கரூர் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்! போலீசார் விசாரணை!

Robbers entered the house in Karur district! Police investigation!

கரூர் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்! போலீசார் விசாரணை! கரூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள சந்திரமோகன். இவர் சுக்காலியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். நேற்று  முன்தினம் இவர் குடும்பத்துடன் வெளியூரில் இருந்து வீடு திரும்பி உள்ளார். மேலும்  அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்டு சந்திரமோகன் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த … Read more

தனுஷின் ‘வாத்தி’ அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்… ரிலீஸ் எப்போது?

தனுஷின் ‘வாத்தி’ அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்… ரிலீஸ் எப்போது? தனுஷின் முதல் நேரடி தெலுங்குப் படமான ‘வாத்தி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய … Read more

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு சார்பாக அரசுப் பள்ளிகளில் இனி காலையும் சிறப்பு உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக மதிய சத்துணவு திட்டம் அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இப்போது ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு காலை சிற்றுண்டி அளிப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள். … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண் கைது! காரணம் இதுதானா?

Kanyakumari district woman arrested for arguing in police station! Is this the reason?

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண் கைது! காரணம் இதுதானா? கன்னியாகுமரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் (32). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி குழித்துறையை அடுத்தவெட்டுமணி பகுதியில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி அவரை மீட்ட குடும்பத்தினர் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை கதா அனுமதித்து அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது மார்த்தாண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த சுரேஷ்குமார் அவரிடம் … Read more

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவன் இறந்த துயரத்தில் மனைவியும் உயிரிழப்பு !

Wife also lost her life in the tragedy of her husband's death !! Heartbreaking scene..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவன் இறந்த துயரத்தில் மனைவியும் உயிரிழப்பு ! மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசீலன் இவருடைய வயது 74 .இவரது மனைவி தமிழரசி வயது 68. இந்த தம்பதி இருவருக்கும் திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகின்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளார்கள். இவரது பிள்ளைகள் அனைவருக்கும் நன்றாக திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களும் நன்றாக வாழ்ந்து வந்திருந்தார்கள். தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து முடித்த பின்னர் இருவரும் … Read more

ஆண்களை போல மீசையுடன் வலம் வரும் இளம்  பெண்! ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்!

A young woman crawling with a mustache like men! The people of the area were surprised!

ஆண்களை போல மீசையுடன் வலம் வரும் இளம்  பெண்! ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்! பொதுவாக பெண்களுக்கு  முகத்தில் முடி வளர்வது வழக்கம் ஆனால் ஒரு சில பெண்களுக்கு அதிக அளவில் வளர்வதால் அவர்கள் அதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். யாரேனும் பார்த்து கேலி செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பெண்கள் அதனை முறையாக பராமரித்து வருவார்கள். இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜீ (35). ஷைஜீவின் முகத்தில் ஆண்களைப் போலவே மீசை வளர்ந்துள்ளது. ஷைஜீ … Read more

மாற்றுத்திறனாளி கழுத்தில் குத்திய பதினாறு வயது சிறுமி ?கரணம் என்ன?..

Sixteen-year-old girl stabbed in the neck by a disabled person? What is the reason?..

மாற்றுத்திறனாளி கழுத்தில் குத்திய பதினாறு வயது சிறுமி ?கரணம் என்ன?..

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினாறு வயதேயான  சிறுமி ஒருவர் தனது தாயுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.ஒருவருக்கொருவர் தட்டு தடுமாறி இடம் கிடைக்கும் இடத்தில் புகுந்து சென்றனர்.

செய்வதென்று தெரியாமல் சில வாகன ஓட்டிகள் அங்கேயே வாகனத்தை நிறுத்தி விட்டு காத்திருந்தனர்.சிறுமியோ இருசக்கர வாகனங்களின் பின்னல் சென்று கொண்டிருந்தார்.இதனை தொடர்ந்து சிறுமியின் முன்னாள் சென்ற  நபர்  அந்த சிறுமிக்கு வழிவிட மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த  சிறுமி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறியது.கோபத்தின் உச்சத்தை அடைந்தார் அந்த சிறுமி.மேலும் தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

போலீசார் சிறுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் கொலை செய்த நபர் ஒரு காதுகேளா மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்துள்ளது.இச்செயலை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு மாணவி கடத்தல்! போலீசார் விசாரணை வாலிபர் கைது!

Class 11 girl kidnapped in Madurai district! The police investigated the teenager and arrested him!

மதுரை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு மாணவி கடத்தல்! போலீசார் விசாரணை வாலிபர் கைது! மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றம்  கருவேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார்( 24) இவர்   தண்ணீர் வண்டி டிரைவராக வேலை பார்த்து  வருகிறார். மேலும்  இந்நிலையில் ஆஸ்டின்பட்டி எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை அருண்குமார்ரும் அந்த மனவியும்  காதலித்து வந்துள்ளனர் . இந்நிலையில் நேற்று அந்த மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி அருண்குமார் அந்த மாணவியை    கடத்திச் சென்றார். … Read more

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன?

Tasmark employees union strike in Coimbatore district! What is the reason?

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை தண்ணீர் தடம் கருமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயானந்த்(47). இவர் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் நேற்று டாஸ்மார்க் கடையில் வசூல் ஆன ரூ15 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலும் அப்போது அவரை பின்தொடர்ந்து இரண்டுக்கும் … Read more

பள்ளி சென்று பெண் ஆசிரியை தாக்கிய மாணவியின் பெற்றோர்கள் !. ஆடைகளைக் கிழித்து கேவலப்படுத்திய உறவினர்கள்?..

The parents of the student who went to school and attacked the female teacher! Relatives who tore their clothes and insulted them?

பள்ளி சென்று பெண் ஆசிரியை தாக்கிய மாணவியின் பெற்றோர்கள் !. ஆடைகளைக் கிழித்து கேவலப்படுத்திய உறவினர்கள்?.. மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில்  ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று வகுப்புக்கு வராமல் இருந்துள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பிறகு மறுநாள் வகுப்புக்கு தொடர வந்த மாணவியை அவரது வகுப்பு ஆசிரியர் ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்ததாக தெரிகிறது. … Read more