மணமேடை வரை வந்த மணமகன்! தாலி கட்டும் கடைசி நொடியில் உண்டான அதிர்ச்சி பரிதாப நிலையில் மணமகன்!
கேரள மாநிலம் கொல்லம் அருகே மண் துருத்தி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட திருமணம் இரட்டக் குளங்கரை பகுதியிலிருக்கின்ற கோவில் மண்டபத்தில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தன. திருமணம் நடைபெறுவதற்கான நாளும் வந்தது திருமண மண்டபத்தில் உறவினர்கள் நண்பர்கள் என்று ஏராளமான ஒரு சூழ்ந்திருந்த சமயத்தில் மணமேடையில் மணமகன் தயாராக நின்றிருந்தார். மேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து … Read more