பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

  பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!   பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு ,கரும்புள்ளி, கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். அதற்கு முதலில் உளுத்தம் பருப்பு எடுத்து அதனை இரண்டு அல்லது நான்கு மணி நேரம் ஊற வைத்துக் … Read more

கண் குறைபாடு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பாருங்கள்! இரண்டு ஏலக்காய் இருந்தால் மட்டும் போதும்!

கண் குறைபாடு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பாருங்கள்! இரண்டு ஏலக்காய் இருந்தால் மட்டும் போதும்!   கண் குறைபாடு என்பது தற்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருந்து வருகின்றது. குழந்தைகள் அதிக அளவில் செல்போன் பார்ப்பதால் இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. கண்புரை, குளுக்கோமா, கிட்ட பார்வை, தூரப்பார்வை அனைத்தும் அடங்கும். கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறி முதலில் கண் மங்கலாக தெரிவது தான். அவ்வாறு ஏற்பட்டால் ஆரம்ப காலத்திலேயே அதற்கான முறையான … Read more

இந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்!

இந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்! நம் வீட்டில் பல்லி என்ற உயிரினம் இயல்பாகவே அதிக அளவில் காணப்படும் ஒரு சிலர் அதனை அடித்து விரட்டுவதும் உண்டு ஆனால் பல்லியால் பல நன்மைகள் உள்ளது. காஞ்சிபுரத்தில் பல்லிக்கெனவே தனிக்கோவில் உள்ளது. முன்னோர்களும் பல்லியை பற்றி பல தகவல்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் அட்சய திருதி நாளன்று நம் கண்ணில் பல்லி தென்படாது அவ்வாறு நம் கண்ணில் பல்லி தென்பட்டால். … Read more

மூன்று பொருட்கள் இருந்தால் போதும்! நரைமுடிக்கு முற்றுப்புள்ளி!

மூன்று பொருட்கள் இருந்தால் போதும்! நரைமுடிக்கு முற்றுப்புள்ளி!   இப்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரசாயனத்தால் ஆன ஷாம்பூகளை பயன்படுத்துவதால் இளமையிலேயே நரைமுடி ஏற்படுகிறது.அதனை  முற்றிலும் கருமையாக மாற்ற ஒரு எளிய வழிமுறை. முதலில் 200 மில்லி தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும். அந்த உப்பு முழுவதும் கரைய வேண்டும். அதன் பிறகு அதில் நான்கு டீஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும். டீத்தூள் … Read more

பல லட்சம் செலவழித்து ஆபரேஷன் செய்வதை விட மூட்டு வலிக்கு இந்த கீரை போதும்!

என்று பலரும் மூட்டு வலி மூட்டு வலி என்று அலறுவதுண்டு. ஆனால் அந்த மூட்டு வலியை ஒரே வாரத்தில் எப்படி போக்குவது என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வயதாகினாலே மூட்டு வலி முதுகு வலி கை கால் வலி என அனைத்து வலிகளும் சேர்ந்து வருகின்றன. முதலில் மூட்டு வலிக்கு இயற்கையான மருத்துவம் ஒன்று உள்ளது. அதற்காக பல லட்சங்கள் செலவு செய்து ஆப்ரேஷன் செய்தாலும் படுத்த படுக்கையாக தான் இருப்போம். எழுந்து நடக்க … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!   காட்டுப்பகுதியில் நாம் செல்லும் பொழுது நம்முடைய துணியில் ஒரு விதையானது ஒட்டிக் கொள்ளும் அந்த விதையை நாம் எழுதில்  நம் துணியில் இருந்து பிரிக்க முடியாது. இந்த விதையானது மருள் ஊமத்தை. இந்த விதைகளைச் சுற்றி சிறிய முட்கள் காணப்படும். ஒரு மிகச் சிறந்த மூலிகையாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த மூலிகையை வசியம் செய்பவர்கள் பயன்படுத்துவார்கள். இதில் நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. … Read more

இந்த பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது! அதனால் ஏற்படும் விளைவுகள்!

இந்த பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது! அதனால் ஏற்படும் விளைவுகள்!   தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என கூறுவார்கள் ஆனால் அன்னதானத்தின் பொழுது நாம் மற்றவர்களுக்கு எந்த விதமான பொருட்களை தர வேண்டும் எதனை தரக்கூடாது எனவும் சில வரைமுறைகள் உள்ளது. பெண்கள் அன்னதானம் செய்தால் குடும்பம் உயரும் என்பது ஐதீகம். பெண்கள் அரிசியை தானமாக கொடுத்தால் அவர்களுக்கு நன்மை உண்டாகும். மேலும் பெண்கள் தானியங்களை தானமாக கொடுக்கலாம். நம் வீட்டில் இருந்து ஒரு சில … Read more

இந்த இனிய தினத்தில் உங்கள் குழந்தைகளை இன்றே அழைத்துச் செல்லுங்கள்!!

இந்த இனிய தினத்தில் உங்கள் குழந்தைகளை இன்றே அழைத்துச் செல்லுங்கள்!! சரஸ்வதி தாயாருக்கு உகந்த நாளான இன்றைய தினத்தில் பலரும் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பர்.இந்நன்னாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்கள் நன்றாக படிப்பார்கள் என்பது தமிழ் பெற்றோர்களின் அனைவரின் நம்பிக்கையாகும். அதேபோன்று தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் இன்று குழந்தைகளின் சேர்க்கை பதிவு நடைபெறும். விஜயதசமி நாளான இன்று உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உடனே அழைத்துச் செல்லுங்கள். தமிழகத்தில் … Read more

தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?   பலருக்கும் அத்திப்பழம் பற்றி தெரியாது. ஏன் பாத்திருக்கக்கூடமாட்டார்கள். அப்படியே பார்த்தாலும், இதை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்பார்கள். ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும். மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும்.   பலரும் கடைகளில் முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா உள்ள இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதன் வடிவத்தைப் பார்த்து, … Read more

கை வைத்தியத்தில் சிறந்த வைத்தியம் இது:! உங்கள் வீட்டு அஞ்சரை பெட்டியில் இது உள்ளதா?

கை வைத்தியத்தில் சிறந்த வைத்தியம் இது:! உங்கள் வீட்டு அஞ்சரை பெட்டியில் இது உள்ளதா? வீட்டின் சமையலறையே மருத்துவகூடமாக நம் முன்னோர்கள் வைத்திருந்தார்கள். அஞ்சறை பெட்டி என்பது நோய்களுக்கு அஞ்சாமல் அதைனை தீர்த்துவைக்கும் அருமருந்தாக செயல்பட்டது. அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் அனைத்து பொருட்களுமே ஒவ்வொரு வகையில் முக்கியமானவையே. அதில் ஒன்று மிளகு. மிளகின் பயன்களைப் பற்றி இப் பதிவில் காணலாம். மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகிள் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், தையமின், … Read more