நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி! தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறியப்பட்ட இயக்குனர் நடிகர் பிரதாப் போத்தன் இன்று காலமாகியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிரதாப் போத்தன் தமிழ் மற்றும் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முடுபனி, பன்னீர்புஷ்பங்கள் மற்றும் அழியாத கோலங்கள் ஆகியவை இன்றும் அவரின் பெயர் சொல்லும் படங்களாக உள்ளன. நடிப்பு மட்டுமின்றி பல வெற்றிப்படங்களையும் இயக்கியவர் பிரதாப் போத்தன். வெற்றி விழா மற்றும் சீவலப்பேரி பாண்டி ஆகிய படங்கள் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! வீட்டிலிருந்தே இந்த வழி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்!

Important information for family cardholders! You can use this method from home!

குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! வீட்டிலிருந்தே இந்த வழி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்! தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அனைத்து ரேஷன் பொருட்களையும் மலிவான விலையில் பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் மத்திய அரசின் அனைத்து உதவிகளும் ரேஷன் கார்டு வாயிலாக பொதுமக்கள் பெற்று வருகின்றனர். மத்திய அரசின் பிஎம் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாகவும் மக்களுக்கு இலவச ரேஷன் … Read more

கட்டிப்பிடி வைத்தியம்… ஒரு மணிநேரத்துக்கு 7000 ரூபாய்… வைரல் ஆகும் இளைஞர்!

கட்டிப்பிடி வைத்தியம்… ஒரு மணிநேரத்துக்கு 7000 ரூபாய்… வைரல் ஆகும் இளைஞர்! இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் ட்ரவர் ஹூர்ட்டன் என்ற இளைஞர் கட்டிப்பிடி வைத்தியம் செய்து செம்மையாக கல்லாகட்டி வருகிறார். நவீன உலகத்தில் மனிதர்கள் ஏகப்பட்ட உறவுச்சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் நண்பர்கள் மற்றும் காதலி ஆகியோரோடு அடிக்கடி சண்டை போடும் சூழல்கள் உருவாகின்றன. இந்நிலையில் இதுபோல பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கான பல்வேறு விதமான தெரபிஸ்ட்கள் இப்போது உருவாகி வருகின்றனர். அப்படி இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ‘cuddling … Read more

வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்!

Due to the carelessness of bank officials! Devotees of seven mountains who complained!

வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்! ஆந்திரா மாநிலத்திலுள்ள  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் அறைகள் பெரு பக்தர்கள் அதற்கான வாடகை கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து முன்பு அறையில் தங்கியிருந்த பக்தர்கள் அறையை காலி செய்யும் போது பக்தர்களிடமிருந்து  வசூலிக்கப்பட்ட முன்பணம் உடனடியாக பக்தர்களிடம் … Read more

மருத்துவர்கள் கூறியது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவாரா? பரபரப்பில் கட்சி தொண்டர்கள்!

What did the doctors say? Will Chief Minister M. K. Stalin return home? Party workers in excitement!

மருத்துவர்கள் கூறியது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவாரா? பரபரப்பில் கட்சி தொண்டர்கள்! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது.மாவட்ட வாரியாக கொரோனா தொற்று 434 ஆக அதிகரித்துள்ளது.அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம் அவருக்கு காலையில் உடல் சோர்வுடன் இருந்த நிலையிலும் அரசு சார்பில் நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கு … Read more

சென்னையில் ரூ 1.71 லட்சம் அபராதம்! காரணம் இதுதானா?

Rs 1.71 lakh fine in Chennai! Is this the reason?

சென்னையில் ரூ 1.71 லட்சம் அபராதம்! காரணம் இதுதானா? தமிழகத்தில் தற்போது கொரோனா பரவால் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தொடர்ந்த அறிவுறுத்தி வருகிறது. மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்திருந்த நிலையில் மக்கள் அனைவரும் அலட்சியமாக முககவசம் அணியாமலேயே சென்று வருகின்றனர். மேலும் அந்த வகையில் நேற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் முககவசம் அவர்களிடம்மிருந்து அபராதம் … Read more

”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து!

”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து! இந்திய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் இப்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை. இந்திய அணியில் நட்சத்திர பவுலராக வலம் வந்துகொண்டிருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். உலகக்கோப்பையை வென்ற 2011 ஆம் ஆண்டு இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு லிமிடெட் ஒவர் கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பளிக்க படவில்லை. அதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி அதில் முன்னணி … Read more

பிரபல நடிகையை மணக்கிறார் ஐபிஎல் புகழ் லலித் மோடி… வைரலான புகைப்படம்

பிரபல நடிகையை மணக்கிறார் ஐபிஎல் புகழ் லலித் மோடி… வைரலான புகைப்படம் லலித் மோடி ஐபிஎல் ஊழல் புகார்களால் இந்தியாவை விட்டு வெளியேறி இப்போது லண்டனில் வசித்து வருகிறார். இன்று இந்திய கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக உள்ள ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். அவ்வப்போது … Read more

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி… 146 ரன்களுக்கு சுருண்ட இந்தியா!

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி… 146 ரன்களுக்கு சுருண்ட இந்தியா! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா, டி 20 தொடரை வெற்றி பெற்றது. இப்போது ஒருநாள் போட்டி நடந்துவரும் நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனது. இரு … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆளுநர் வெளியிட்ட அறிக்கை!

Good news for government school students! The statement released by the governor!

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆளுநர் வெளியிட்ட அறிக்கை! இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில். இந்த ஆண்டில் தான் கொரோனா பரவல் சற்று  குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் அவ்வகையில் பள்ளிகளும் திறக்கப்பட்டு தேர்வு நடத்தி கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தற்போது தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த … Read more