விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

Notice to the authorities asking for a detailed report!

விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்! திருவண்ணாமலையில் மாற்று திறனாளி பெண் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன் அதே ஊரை சேர்ந்த ஒரு நபரால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். இது குறித்து பெண்ணின் தந்தை திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிதிருந்தார்.அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவரை போலீசார் உடனே கைது செய்தனர்.இந்த நிலையில் பாதிக்கபட்ட பெண்ணிற்கு தேவையான மருத்துவம், சட்டம், காவல்துறை, … Read more

கொரோனா உள்ளவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை! உஷார் மக்களே!

Black fungus that comes to those with corona! Usher people!

கொரோனா உள்ளவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை! உஷார் மக்களே! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் காலக்கட்டத்தில் அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் அடுத்தடுத்தாக புதிய நோய்கள் பரவி கொண்டு தான் வருகிறது.கொரோனா தொற்றை அடுத்து தற்போது அதிகளவு பரவி வருவது தான் கருப்பு பூஞ்சை.இந்த தொற்றானது பரவி இழப்புகள் ஏற்படும் அபாய நிலைக்கு நாம் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். அந்தவகையில் இந்த தொற்று அதிகளவு சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் வாய்ப்புகள் இருப்பதாக … Read more

ரோஜா வா வீட்டுக்கு போலாம்!! வர மறுத்ததால் கணவன் செய்த செயல்!!

திருவள்ளூர் அருகே தன் மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் கணவன் காட்டுப் பகுதிக்குள் சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் கீளப்பூடி என்ற காலனியில் வாழ்ந்து வருபவர் வேலு. இவருக்கு வயது 27. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே அப்பகுதியை சேர்ந்த ரோஜா என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் … Read more

இப்படியும் உயிர் போகும்! அதனுடன் இதை சேர்த்ததால் வந்த வினை!

Life goes on like this! The reaction that came with adding this to it!

இப்படியும் உயிர் போகும்! அதனுடன் இதை சேர்த்ததால் வந்த வினை! தமிழகத்தில் ஏப்ரல் 10 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மதுப்பிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதன் காரணமாக ஓரகடம் அருகில் உள்ள குன்ன வாக்கம் பகுதியில் சங்கர்(40) என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். அதே பகுதியில் கிருஷ்ணா (58) மற்றும் சிவசங்கர் (44 ) ஆகியோரும் கூலி தொளிலாளர்களாக உள்ளனர். தின்னர் … Read more

அட்லி இயக்கத்தில் இவரா? அறிவிப்பு வெளியிடாத நிலையில் ஆர்வம்!

Who is Aadli in the movement? Interested in not publishing the announcement!

அட்லி இயக்கத்தில் இவரா? அறிவிப்பு வெளியிடாத நிலையில் ஆர்வம்! இயக்குனர் அட்லி என்பவர் மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் வந்து விட்டார்.இவர் இயக்கிய படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றாலும், மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. ராஜாராணி,தெறி,பிகில்,மெர்சல் போன்ற படங்களை இயக்கி உள்ளார்.அதற்கு முன் இயக்குனர் சங்கரின் திரைப்படமான நண்பன்,எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனர் ஆகவும் பணியாற்றி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.விஜய்யை வைத்து … Read more

திசை திருப்பும் முயற்சியா? பிரபலங்கள் கண்டனம்!

Trying to distract? Celebrities condemned!

திசை திருப்பும் முயற்சியா? பிரபலங்கள் கண்டனம்! சென்னையை சேர்ந்த பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து அனைத்து தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. சென்னை கே.கே நகரில் உள்ள பிரபலமான பி.எஸ்.பி.பி. பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோரிடையே பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.அந்த கேடு கேட்ட ஆசிரியரின் அந்த செயலால் மனஉளைச்சலில் ஒரு மாணவி வேறு ஒரு முன்னாள் மாணவி … Read more

மீண்டும் ஒரு மாணவி புகார்! “அசிங்கமான வார்த்தைகளால் மாணவிகளை அழைப்பார்” சின்மயி வெளியிட்ட பதிவு!!

சென்னை சாந்தோம் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தான் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பற்றி சின்மயி இடம் புலம்பியுள்ளார் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கே கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்த மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அடுக்கி வைத்த பாலியல் புகார்கள் அனைத்தும் வெளிக் கொண்டு வரப்பட்டு விசாரணை செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அந்த பள்ளியின் நிர்வாகத்துடன் இன்னும் விசாரணை போய்க் கொண்டுதான் உள்ளது. தொடர்ந்து தான் அனுபவித்த … Read more

விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள்! சீல் வைத்த அதிகாரிகள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்ட பேக்கரி உள்ளிட்ட மூன்று கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து இருக்கிறார்கள். நோய் தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் எந்தவிதமான தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கடைகள், திருமண மண்டபங்கள், போன்றவற்றில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து, அபராதம் விதித்து, அதோடு சீல் வைத்துவிடுகிறார்கள் என்று சொல்ல படுகிறது. அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி நல அலுவலர் லட்சியவர்ணா … Read more

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா?

Husband's cruel act while having 4 wives! Is he still a human being?

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா? பெண் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.மேலும் அவர்களை மிகவும் வலிமையாக வளர்க்க வேண்டும்.எது நடந்தாலும் அவர்கள் தைரியமாக வெளியில் சொல்லும் அளவுக்கு இருக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாரதி(47) வயதான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவிக்கு, 1 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் … Read more

தடுப்பூசி போட்ட பிறகு தயவு செஞ்சு இத பண்ணாதீங்க!!

கொரோனா இரண்டாவது அலையில் அதிகமாக சந்தேகங்களுக்கு ஆளாகிறோம், சாதாரண பிரச்சினைக்கு மனம் பதறி விடுகிறது. தொற்று நோய் தடுப்பு அரசு சிறப்பு மருத்துவக் குழுவின் தொற்றுநோயியல் நிபுணர் வி.ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவை பின்வருமாறு   1. துணியால் கட்டப்பட்ட மாஸ்க் பாதுகாப்பானதா?   N-95 வகையான மாஸ்க்குகள் மருத்துவர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது. சாதாரண மக்கள் இரண்டு அல்லது மூன்று அடுக்கு கொண்ட பஞ்சு மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம். … Read more