கர்ப்பமாகாமல் பிறந்த குழந்தை! காணாமல் போன அதிர்ச்சி! மருத்துவமனையில் ஏற்பட்ட சலசலப்பு!

கர்ப்பமாகாமல் பிறந்த குழந்தை! காணாமல் போன அதிர்ச்சி! மருத்துவமனையில் ஏற்பட்ட சலசலப்பு!  கருத்தரிக்காமலேயே பிறந்த குழந்தை காணாமல் போனதாக இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் மூர்த்தி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர் கர்ப்பமாக இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக தாயுடன் வந்து சேர்ந்துள்ளார்.  அங்கு தனக்கு ஆண் … Read more

தங்கத்தின் விலை குறைவு! இல்லத்தரசிகளுக்கு இன்பதிர்ச்சி!

The price of gold peaked again! Housewives are shocked that there is no chance to reduce?

தங்கத்தின் விலை குறைவு! இல்லத்தரசிகளுக்கு இன்பதிர்ச்சி! தங்கம் விலை அதிகரிக்க முதல் காரணம் மக்கள் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கி விட்டனர்.அதனால் தங்கம் தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்தது.அதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். அதனால் தங்கத்தின் விலை … Read more

ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி

ADMK D. Jayakumar

ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இபிஎஸ் தரப்பில் ஒரு வேட்பாளரும், ஓபிஎஸ் தரப்பில் வேறொரு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டதால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. இதன் பிறகு ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் என தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் … Read more

திருமணமாகாத பெண்களை குறி வைத்து மோசடி… நகை பணத்துடன் தப்பிய இளைஞர்..!

திருமணம் மையம் மூலம் இளம்பெண்களிடம் பழகி நகைகளை பறித்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னர் எல்லாம் திருமணம் செய்ய மணமகன் அல்லது மணமகளை உறவினர்கள் மூலம் தெரிந்தவர்கள் மூலம் கண்டறிந்து மண வாழ்க்கையில் இணைவர். தற்போதுள்ள நிலையில், திருமண மையங்கள் மூலம் தங்களின் இணையை தேர்ந்தேடுத்து கொள்கின்றனர். அதே போல புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் மையம் ஒன்றில் தனது விபரங்களை பகிர்ந்து மாப்பிள்ளை தேடியுள்ளார். இதனை கண்ட வேலூர் காந்திநகரைச் … Read more

திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!

Attention transsexuals! Last date is published to apply if you want to get this too!

திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு! சென்னை மாவட்ட ஆட்சியர் சு அமிர்தஜோதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கும், சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.குறைந்தபட்சம் ஐந்து திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கை முன்னேற்ற … Read more

ஆன்லைன் ரம்மி அடுத்த காவு! பணம் கையாடல் செய்த மகனால் தாய் செய்த காரியம்! 

ஆன்லைன் ரம்மி அடுத்த காவு! பணம் கையாடல் செய்த மகனால் தாய் செய்த காரியம்!  ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி வேலை செய்யும் இடத்தில் பணம் கையாடல் செய்த மகனால் தாய் ஒருவர் விபரீத முடிவை எடுத்துள்ளார். சென்னை அருகே உள்ள வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியைச் சார்ந்தவர் கண்ணன். இவரது மனைவி செல்வி வயது 48. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி அவர் குடும்பத்துடன் தனியே வசித்து வருகிறார். … Read more

பீதி அடையும் மக்கள்! தொடர்ந்து அதிகரித்து வரும் டைபாய்டு பாதிப்பு!

Panic people! The ever-increasing incidence of typhoid!

பீதி அடையும் மக்கள்! தொடர்ந்து அதிகரித்து வரும் டைபாய்டு பாதிப்பு! கடந்த வாரங்களில் இருந்து சென்னையை பொருத்தவரை டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பொதுவாக காய்ச்சலுடன் மருத்துவமனைகளுக்கு வரும் குழந்தைகளில் 30 சதவீத பேருக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த காய்ச்சலில் இருந்து நம்மை நாமே பாதுகாக்க தனிநபர் சுகாதாரம் மிக அவசியம், காய்சிய நீரை மட்டுமே … Read more

நிலத்தை திருப்பி கேட்ட தந்தை!  மகன் செய்த படுபயங்கர காரியம்!

நிலத்தை திருப்பி கேட்ட தந்தை!  மகன் செய்த படுபயங்கர காரியம்!  ஸ்ரீபெரும்புதூர் அருகில் சொத்து தகராறு ஏற்பட்ட பிரச்சனையில் தந்தையை மகன் கொலை செய்தார். காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 75). இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் ராமச்சந்திரன் வயது 40 சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். எத்திராஜ் தனது மூத்த மகன் கண்ணனுடன் வசித்து வருகிறார். … Read more

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்! சர்வதேச கருத்தரங்கில் டிஜிபி எச்சரிக்கை! 

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்! சர்வதேச கருத்தரங்கில் டிஜிபி எச்சரிக்கை!  ‘சைபர் கிரைம்’ தொடர்பான விழிப்புணர்வு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய நவீன காலத்தில் அனைவரும் செக்யூரிட்டி மற்றும் சைபர் கிரைம் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். அதுவும் இளைய தலைமுறை மாணவ – … Read more

சாலையின் பெயர் பலகைகளில் இனி இவற்றை செய்தால் அபராதம் மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை! 

சாலையின் பெயர் பலகைகளில் இனி இவற்றை செய்தால் அபராதம் மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை!  சாலைகளின் பெயர் பலகைகளில் இனிமேல் நோட்டீஸ் ஒட்டினாள் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அதன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு … Read more