காலை எழுந்தவுடன் “கருவேப்பிலை நீர்” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

காலை எழுந்தவுடன் “கருவேப்பிலை நீர்” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அன்றாடம் சமையலில் வாசனைக்காக பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை. இதில் உள்ள ஊட்டசத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள்:- *நார்ச்சத்து *கார்போஹைட்ரேட் *கால்சியம் *பாஸ்பரஸ் *இரும்புச் சத்து *விட்டமின் சி, ஏ, பி, இ இந்த கருவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள … Read more

இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் “கொத்தமல்லி தழை” 2 வாரங்கள் மற்றும் “பச்சை மிளகாய்” 1 மாதம் வரை ப்ரஸாக இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க மக்களே!!

இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் “கொத்தமல்லி தழை” 2 வாரங்கள் மற்றும் “பச்சை மிளகாய்” 1 மாதம் வரை ப்ரஸாக இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க மக்களே!! கொத்தமல்லி தழை வாடாமல் இருக்க டிப்ஸ்:- *கொத்தமல்லி தழையை கடையில் இருந்து வாங்கி நல்ல தழைகள் மற்றும் கெட்டுப்போன தழைகள் என பிரித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தலையின் வேர் பகுதியை தண்ணீருக்குள் வைக்கவும். கொத்தமல்லியின் தண்டு … Read more

தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!! மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி மற்றும் இருமல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக மாறி விடும். *தீராத இருமல் மற்றும் சளி பாதிப்பு நீங்க சிறிதளவு … Read more

விந்தணுக்கள் குறைபாடு முதல் முடி உதிர்தல் வரை குணப்படுத்த வேண்டுமா! தினமும் 5 வால்நட் சாப்பிட்டுங்க!!

விந்தணுக்கள் குறைபாடு முதல் முடி உதிர்தல் வரை குணப்படுத்த வேண்டுமா! தினமும் 5 வால்நட் சாப்பிட்டுங்க!! சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸை தினமும் 5 சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வால்நட் என்பது அக்ரூட் கொட்டை ஆகும். இதை சாப்பிடும் பொழுது உடல் எடை குறைவது முதல் இதய நாய்கள் வராமல் தடுப்பது வரை பல நன்மைகளை நமது உடலுக்கு கொடுக்கின்றது. இந்த வால்நட்ஸை தினமும் 5 என்று … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!! *வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை செய்யக் கூடாது. *திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது. *வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை கொடுக்கக் கூடாது. *செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைக்க கூடாது. *ஒருவருக்கு உப்பை கடனாக வழங்கக் கூடாது. *பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் … Read more

படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!!

படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!! படுத்தவுடன் ஆரோக்கியமான தூக்கம் வருவதற்கு த்ரி டூ ஒன் அதாவது 3,2,1 என்ற வழிமுறையை எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். நம்மில் ஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். ஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வராது. அவர்களுக்கு தூக்கம் வருவதற்கு சில மணி நேரங்கள் ஆகும். என்ன செய்தாலும் ஒரு சிலருக்கு இரவில் தூக்கம் வராது. அவர்கள் அனைவரும் மருத்துவர்களை ஆலோசித்து தூங்குவதற்கு மாத்திரைகள் … Read more

நுரையீரலை வலிமைப்படுத்த வேண்டுமா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

நுரையீரலை வலிமைப்படுத்த வேண்டுமா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!! நமது நுரையீரலை வலிமைப்படுத்த செய்ய வேண்டிய மூன்று ஆசனங்கள் என்னென்ன அதை எப்படி செய்வது அதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் மூச்சு விடுவதற்கு தேவையான முக்கியமான உறுப்பாக நுரையீரல் உள்ளது. இந்த நுரையீரலை நாம் வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். நுரையீரல் ஆரோக்கியமாக வைக்க மருந்து மாத்திரைகள்தான் எடுக்க வேண்டும் என்பது இல்லை. இந்த பதிவில் … Read more

தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!!

தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!! நம்மில் பலருக்கும் பொதுவாக ஏற்படும் தொண்டை கரகரப்பை குணப்படுத்த உதவும் ஆடாதோடை கசாயம் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஆடாதோடை இலை பொதுவாக மூலிகை பொருள் ஆகும். இந்த ஆடாதோடை இலை வந்து நம் உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை சரி செய்கின்றது. சளி இருமல் போன்ற தொற்று நோய்களை எளிதில் விரட்டி விடும். … Read more

கேரளா ரெசிபி: “ஸ்வீட் வாழை சிப்ஸ்” – அதிக தித்திப்பு நிறைந்த சுவையில் செய்வது எப்படி?

கேரளா ரெசிபி: “ஸ்வீட் வாழை சிப்ஸ்” – அதிக தித்திப்பு நிறைந்த சுவையில் செய்வது எப்படி? நொறுக்கு தீனி என்றால் அனைவருக்கும் விருப்பமான ஒன்றாகும். அதுவும் சிப்ஸ் என்றால் சொல்லவே தேவை இல்லை. இந்த சிப்ஸில் காரம் காரம், இனிப்பு, புளிப்பு என பல வகைகள் இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் அதிகம் விளையக் கூடிய பழ வகைகளில் ஒன்றான நேந்திரத்தை வைத்து இனிப்பு சிப்ஸ் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்: *நேந்திர … Read more

வீட்டில் பண வரவு அதிகரிக்க இதை உடனே செய்யுங்கள்!! 100% பலன் கொடுக்கும்! அனுபவ உண்மை!

வீட்டில் பண வரவு அதிகரிக்க இதை உடனே செய்யுங்கள்!! 100% பலன் கொடுக்கும்! அனுபவ உண்மை! *உங்கள் வீட்டு ஹாலில் ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் நிரப்பி ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு ஒரு ஓரமாக யார் கையும் படாதவாறு வைக்கவும். இதை வாரம் ஒரு முறை மாற்றி பழையதை சாமான் தேய்க்கும் சிங்க்கில் ஊற்றவும். ஊற்றும் பொழுது சாமான்கள் சிங்க்கில் இருக்கக் கூடாது. இவ்வாறு செய்து வருவதன் மூலம் வீட்டில் பண வரவு … Read more