4 வயது குழந்தைக்கு நடக்க இருந்த விபரீதம்! மொத்தமாக 12 பேர் அதிரடி கைது!

The tragedy that was to happen to a 4 year old child! A total of 12 people arrested in action!

4 வயது குழந்தைக்கு நடக்க இருந்த விபரீதம்! மொத்தமாக 12 பேர் அதிரடி கைது! கர்நாடக மாநிலத்தில் ராமநகரா என்ற மாவட்டத்தில் பூஹல்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுமியை நரபலி கொடுப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்து சேர்ந்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பூசாரி ஒருவர் தனது 12 கூட்டாளிகளுடன் சூனியம் வைத்து கொண்டிருப்பதை சோதனையின் … Read more

அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்!

Close video like that! Incident done by husband and wife together!

அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்! சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் தியாகராயநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வயது 23. அப்போது அந்த நிருவனத்தில் வேலைக்கு சென்று வந்தபோது, அங்கே பணியாற்றும் பட்டாபிராம் தண்டரை பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு வயது முப்பத்தி எட்டு. இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக … Read more

8ஆண்டு காலமான காதல்! இறுதியில் இப்படி ஒரு முடிவா?

8-years-of-love-is-this-a-decision-in-the-end

கன்னியாகுமரி அருகே வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (27). எம்.ஏ., பட்டதாரியான இவரும், அதேப் பகுதியைச் சேர்ந்த வேறு சமூகப் பெண்ணும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் 8 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, அவசர அவசரமாக அந்த பெண்ணுக்கு வேறு பக்கம் … Read more

மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி!

The man who hacked his sons and wife to death and hanged himself! Shock in Kerala!

மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி! கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ள ஒரு பகுதிதான்  நீலஸ்வரம். இங்கு ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற 40 வயது மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். 50 வயதான ராஜேந்திரன் அங்கேயே ஆட்டோ ஓட்டி வருகிறார். மூத்த மகன் ஆதித்ய ராஜ் என்ற 24 வயதுடைய மகனும், அமிர்தராஜ் என்ற இந்த பகுதியில் உள்ள ஒரு … Read more

கொய்யாக்கனி தருகிறேன் வா என கூறி அழைத்து சென்று கொலை!

koyakkani-will-come-and-take-you-away-and-kill-you

நத்தம் அருகே சின்னையன்பட்டியில் 6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்த காவல் அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகீழ் இருக்கும் கோட்டையூர்-சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேசியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். 6 வயது மகனான ஹரி ஹர தீபன் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இவர்களது பெற்றோர் … Read more

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை!

Murder attack on police! Massacre in retaliation!

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை! பிரான்ஸ் நாட்டில் கெனிஸ் நகரில் காவல்நிலையத்தில் போலீசார் சிலர் எப்போதும் போல இன்று காலை ரோந்து பணிக்கு செல்வதற்காக காரில் ஏறிப் புறப்பட்டனர். அப்போது அந்த காவல் நிலையத்திற்குள் இருந்த புது நபர் ஒருவர் போலீஸ் உட்கார்ந்திருந்த காரின் கதவைத் திறந்தார். மேலும் உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி மீது தாக்குதலும் நடத்தினார். சற்றும் எதிர்பாராத … Read more

மெக்கானிக்கும் நான் தான் திருடனும் நான் தான்! நான் அவன் இல்லை பாணியில் கொள்ளை!

I'm a mechanic and I'm a thief! I spoil the style he doesn't have!

மெக்கானிக்கும் நான் தான் திருடனும் நான் தான்! நான் அவன் இல்லை பாணியில் கொள்ளை! தற்சமையமாக பல திருட்டுக்கள் நடந்து வருகிறது.நாளடைவில் கொலை,கொள்ளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.அதுமட்டுமின்றி பலர் நூதன முறயில் திருட ஆரம்பித்துவிட்டனர்.பலர் வங்கியிலிருந்து அழைப்பதாக  கூறி பல லட்சகணக்கான பணங்களை மோசடி செய்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது சென்னையில் புதுவித யுக்தியை உபயோகித்து திருடி வருகின்றனர்.சென்னையில் திருவொற்றியூர் மற்றும் புதுவண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் அதிக மோட்டார் பைக்குகள் நாளடைவில் திருட்டு போவதாக வழக்கமாக ஒன்றாக நடந்து வருகிறது.பலர் … Read more

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது!

2 more accomplices arrested in Karaikal murder case

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது! காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி. 53 வயதான இவரை  கடந்த 22-ந் தேதி திருநள்ளாறில் உள்ள கட்சி அலுவகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மர்ம நபர்களால் வழிமறித்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த ஒரு இடம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கூலிப்படையை ஏவி தேவமணியை … Read more

உடல் உறவுக்கு அழைத்த மருமகன்! மாமியார் மறுத்தாரா?

கடலுாரில் மருமகன் கழுத்தை நெரித்து கொன்ற மாமியாரை,காவல் அதிகாரிகள் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த கழுதூரைச் சேர்ந்தவர் வேல்முருகன், இவர் வயது 27. இவர் கடந்த 28ம் தேதி தன் மாமியார் வீட்டிற்கு சென்றார். அன்றிரவு 11:45 மணியளவில், வேப்பூர் அரசு மருத்துவமனையில் வேல்முருகன் இறந்ததாக, அவரது தாய் மலர்கொடிக்கு தகவல் கிடைத்தது. அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, வேப்பூர் காவல் நிலையத்தில் தாய் மலர்கொடி புகார் அளித்தார். பிறகு, பிரேத பரிசோதனையில், வேல்முருகன் … Read more

25 திருடர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! பிரேசில் பெரும் பரபரப்பு? நடந்தது என்ன ?

பிரேசில் நாட்டின் முக்கிய வங்கிகள் செயல்படும் நகருக்குள் நுழைந்து சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 25 திருடர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். பல மணி நேரமாக நடந்த போராட்டத்தில் விதவிதமான துப்பாக்கி வகைகைள கொலையாளிகள் பயன்படுத்தினர். பிரேசில் மினாஸ் ஜெராயிஸ் நகறில் உள்ள நீண்ட சாலையில் வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் அதிகம் உள்ளன. அங்கு பயங்கர அதிக ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல்கள் வங்கிகளுக்குள் செல்ல திட்டம் தீட்டினர்.தகவலை தெரிந்துகொண்ட காவல் அதிகாரிகள் திருட்டு கொள்ளையர்கள் … Read more