உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமா? தினந்தோறும் இதை செய்தாலே போதும்!

உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமா? தினந்தோறும் இதை செய்தாலே போதும்! நம் முன்னோர்கள் பல செயல்களை அறிவியல் பூர்வமாக செய்துள்ளனர். அந்த வகையில் சிலவற்றை நாம் தற்போது வரை பின்பற்றி தான் வருகிறோம். வீட்டின் வெளியே சாணி கரைத்து மஞ்சள் தெளிப்பதால் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவதாக கூறுவர். ஆனால் நமக்கு காலப்போக்கில் தான் தெரியும், அது ஒரு கிருமி நாசினி என்று. இதுபோல் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உள்ளது. அவ்வாறான அர்த்தங்கள் … Read more

தேன் கலந்த சின்ன வெங்காயம்! அடடே இதில் இத்தனை பயன்களா?

தேன் கலந்த சின்ன வெங்காயம்! அடடே இதில் இத்தனை பயன்களா? தேன் மற்றும் சின்ன வெங்காயம் இவை இரண்டும் உடலுக்கு மிகவும் நல்லது.மூச்சுப் பிரச்சனை உள்ளவர்கள் ஆஸ்துமா ,சளி தொல்லை, நுரையீரல் பிரச்சனை போன்றவர்களுக்கெல்லாம் ஒரே தீர்வு சின்ன வெங்காயமும் தேனும் தான். இரவு நேரங்களில் இந்த தேன் மற்றும் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் காலையில் மலத்தின் மூலம் நெஞ்சில் இருக்கும் சளி அனைத்தும் வெளியேறிவிடும். குறிப்பாக வெங்காயச்சாரையும் தேனையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வர … Read more

மனச்சோர்வு உங்களுக்கு உள்ளதா! இதோ இதுதான் அதற்கான காரணம்!

 மனச்சோர்வு உங்களுக்கு உள்ளதா! இதோ இதுதான் அதற்கான காரணம்!   தற்போதுள்ள மக்களிடம் அதிக அளவில் காணப்படுவது மனச்சோர்வு. அதனை ஒரு சில அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்யும் அல்லது பிடித்த நபர்களிடம் பேசுவதன் மூலம் தவிர்த்து வருகின்ற இந்நிலையில்மனச்சோர்வின் முக்கிய அறிகுறிகளில் சோகம் மற்றும் கவலை மற்றும் பசியின்மை குறைதல் ஆகியவை அடங்கும். மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதற்கு குறிப்பிட்ட உணவுமுறை எதுவும் இல்லை, ஆனால் சிலருக்கு, சில உணவுகளை அதிகமாக உட்கொள்வது மற்றும் சிலவற்றை குறைவாக உட்கொள்வது … Read more

கடைகளில் செய்யும் சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் இனி நம் வீட்டிலேயே!…

கடைகளில் செய்யும் சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் இனி நம் வீட்டிலேயே!…   முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம்: தேவையான பொருள்கள்; கத்திரிக்காய் – கால் கிலோ, துவரம் பருப்பு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – 3 இலை, கடுகு – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் … Read more

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…   கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது கருப்பை நீர்க்கட்டிகள் ஆகும். மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச்செய்கிறது. அடிக்கடி அபார்ஷன் அதிக டெலிவரி மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பு உடல் பருமன் தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு … Read more

தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவுங்க! முடி காடு போல வளரும்!

எல்லோருக்கும் முடி வளர வேண்டும் என்று ஆசைதான் ஆனால் நாம் உண்ணும் உணவுகள் நம் உணவு பழக்க வழக்கங்கள் அனைத்தும் நம் மொழியை பாடாய்படுத்துகின்றன. தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து நாம் இரவில் தடவி வரும் பொழுது நிச்சயமாக உங்கள் முடி வெள்ளை முடி இன்றி கருமையாக மாறி மூடி உதிர்வையும் தடுத்து காடு போல் வளரச் செய்யும்.   தேவையான பொருட்கள்:   1. சடா மஞ்சள் 2. வெட்டி வேர் 3. பட்டை 4. … Read more

21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடியே தேவை இல்லை! கிட்ட பார்வை, தூர பார்வை நீங்கும்!

21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்த பானத்தை குடித்து வரும் பொழுது, கண்ணாடியை நீங்கள் அணிய தேவையில்லை, கிட்ட பார்வை தூரப்பார்வை கண் மங்கல், கண் எரிச்சல் ஆகியவற்றையும் குணம் செய்யும். வாருங்கள் இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. பொன்னாங்கண்ணி கீரை 2. தக்காளி அரைப்பழம் 3. வெங்காயம் ஒன்று 4. பூண்டு 10 பல் 5. சீரகம் அரை ஸ்பூன் 6. மிளகு அரை ஸ்பூன்.   … Read more

வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க!

வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க! வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் எட்டு வகையான பயன்களை அடையலாம். முதலாவதாக வெங்காயத்தை கால் பாதத்தில் வைத்து கட்டும் பொழுது கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படும். இரண்டாவதாக உடலில் ரத்த ஓட்டம் சீராக வைக்க இது பெரிதும் உதவுகிறது. மூன்றாவதாக கால் பாதங்களில் இருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நான்காவதாக கழுத்து வலி … Read more

7 நாள் இந்த பாலை குடிங்க!உடல் சோர்வு, இரத்த பற்றாக்குறை நீங்கும்!

ஏழு நாள் தொடர்ந்து இந்தப் பாலை குடித்து வரும் பொழுது கண் பார்வை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். அது மட்டும் இன்றி இடுப்பு வலியால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்த பால் ஒரு நிவர்த்தியாக இருக்கும். அதே போல் நாள் முழுக்க வேலை செய்யும் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி இது ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும். உடல் தெம்பு தரும்.   தேவையான பொருட்கள்:   1. உலர் பேரிச்சை பழம் 2. பாதாம் பருப்பு 10 … Read more

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்?

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்? நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உனது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நட்ஸ் எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று. மருத்துவர்கள் தினம் ஒரு பாதாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனென்றால் அந்த ஒரு பாதாமானது பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இது விலை உயர்ந்ததாக இருந்தாலும் நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்வது அவசியம். தினந்தோறும் ஒரு … Read more