பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!!

the-mistake-made-by-the-school-education-department-abrupt-stoppage-of-admissions-in-government-schools

பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!! காரைக்குடி மாவட்டத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் பெரும் இட நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இப்பள்ளி 2013-ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 55 ஆசிரியர்கள் மற்றும் 1,600 –க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளால் இயங்கி வருகிறது. இருப்பினும் பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான இட … Read more

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! 

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவதூறு வழக்கு காரணமாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு அவருக்கு ஆதரவாக பாஜகவினர் கூடி வருகின்றனர். அவ்வாறு கூடிய பாஜகவினர் பூந்தமல்லி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை! 

Henceforth the rules must be followed in this task! Violation of prison sentence and fine officials warning!

இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை!  கழிவுநீர் அகற்றும் பணியில் இனிமேல் விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கழிவுநீர் சுத்தம் செய்வது பற்றிய  ஆய்வுக்கூட்டம் அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமை தாங்க, வட்டார போக்குவரத்து அலுவலர், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர், உளுந்தூர்பேட்டை நகராட்சி … Read more

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !!

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி என்ற பகுதியை சேர்ந்த 14  வயதுடைய சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில்  8 ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த சிறுமி திடிரென சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதனால் சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்கள் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கன்னியாகுமரி மாவட்டத்தின்  அனைத்து மகளிர் … Read more

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!!

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!! சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள குட்டைத் தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவருக்கு வயது இருபத்து ஆறு. இவர் ஒரு பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அங்கே கீழ் இருக்கும் வீட்டின் கழிப்பறையில் தனது அலைப்பேசியின் கேமராவை ஆன் செய்து ஒளித்து வைத்திருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் கழிப்பறைக்கு … Read more

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!   குமார் என்பவர் சேலம் மாவட்டத்திலுள்ள மணியார்குண்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இவர் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தாட்கோ மேலாளர் அலுவகத்தில் தனது விவசாயத்திற்காக  டிராக்டரை கடன் மூலம் வாங்க சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்காக  அவருக்கு நேர்காணல் நடைபெற்றது. அதன்பின்பு வங்கி மூலம் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது.  மேலும் 7.5 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்க … Read more

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இளைஞர்களே தவறவிடாதீர்கள்!!

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இளைஞர்களே தவறவிடாதீர்கள்!!   தமிழகத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. அதன் வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் … Read more

வறட்சியாக காட்சியளிக்கும் சிறுவாணி அணை! இன்னும் 15 நாட்கள் மட்டும் தான் சிறுவாணி தண்ணீர் கிடைக்கும்!!

வறட்சியாக காட்சியளிக்கும் சிறுவாணி அணை! இன்னும் 15 நாட்கள் மட்டும் தான் சிறுவாணி தண்ணீர் கிடைக்கும்!   கோவை மாவட்டம் சிறுவாணி அணை வறண்டு காட்சியளிப்பதால் அங்கு இருக்கும் தண்ணீரை வைத்து இன்னும் 15 நாள்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.   கோவை மாநகராட்சிக்கும் அதன் சுற்றுவட்டார உள்ளாட்சி பகுதிகளுக்கும் சிறுவாணி அணைதான் குடிநீர் வழங்கும் ஆதாரமாக இருக்கின்றது. சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி ஆகும். … Read more

11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!!

11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!! வருடம் தோறும் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழை வளர்க்கும் விதத்தில் பேச்சு, கவிதை கட்டுரை போட்டி என அனைத்தும் நடத்தப்படும். மேலும் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு தொகையும் பரிசாக வழங்கப்படுவது உண்டு. அதுமட்டுமின்றி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட அடுத்த கட்ட போட்டிக்கு சென்னைக்கும் அனுப்பி வைப்பர். அந்த வகையில் இம்முறையும் அதற்கான அறிவிப்பு … Read more

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு தரும் மானியம்!! விண்ணப்பிப்பது எப்படி இதோ முழு விவரம்!!

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு தரும் மானியம்!! விண்ணப்பிப்பது எப்படி இதோ முழு விவரம்!! 50% மானியத்தில் 250 நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பற்றி மாவட்ட ஆட்சி தலைவர் கூறிய செய்தியில், திறமை வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க உதவும் திட்டம் 2023 – 24 ஆம் நிதியாண்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு … Read more