மணமேடை வரை வந்த மணமகன்! தாலி கட்டும் கடைசி நொடியில் உண்டான அதிர்ச்சி பரிதாப நிலையில் மணமகன்!

கேரள மாநிலம் கொல்லம் அருகே மண் துருத்தி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட திருமணம் இரட்டக் குளங்கரை பகுதியிலிருக்கின்ற கோவில் மண்டபத்தில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தன. திருமணம் நடைபெறுவதற்கான நாளும் வந்தது திருமண மண்டபத்தில் உறவினர்கள் நண்பர்கள் என்று ஏராளமான ஒரு சூழ்ந்திருந்த சமயத்தில் மணமேடையில் மணமகன் தயாராக நின்றிருந்தார். மேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து … Read more

இன்ப அதிர்ச்சி தருவதாக வருங்கால கணவருக்கு போன் செய்த மணமகள்! மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தற்போதுள்ள காலகட்டத்தில் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், திருமணம் என்று வந்துவிட்டாலே அவர்களின் விருப்பம் முக்கியம் பெற்றதாக இருந்து வருகிறது. முந்தைய காலகட்டங்களில் திருமணம் மட்டுமல்லாமல் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் குழந்தைகள் தங்களுடைய பெற்றோரின் சொல்படி நடந்தார்கள். ஏனெனில் அப்போது கல்வியறிவு சரியாக குழந்தைகளிடையே காணப்படவில்லை. பெற்றோர் சொல் மிக்க மந்திரமில்லை என்று தான் அந்த கால கட்டங்களில் குழந்தைகள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் தற்போது அப்படியல்ல தற்சமயம் கல்வியறிவு மேம்பட்டு விட்டது ஆகவே … Read more

ராடால் கூலி படையை ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி! வைரலாகும் வீடியோ பதிவு!

BJP executive attacks Radol Coolie force The next rowdyism to be staged in Chennai!

ராடால் கூலி படையை ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி! வைரலாகும் வீடியோ பதிவு! தற்போதெல்லாம் கூலி படையை ஏவி தாக்குவது சகஜமாகிவிட்டது.பஜாக நிர்வாகி ஒருவர் தொழில் எற்பட்ட விரோதம் காரணமாக கூலி படையை ஏவி தாக்கிய சம்பவம்  சென்னையில் தற்போது அரங்கேறியுள்ளது.சென்னையில் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி.இவர் ஓர் சூப்பர் மார்கெட் ஒன்றை கொரட்டூரில் நடத்தி வருகிறார்.இவர் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட் கடைக்கு எதிரே இவரது இடம் ஒன்று உள்ளது.அந்த இடத்தில் பல வருடகாலமாக ஜெகதீஷ் … Read more

இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ! சிக்கிய பிளஸ் 1 மாணவி!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ! சிக்கிய பிளஸ் 1 மாணவி! தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் எவரும் இருப்பதில்லை. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் என அனைவரும் தற்பொழுது ஸ்மார்ட்போன் உபயோகம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்த ஸ்மார்ட்போன் பல நல்ல காரியங்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படுகிறதோ அதே போல தீய காரியங்கள் செய்யவும் உதவுகிறது. குறிப்பாக இந்தக் கொரோனா கால கட்டத்தில் மாணவர்களால் பள்ளிக்கு சென்று பையில முடியவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே பாடங்களைக் கற்பித்தனர். இதனால் … Read more

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

ration-rice-smuggling in Ettaiyapuram

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (10.04.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் மூட்டைகளில் ஏதோ வாங்கி வைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த காவலர்களை கண்டதும் சம்பந்தப்பட்ட … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்   கடந்த 07.03.2022 அன்று தாளமுத்துநகர் அருகேயுள்ள பாலதண்டாயுத நகர் பகுதியில், குடும்ப பிரச்சினை காரணமாக தாய் வீட்டிற்கு வந்த மனைவி மாரிசெல்வி (19) என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வெட்டிக்கொலை செய்தும், அதை தடுக்க வந்த மனைவியின் தாயாரான சண்முகம் மனைவி மாரியம்மாள் என்பவரையும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கொலையுண்ட மாரிசெல்வியின் கணவரான தூத்துக்குடி அண்ணாநகர் … Read more

குறட்டை விட்டு தூங்கிய தம்பதியினர்! அலேக்காக பீரோவையே தூக்கிய திருடர்கள்!

குறட்டை விட்டு தூங்கிய தம்பதியினர்! அலேக்காக பீரோவையே தூக்கிய திருடர்கள்! பல வழிமுறைகளில் திருட்டு நடப்பது வழக்கம் தான். வீட்டுக்குள் புகுந்து திருடுவது ஒருபுறமிருந்தாலும், டிஜிட்டல் முறைகளிலும் திருட்டு நடைபெற்று தான் வருகிறது. தற்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதிய முறையில் திருட்டு நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள சமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் தான் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா. இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் … Read more

ரூ.12 லட்சம் கேட்டு போராட்டம்! போலீசாரையே தாக்கிய வட மாநில தொழிலார்கள்!

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

ரூ.12 லட்சம் கேட்டு போராட்டம்! போலீசாரையே தாக்கிய வட மாநில தொழிலார்கள்! வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் நமது தமிழகத்தில் தொழில் ரீதியாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மாநிலத்தில் கொடுக்கப்படும் ஊதியத்தை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக தருவதால் பெரும்பாலானோர் இங்கு உள்ளனர். நமது தமிழகத்தில் பெரும்பாலான வேலைகளில் அவர்களே உள்ளனர். குறிப்பாக தொழிற்சாலை சார்ந்த இடங்களில் பெரும்பான்மையாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். பல இடங்களில் காண்ட்ராக்ட் மூலம் வேலை செய்பவர்களும் உண்டு. அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் வடமாநில தொழிலாளிக்கு … Read more

பெரும் சோகம்! இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இருவேறு மணப்பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க!

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகேவுள்ள நாலாம் சேத்தியை சார்ந்தவர் தேவதர்ஷினி 21 வயது நிரம்பிய இவர் வீட்டுக்கு ஒரே மகள் என்று சொல்லப்படுகிறது. அதோடு இவர் பிஏ பட்டதாரி ஆவார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது இவர்களுடைய திருமணம் கீழ்வேளூர் கிராமத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கடந்த சில வாரங்களாக மணமக்கள் வீட்டார்கள் தீவிரமாக செய்துவந்தார்கள் இந்த சூழ்நிலையில், நேற்று காலை தேவதர்ஷினி தூக்கு போட்டு தற்கொலை … Read more

திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட சோகம்! எமனாக மாறிய போஸ்ட் வெடிங் போட்டோஷூட்!

Tragedy for the new groom on the 15th day of the wedding! Post wedding photoshoot that turned out to be Eman!

திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட சோகம்! எமனாக மாறிய போஸ்ட் வெடிங் போட்டோஷூட்! திருமணம் என்றாலே சொந்தபந்தங்கள் சூழ அனைவரின் ஆசீர்வாதங்கள் லோடு நடைபெறும் ஓர் பந்தம். முந்தைய காலம் போல் தற்பொழுது இல்லை. கரோனா என்ற பெருந் தொற்று வந்து சொந்தபந்தங்கள் கூடும் நிலையையே தவிர்த்து விட்டது. அதைப்போல இக்காலகட்டத்தில் உள்ள தம்பதிகளுக்கு போட்டோஷூட் இன் மேல் அதிகளவு மோகம் ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன் போட்டோ ஷூட் திருமணத்திற்கு பின் போட்டோ ஷூட் … Read more