உடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவி!!! தன்னை தானே மார்பில் குத்திக் கொண்டு உயிரிழந்த கணவன்!!!

உடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவி!!! தன்னை தானே மார்பில் குத்திக் கொண்டு உயிரிழந்த கணவன்!!! கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து சென்ற மனைவியிடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கணவன் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியால் ஆத்திரம் அடைந்த கணவன் தன்னை தானே மார்பில் கத்தியால் குத்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழுவை பகுதியில் மல்லிகிருஷ்ணன் அவர்கள் வசித்து வருகிறார். மல்லிகிருஷ்ணன் அவர்களுக்கும் உத்தமபாளையத்தில் வசிக்கும் ஈஸ்வரி … Read more

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!!

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!! நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த மோசடி சம்பவத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட `நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் முதலீடு … Read more

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம்!!

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறையின் தோல்வியே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட ஒன்பது வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவைச் சேர்ந்தவர் … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!!

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!! மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு வழங்கும் பதிவுச்சீட்டை வழங்காமல், அரசு ஊழியர் ஒருவர் பணி நேரத்தில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் மட்டும் இல்லாமல் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என பல்வேறு … Read more

அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி?

அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி? இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நிறைய மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இணையத்தள குற்றங்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் நாள்தோறும் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அதிக குற்றங்கள் பதிவாவது முகநூலில் தான். அதிக குற்றம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அதாவது … Read more

ஆன்லைன் மூலமாக லட்சக் கணக்கில் மோசிடி!!! பிரபல நடிகையிடம் கைவரிசை காட்டிய மோசடி கும்பல்!!!

ஆன்லைன் மூலமாக லட்சக் கணக்கில் மோசிடி!!! பிரபல நடிகையிடம் கைவரிசை காட்டிய மோசடி கும்பல்!!! பிரபல நடிகை ஒருவரிடம் இருந்து மோசடி கும்பல் ஒன்று ஆன்லைன் வழியாக லட்சக் கணக்கில் பணத்தை ஏமாற்றி உள்ளது. நடிகை அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றது. வங்காள மொழியில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரீலேகா மித்ரா அவர்கள் வங்காள மொழியில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தி, மலையாளம் ஆகிய மொழிப் … Read more

சனாதனம் குறித்து பேசாதீர்கள் : அதற்கு இதுதான் காரணமா?

சனாதனம் குறித்து பேசாதீர்கள் : அதற்கு இதுதான் காரணமா? திமுகவில் உள்ளவர்கள் யாரும் சனாதனம் குறித்து எந்தவித கருத்தையும் பொது இடங்களில் தெரிவிக்க வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உரிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது இ.ந்.தி.யா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுக கட்சி சனாதன ஒழிப்பு குறித்து ஏதும் பேசினால் கூட்டணியில் உள்ள மத்த கட்சி மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் அவர்கள் முக.ஸ்டாலின் அவர்கள் இந்த … Read more

மகளிர் உரிமைத் தொகை விவகாரம் : சர்ச்சையில் சிக்க வைத்த தந்தி டிவி!!.

மகளிர் உரிமைத் தொகை விவகாரம் : சர்ச்சையில் சிக்க வைத்த தந்தி டிவி மகளிர் உரிமைத் தொகை தொடர்பான செய்தி ஒன்றை தந்தி தொலைக்காட்சி செய்தியாக ஒளிபரப்பியது. இதில், இல்லத்தரசி ஒருவர் தனக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை தனது வங்கி கணக்கில் வந்து விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனது வீட்டில் இருந்தபடி செய்தியை தந்தி தொலைக்காட்சிக்கு அப்பெண் பேட்டி அளித்தார்.. சர்ச்சையும் இதில் தான் உள்ளது. தனக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்து விட்டதாக கூறும் … Read more

செக் மோசடி வழக்கில் படப்பிடிப்புத் தளத்திலேயே கைதான பிரபல இயக்குனர்!!

செக் மோசடி வழக்கில் படப்பிடிப்புத் தளத்திலேயே கைதான பிரபல இயக்குனர்! செக் மோசடி வழக்கு ஒன்றில் பிரபல இயக்குனர் சரண் அவர்கள் சினிமா படப்பிடிப்பு அந்த தலைத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சினிமாவில் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் நடிகைகள் என பலர் காவல்துறையினரால் கைது செய்யப்படும் நிகழ்வு பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவது, மோசடி வழக்கில் கைதாவது போதைப் பொருட்களை பயன்படுத்துவது என பல்வேறு குற்றங்களிலும் திரைப்பிரபலங்கள் ஈடுபட்டு தான் வருகின்றனர். … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த வழக்கு!!! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்த நீதி மன்றம்!!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த வழக்கு!!! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்த நீதி மன்றம்!!! ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது தொடர்பான வழக்கிற்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூதாட்டங்களின் மூலமாக அதிகம் பேர் தங்களின் பணத்தை இழந்து தற்கெலை செய்து கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்து சட்டம் இயற்றியது. இதையடுத்து … Read more