அமைச்சரின் கார் மோதியதில் விபத்து! பெண் கவலைக்கிடம்

Minister Car, woman concerned

அமைச்சரின் கார் மோதியதில்  விபத்து! பெண் கவலைக்கிடம்! கடலூர் கடை வீதி தெருவில் நேற்று இரவு திமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சி முடிந்து, சொந்த மாவட்டமான விழுப்புரம் நோக்கி உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் வாகனம் சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. நெல்லிகுப்பம் அடுத்த காராமணி குப்பம் சந்தைப் பகுதியை கடந்து சென்ற அமைச்சர் க.பொன்முடியின் பயணித்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் அறிவிப்பு!!

மாணவர்களின் கவனத்திற்கு, கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் அறிவிப்பு! நேற்று அதாவது மே 8ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் அவர்கள் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதில் மாநிலத்திலேயே 600க்கு 600 என்று முழு மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார். மொத்த தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் … Read more

கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!!

For the attention of the people of Coimbatore!! Only a few days left.. Don't miss the freebie!!

கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!! கோவை மாவட்டத்தில் நடந்து வரும் இலவச கால்பந்து பயிற்சி முகாம் முடிவடைய இன்னும் சில தினங்கள் தான் இருக்கின்றது. எனவே கால்பந்து பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைத்து மாணவர்களும் இதில் இலவசமாக பயிற்சி பெறலாம். கோவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் … Read more

அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!!

அதிகரிக்கும் இரத்த தானம்!! கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்ட அறிக்கை!! கேவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோவை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இரத்த தானம் செய்வது உடலுக்கு நல்லது. இரத்த தானம் செய்வதால் உடலில் புதிய ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இரத்த தானம் செய்வது இதயத்திற்கு நல்லது. இரத்த தானம் செய்வது மூலமாக புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் … Read more

அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு!

அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தின் விசாரணை விரிவடைந்து வருகிறது ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் மருத்துவ குழு மூலம் மருத்துவ பரிசோதனை செய்யவும் சிபி சி ஐ டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விகே புரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாகவும் அவர்களை கொடூரமாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.சுபாஷ் … Read more

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து!

தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து – 10க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சென்னை- ஆந்திரா தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து முன்பக்கம் இருந்த இரு சக்கரங்கள் மற்றும் என்ஜின் பாகங்கள் … Read more

திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் வீட்டை சூறையாடிய கும்பல்!!

புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அகற்றியதால் ஆத்திரம் – உறவினர்களோடு சென்று திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், இருசக்கர வாகனத்தை கற்களை கொண்டு சூறையாடிய கும்பல். 7 பெண்கள், 7 ஆண்கள் என 14 பேர் கைது, அடையாளம் தெரியாத 50 பேர் மீது வழக்குபதிவு. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரப்பேரி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டியிருந்த வீட்டை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் மகன் இறப்பில் சந்தேகம்!! உறவினர்கள் சாலை மறியல்!!

கள்ளக்குறிச்சி அருகே வெளிநாட்டில் வேலை செய்த தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சார்ந்தவர் சக்திவேல் மகன் மணிகண்டன் என்பவர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூர் நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் சிங்கப்பூர் இருந்து சொந்த ஊருக்கு உடல் அனுப்பி … Read more

குடியிருப்பு பகுதியில் புகுந்த அரிக்கொம்பன் – பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

குடியிருப்பு பகுதியில் புகுந்து அரிக்கொம்பன் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!! சுற்றுலாப் பயணிகள் மேகமலை பகுதிக்கு செல்வதற்கு வனத்துறை தடை. மேகமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரிக்கொம்பன் நடமாட்டம் உள்ளதால் மேகமலை பகுதியில் தேனி மாவட்ட வன அலுவலர் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் 20 பேரை மிதித்து கொன்ற பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தமிழக கேரளா எல்லைப் பகுதியில் விடப்பட்ட … Read more

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!!

10 ஆம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் செய்த 12 ஆம் வகுப்பு மாணவன்!! வினையால் வந்த குழந்தை!! விழுப்புரம் பகுதியில் 10ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது, … Read more