலையிலுள்ள காளவாய் அருகே காவிரி ஆற்றில் உள்ள மணல் திட்டில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க இறந்த நிலையில் ஒரு பெண் சடலம்  கிடந்தது. ஏற்கனவே இந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் … Read more

கோவை மாவட்டத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இளம்பெண் மாயம்! போலீசார் தீவிர விசாரணை!

Mayam, a young girl who was studying at the Agricultural University in Coimbatore! Police serious investigation!

கோவை மாவட்டத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இளம்பெண் மாயம்! போலீசார் தீவிர விசாரணை! கோவை மாவட்டம் வடவள்ளி சாலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அந்த கல்லூரியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த மாணவி பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி முத்துலட்சுமி (19).  அவர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறார். அந்த விடுதியில் தினந்தோறும் மாணவிகளின் வருகையை பரிசோதனை செய்து வருவார்கள். மேலும் அந்த வகையில் நேற்று இரவு … Read more

எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன?

A sudden fire accident in a furniture shop near Edappadi!..Lakhs of furniture were destroyed..What happened?

எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன? சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டியில் மரச்சாமான் கடை ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த கடையை வளர்மதி கார்டன் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சேகர் என்பவர் விற்பனை செய்து வருகிறார்.இவருடைய வயது 34 ஆகும். இந்நிலையில் இவர் எடப்பாடி பேருந்து  நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரச்சாமான் பொருட்கள் ஆகியவை  விற்பனை செய்யும் … Read more

3000 கேமராக்கள் சூழ செல்ஃபி…. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ரோஜா!

3000 கேமராக்கள் சூழ செல்ஃபி…. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ரோஜா! தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரோஜா தற்போது ஆந்திராவில் மந்திரியாக உள்ளார். தமிழில் 90 களில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தற்போது ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதையடுத்து சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட மந்திரி சபையில் அவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகை ரோஜா … Read more

எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள்

எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள் உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்வு ஒன்றில் ப்ளூடூத் ஹெட் செட் உதவியுடன் மாணவர்கள் மோசடி செய்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை Lekhpal ஆட்சேர்ப்பு தேர்வு நடந்தது. மாநிலத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 501 மையங்களில்  கிட்டத்தட்ட 2.50 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மோசடியான வழிகளைப் பயன்படுத்தியதாக மாணவர்கள் 21 பேரை சிறப்பு அதிரடிப் படை (STF) கைது செய்தது. முதலில் … Read more

குமரி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! தைரியத்துடன் நடந்து கொண்ட பெண்ணிற்கு குவியும் பாராட்டு!

Robbery incident in Kumari district! Appreciation for the woman who behaved with courage!

குமரி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! தைரியத்துடன் நடந்து கொண்ட பெண்ணிற்கு குவியும் பாராட்டு! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி சுபா (35). விஜயகுமாரின் தங்கை சுஜி (30). இவர்கள் மூவரும்   நேற்று அழகிய மண்டபத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்களின் பிள்ளைகளுடன் சென்றனர். மேலும் இரவு ஒன்பது மணி அளவில் நிகழ்ச்சி முடிந்ததால் விஜயகுமார் தனது காரில் பிள்ளைகளை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த … Read more

சங்ககிரி அருகே பட்ட பகலில்  இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!..

The public caught the person who stole the iron bomb in broad daylight near Sangakiri!..

சங்ககிரி அருகே பட்ட பகலில்  இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!.. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மதுரைக்காடு பகுதியில்  தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் நல்லா கவுண்டர் மகன் இராதாகிருஸ்ணன் ஆவர்.இவர் அதே பகுதியிலுள்ள தேங்காய் தொட்டிகளை தூளாக்கி அவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த கொரோனா கால இடைவெளியில் ஒரு வருடம் காலமாக செயல்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்.இதனால் பராமரிப்பு செய்ய … Read more

இதோ அடுத்ததாக புதியவகை தோல் நோய்! இந்த மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!

Here is the next new type of skin disease! More than 5 thousand deaths in this state alone!

இதோ அடுத்ததாக புதியவகை தோல் நோய்! இந்த மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்! தற்பொழுது கொரோனா தொற்றை அடுத்து குரங்கு அம்மை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்தவகையில்  விலங்குகளிடமிருந்து ஏதேனும் தொற்றானது மனிதர்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கேரளாவில் வயநாடு பகுதியில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து வந்துள்ளது. தொடர்ந்து இறந்து வந்ததையடுத்து ,அதன் மாதிரிகளை எடுத்த சோதனை செய்ததில் ஆப்பிரிக்கா … Read more