ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை!

I am Jayalalitha's brother! Give half share in property! New controversy in AIADMK!

ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து பல சர்ச்சைகள் அதிமுகவில் நடந்து வருகிறது. தற்போது வரை முடிவுரா நிலையில் தொடர்ச்சியாக நடக்கிறது. கட்சியை ஆளப்போவது யார் அவர்களின் சொத்திற்கு மதிப்பு பெறுவது யார் என்று அடுத்தடுத்து பெரும் கேள்விகள் இருந்து வந்தது. மேலும் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் இறந்த … Read more

25 லட்சத்தில் ஒருவரை மட்டும் தாக்கும் நோயில் சிக்கிய சிறுமி! உங்கள் குழந்தையும் இதுபோல சிம்டம்ஸ் உடன் இருந்தால் உடனே கவனியுங்கள்!

A girl who has a disease that affects only one in 25 lakh! If your child has similar symptoms, watch out!

25 லட்சத்தில் ஒருவரை மட்டும் தாக்கும் நோயில் சிக்கிய சிறுமி! உங்கள் குழந்தையும் இதுபோல சிம்டம்ஸ் உடன் இருந்தால் உடனே கவனியுங்கள்! சில நோய் வகைகள் கோடியில் ஒருத்தருக்கு லட்சத்தில் ஒருத்தருக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கு லட்சத்தில் ஒருத்தருக்கு ஏற்புடைய பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில் வத்தலகுண்டு என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் வசித்து வருபவர் தான் பாண்டீஸ்வர் மற்றும் … Read more

இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்

  இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்!! கடந்த இரண்டு வருடங்களாக லாக் டவுன் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. திடுதிப்பென்று இப்போது தினம்தோறும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்ற கட்டாய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டனர். பாடம் படிக்க வேண்டும் என்றாலே பிள்ளைகள் ரொம்ப கஷ்டமாக படிக்கணுமா என்று கேட்கிறார்கள். படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு படிக்கின்ற ஆர்வமே போய்விடும். இது போன்ற படிப்பில் ஆர்வம் இல்லாத … Read more

ஹே கூகுள்’உடனே வந்து நிற்கும்!பொது மக்கள் ஆர்வம்!  

Google's new schools! Start in India!

  ‘ஹே கூகுள்’உடனே வந்து நிற்கும்!பொது மக்கள் ஆர்வம்! அன்றாட தேவைகளில் முக்கிய பங்கு வகிப்பது ஆண்ட்ராய்டு மொபைல்கள் தான். இந்த மொபைலில் எதை எப்போது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். அதற்கு மிகவும் உதவியாக இருப்பது கூகுள். மேலும் கூகுள் அன்றாடம் நமக்கு தேவையான செய்திகளை வழங்குவது முதல் மளிகை பொருட்களை வாங்குவது குறித்து நினைவூட்டுவது வரை எண்ணற்ற சேவைகளை கூகுள் அசிஸ்டெண்ட் வழங்குகிறது.கூகுள் அசிஸ்டெண்டை நீங்கள் ‘ஹே கூகுள்’ என்று அழைத்தால் போதும். கூப்பிட்ட குரலுக்கு … Read more

இன்று தான் இதற்கு கடைசி நாள்! விண்ணப்பிக்க தவறி விடாதீர்கள்!

இன்று தான் இதற்கு கடைசி நாள்! விண்ணப்பிக்க தவறி விடாதீர்கள்! நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டுத்தொடரில் மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை இயற்றினார். இதனால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்படும் என்று தெரிவித்தனர். இது அவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் என்றும் கூறினர். இத்திட்டம் வரவேற்கப்பட்டாலும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பே … Read more

தளபதி 67 படத்தின் ஷாக் நியூஸ்!   இயக்குனர் தான் இதற்கு காரணமா?

Shock news of Thalapathy 67! Is the director responsible for this?

தளபதி 67 படத்தின் ஷாக் நியூஸ்!   இயக்குனர் தான் இதற்கு காரணமா? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67 படமானது தயாராக உள்ளது. கதாநாயக சமந்தா கமிட் ஆகி உள்ளார் என்றும் சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது. இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு இசையமைத்த அனிருத் தான் விஜயின் 67 படத்திற்கும் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜயின் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Plus 1 student who went to school died tragically! The people of the area are deeply saddened!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அருணாசலப்புரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். அவரது மகன் முத்துரோஷன் (11). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று முத்து ரோஷன் பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது கோமான் மேல் தெரு வழியாக அவரது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.. அதே பகுதியில் கார் ஒன்று வந்து … Read more

ஏழு வயதில் கம்பி  எண்ணுகின்ற சிறுவன் ? சிறுமியிடம் வெறிச்செயல் !!

A boy who counts wires at the age of seven? Madness with the girl !!

ஏழு வயதில் கம்பி  எண்ணுகின்ற சிறுவன் ? சிறுமியிடம் வெறிச்செயல் !! ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழு வயது சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் விளையாடப் போவதாக கூறி அச்சிறுமியை கிணற்றுப் பக்கம் தனியாக அழைத்துச் சென்றனர். அங்கு இரு சிறுவர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதைப்பற்றி உங்கள் உறவினரிடமோ அல்லது பெற்றோரிடமோ இங்கு நடந்ததை கூரினால் அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று … Read more

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடுரோட்டில் காதலியை சரமாரியாக தாக்கிய காதலன்! காரணம் இதுதானா?

The boyfriend who attacked his girlfriend in the middle of the road in Coimbatore district! Is this the reason?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடுரோட்டில் காதலியை சரமாரியாக தாக்கிய காதலன்! காரணம் இதுதானா? கோவை மாவட்டத்தில் பெரிய கடைவீதியில் வசித்து வந்தவர் இளம் பெண் வயது (19).  அதே தெருவை சேர்ந்த அசோக் குமார் (23) இவர்கள்  இருவரும் நண்பராக பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது ரெண்டு பேரும் நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது அதனால் அந்த இளம் பெண் ஆறு … Read more

காட்டுமிராண்டித்தனமாக 5 வயது குழந்தையை சித்திரவதை செய்த டியூசன் ஆசிரியர்!!

Tucson teacher brutally tortured 5-year-old child!!

காட்டுமிராண்டித்தனமாக 5 வயது குழந்தையை சித்திரவதை செய்த டியூசன் ஆசிரியர்!! பீகார் மாநிலம் தனருவா பகுதியைச் சேர்ந்த அமர் காந்த் சோட்டு என்பவர் டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் தன்னிடம் படித்து வரும் ஐந்து வயது குழந்தையை காட்டுமிராண்டியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் அந்த ஆசிரியர் ஐந்து வயது குழந்தையை கம்பால் கடுமையாக தாக்கியது தெரிகிறது. கம்பு உடைந்த நிலையில் மறுமுனையை பிடித்து மீண்டும் அக்குழந்தையை தாக்கியுள்ளார். … Read more