சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி!! இனி நெரிசல் சிக்க தேவையில்லை சீக்கிரமாக போகலாம்!!

A good news for the people of Chennai!! It might be too soon!!

சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி!! இனி நெரிசல் சிக்க தேவையில்லை சீக்கிரமாக போகலாம்!! சென்னை என்றாலே அனைவரும் அறிந்தது எப்போதுமே பிஸியாக இருக்கும் மக்கள் தான். தினமும் அனைத்து இடங்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும். தினம் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு செல்வோர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருப்பதால் இதைப் பூர்த்தி செய்யும் விதமாக பொது போக்குவரத்துக்காக மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதன் காரணமாக … Read more

மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!!

Try to misbehave with your wife!! The husband who strangled his friend to death!!

மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலசெங்கமேட்டை சேர்ந்தவர் 28 வயதான சசிகுமார். சசிகுமார் கார் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே … Read more

பொதுமக்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய தகவல்!! மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!! 

Important information released to the public!! Important notification of the Corporation for complaints related to rain damage!!

பொதுமக்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய தகவல்!! மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!!  சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் மரங்கள் மின்கம்பங்களுக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய  சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!! 

WARNING TO THE PUBLIC THIS SUBSTANCE MAY BE IN FOOD!! The person was shocked to find that the food bought at the restaurant was lying in the parcel!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய  சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!!  மதிய உணவு சாப்பிடுவதற்காக ஓட்டலில் உணவு பார்சல் வாங்கி வந்த நபர் அதில் கிடந்த பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்பு துறையில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைப் பெற்றுள்ளது. மதுரையில் உள்ள  சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!    சென்னை மற்றும் திருவள்ளுவர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் 6  மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. … Read more

பெண் வயிற்றில் இருந்த 36 கிலோ கேன்சர் கட்டி! ராட்சத கேன்சர் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!!

பெண் வயிற்றில் இருந்த 36 கிலோ கேன்சர் கட்டி! ராட்சத கேன்சர் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!!   பெண்ணின் வயிற்றில் இருந்த 36 கிலோ எடை கொண்ட ஓவேரியன் இராட்சத கேன்சர் கட்டியை நுட்பமான அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பெண்ணின் வயிற்றில் இருந்த இந்த 36 கிலோ எடை கொண்ட கேன்சர் கட்டி உடலின் சாரிபாதி எடையுள்ளதாக கூறப்படுகின்றது.   நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி … Read more

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்! தமிழக அரசு உத்தரவு

Chennai Guindy Childrens Park Closure Order of Tamil Govt

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்! தமிழக அரசு உத்தரவு சென்னை மாநகரத்தின் கிண்டியில்  சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது. இது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் இது தேசிய சிறுவர் பூங்காவாக மாற்றப்பட்டது. தமிழகத்தில்  பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும் இது மிகவும் பிரபலமானது. இது பெரும்பாலான மக்களின் மிக முக்கியமான பொழுது போக்கு  இடமாக திகழ்கிறது.இந்த பூங்காவில் மான் , புலி , நரி , சிங்கம் , முதலை, அணில் , முயல் … Read more

சுற்றுலா பயணிகளுக்கென சிறப்பு பேருந்துகள்!! தமிழக அரசின் அறிவிப்பு!!

சுற்றுலா பயணிகளுக்கென சிறப்பு பேருந்துகள்!! தமிழக அரசின் அறிவிப்பு!!   ஏற்காட்டில் சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் போதுமான பேருந்து வசதி இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்காக போக்குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது. இதைப்பற்றி தமிழக அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி செய்தியில் கூறியதாவது, ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை கண்டு கழிப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர். இவ்விழா சென்ற மாதம் 21- … Read more

பந்தல் சரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!

பந்தல் சரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!   திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்காக பரிசு வழங்கும் விழா நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்காக மாணவர்களை சாமியானா பந்தலினுள் அமர வைக்கப்பட்டிருந்தனர். திடீரென கடுமையான காற்று … Read more

வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!! 

Are you a student who wants to pursue a degree in agriculture? Here's a great announcement for you!!

வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!!  தமிழகத்தில் வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பிளஸ் டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு மேல்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தனர். மருத்துவம், கலை மற்றும் அறிவியல், பொறியியல், வேளாண்மை, படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இதில் தற்போது  தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு … Read more