கோடை காலத்தில் நுங்கு சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? விலையோ மலிவு ஆனால் பலன் அதிகம்!!

obi-rice-is-enoch-in-a-spoon-you-can-now-prepare-your-wum-pass-whitening-cream-at-homo

கோடை காலத்தில் நுங்கு சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? விலையோ மலிவு ஆனால் பலன் அதிகம்!! நம் தமிழ்நாட்டின் மாநில மரம் பனை.இந்த பனை மரத்தில் இருந்து பனை ஓலை,தெழுவு,நுங்கு,பனங்கிழங்கு,பனம் பழம் போன்ற பொருட்கள் கிடைக்கிறது.பொதுவாக பனைமரம் கிராம பகுதியில் தான் அதிகம் காணப்படுகிறது.பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களில் நுங்கு அதிக குளிர்ச்சி நிறைந்தவை. இந்த நுங்கில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குளிர்ச்சி நிறைந்த இயற்கை பொருளான … Read more

நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளியை 1/2 மணி நேரத்தில் கரைத்து வெளியேற்றும் கசாயம்! இதை எவ்வாறு தயார் செய்வது?

Obi Rice is Enoch in a Spoon! You Can Now Prepare Your Wm Boss Whitening Cream At Homo!!

நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளியை 1/2 மணி நேரத்தில் கரைத்து வெளியேற்றும் கசாயம்! இதை எவ்வாறு தயார் செய்வது? காலநிலை மாற்றத்தால் சளி,இருமல்,காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்பு வீட்டில் ஒருவருக்கு வந்தாலே மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும்.அதிலும் சளியால் சுவாசிப்பதில் பிரச்சனை,நெஞ்சு பகுதியில் வலி அனத்தம் ஆகியவை ஏற்படும். இந்த பாதிப்பை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு மூலிகை கசாயம் செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பட்டை 2)வர கொத்தமல்லி 3)துளசி 4)வெற்றிலை 5)மிளகு … Read more

கரு கரு தலைமுடி வேண்டுமா? அப்போ இந்த இலையை அரைத்து சாப்பிட்டு வாருங்கள்!!

Do you want baby hair? Then grind this leaf and eat it!!

கரு கரு தலைமுடி வேண்டுமா? அப்போ இந்த இலையை அரைத்து சாப்பிட்டு வாருங்கள்!! தலை முடி கருமையாக இருந்தால் அவை நம் அழகை கூட்டும்.எனவே இயற்கையான முறையில் தலை முடியை கருமையாக்க கறிவேப்பிலையில் சட்னி செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை 2)தேங்காய் துருவல் 3)எண்ணெய் 4)உளுந்து 5)கடலை பருப்பு 6)உப்பு 7)கடுகு 8)வர மிளகாய் செய்முறை:- முதலில் ஒரு கப் அளவு கறிவேப்பிலையை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து எடுத்துக் … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!!

The actress called Rajini a vada at the shooting spot.. The crew panicked..!!

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!! ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு எண்ண முடியாத அளவிற்கு ஏராளமான திவிர ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு என்றால் யாராவது படத்தில் ரஜினியை திட்டினாலோ அடித்தாலோ அவர்களை வறுத்தெடுத்து விடுவார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது கூட இயக்குனர் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதித்து விட்டதாக கூறி அவரை கடந்த இரண்டு நாட்களாக … Read more

ஓடிடியில் வெளியான யாத்ரா 2 – ரசிகர்களை கவருமா…

Yatra 2

நடிகர் ஜீவா மற்றும் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள யாத்ரா 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மறைந்த ஆந்திர முதலமைச்சர்  ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு,  கடந்த 2019 ஆம்  ஆண்டு,  ‘யாத்ரா’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதலமைசசருமான  ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை ‘யாத்ரா-2’ என்ற பெயரில் உருவாகி வெளியானது. இதில், ஜெகன் மோகன் … Read more

தமிழகம் வரும் ராஜ்நாத் சிங் – அடுத்தடுத்த தலைவர்களால் அனல் பறக்கும் களம்….

Rajnath Singh Warns Pakistan-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், வருகின்ற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக தலைமையிலான இந்திய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காணுகிறது. குறிப்பாக  சுமார் 24 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. எஞ்சிய 15 தொகுதிகள் பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அக்கட்சி  வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பான்மை குறைந்த தமிழகத்தில், வாக்கு செல்வாக்கை அதிகரிக்கும் விதமாக பாஜக … Read more

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு!! முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!!

RBI Jobs!! Preference for Masters Degree holders!!

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு!! முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!! இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘Bank Medical consultant’ பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி பணி: *Bank Medical consultant காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது … Read more

தமிழ் புத்தாண்டுக்கு ருசிக்க வேண்டிய இனிப்பு இது! இதற்கு ஒரு மாம்பழம் போதும்!

This is a must-try dessert for the Tamil New Year! One mango is enough for this!

தமிழ் புத்தாண்டுக்கு ருசிக்க வேண்டிய இனிப்பு இது! இதற்கு ஒரு மாம்பழம் போதும்! தமிழ் மாதங்களில் முதல் மதமான சித்திரையில் சுவையான மாம்பழ பாயாசம் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மாம்பழம் – ஒன்று 2)வெள்ளை சர்க்கரை – 1/4 கப் 3)காய்ச்சாத பால் – 1/4 கப் 4)ஏலக்காய் – 2 5)திராட்சை – 10 6)முந்திரி – 10 7)நெய் மாம்பழ பாயாசம் செய்வது எப்படி? ஒரு மாம்பழத்தை கொட்டை மற்றும் தோல் நீக்கிவிட்டு … Read more

நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!!

If Navadhaniya Aarti is performed, any kind of Khan Trishti will disappear!!

நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!! கண் திருஷ்டி என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதனும் நடுங்கி போவான்.காரணம் ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றி சக்தி கண் திருஷ்டிக்கு உண்டு. இன்றைய உலகில் கண் திருஷ்டி ஏற்படுவது அதிகரித்து வருகிறது.எதிலும் போட்டி பொறாமை ஏற்படுவதால் அவை கண் திருஷ்டியாக மாறி விடுகிறது.இதனால் கோடீஸ்வரன் கூட தெருக்கோடிக்கு வந்துவிடுவான்.இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து தப்பிக்க நவதானியத்தில் ஆரத்தி எடுக்க வேண்டும். … Read more

சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!!

if-you-do-this-on-the-first-day-of-the-month-of-chitra-debt-problems-will-be-solved

சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!! தமிழ் வருடத்தின் முதல் நாளான சித்திரை மாதம் இன்று தொடங்குகிறது.இந்த மாதத்தின் முதல் நாளில் கடவுளை வழிபட்டால் ஆண்டு முழுவதும் பணப் பிரச்சனை ஏற்படாது. தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலை வேளையில் எழுந்து வீட்டை துடைக்கவும்.பின்னர் வாசலில் பசுஞ்சாணம் தெளித்து கோலம் போடவும்.பிறகு தலைக்கு குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டு பூஜை அறைக்குள் நுழையவும். பூஜை அறையில் உள்ள கடவுள் படங்கள் … Read more