மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களுக்கு முன் மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் ஒரு ஆட்டம் கண்டது. அதன் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் அருகே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, … Read more

நாளை இந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!!

நாளை இந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!! மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. இந்த மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தொடர் கனமழை காரணமாக கடந்த 4 ஆம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை … Read more

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!!

mild-earthquake-in-chengalpattu-recorded-as-3-2-on-the-richter-scale

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!! வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டில் இன்று காலை காலை 7.39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியில் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி … Read more

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!! அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!! அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்! மிக்ஜாம் புயல் கரையை கடந்தும் அதன் வீரியம் மட்டும் இன்னும் குறையவே இல்லை. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த புயலால் தமிழகத்தில் வட மாவட்டங்களை பலத்த அடி வாங்கி இருக்கிறது. தொடர் … Read more

திறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!!

திறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!! சென்னையில் உள்ள புழல் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிக்ஜம் புயல் காரணமாக பெய்த … Read more

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!! புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று(டிசம்பர்5) விடுமுறையை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு மிக்ஜம் புயல் என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் இந்த புயலின் பாதிப்பு மற்றும் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய … Read more

வரலாறு காணாத உச்சத்தில் விலையேறிய  தங்கம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!! 

Gold at an all-time high!! Public in shock!!

வரலாறு காணாத உச்சத்தில் விலையேறிய  தங்கம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!  தங்கம் விலையானது வரலாறு காணாத அளவில் உச்சத்தில் ஏறியுள்ளது. தங்கத்தை விரும்பாத பெண்கள் இந்த பூமியில் இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக இந்திய பெண்கள் தங்கத்தை தங்கள் உடலின் ஒரு அங்கமாகவே அணிந்து வருகின்றனர். அவரவர் வசதிக்கேற்ப கூடவோ, குறைவாகவோ தங்க நகைகளை அணிவது வழக்கம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அனைத்து சுப காரியங்களிலும் தங்கம் முக்கிய முக்கியமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய காலகட்டங்களில் தங்கம் வாங்குவது … Read more

பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!!

A JACKPOT NEWS FOR TRAVELERS!! Henceforth 43 trains will stop at this station too!!

பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!! தைப்பூசம் மற்றும் இருமுடி கட்டி செல்லுதல்  போன்ற திருவிழாக்களை ஒட்டி பல்வேறு முக்கிய சலுகைகளை தென்னக ரயில்வே தற்போது அறிவித்து வருகிறது. அதன்படி முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனிமேல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில்   2 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கார்த்திகை மாதம் தொடங்கினாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வர். அடுத்த … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!! 

Happy news for Ayyappa devotees!! Special train operated by Southern Railway to deal with increasing crowd!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!!  சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்போது தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் களை கட்டும். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உள்பட மாநிலங்களில் இருந்து மாலையிட்டு ஐயப்ப பக்தர்கள் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதால் கூட்ட … Read more

இருளர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! ஜெய்பீம் படத்திற்க்காக பொங்கிய புரட்சியாளர்கள் இப்போ எங்கே? என விமர்சனம்

Jai Bhim

இருளர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! ஜெய்பீம் படத்திற்க்காக பொங்கிய புரட்சியாளர்கள் இப்போ எங்கே? என விமர்சனம் விழுப்புரம் மாவட்டத்தில் கணவரின் இறப்பு சான்றிதழை பெற சென்ற இருளர் பெண்ணுக்கு நடந்த சோக நிகழ்வானது தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதை கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள் ஜெய் பீம் படத்துடன் தொடர்பு படுத்தி விமர்சித்து வருகின்றனர்.இது ஆளும் தரப்புக்கும் ஜெய் பீம் படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் பீம் திரைப்படம் வெளியான போது அதில் நடித்த நடிகர் … Read more