இந்த பொடியை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் நுரையீரல் சளி முழுவதும் கரைந்து வெளியேறும்!
இந்த பொடியை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் நுரையீரல் சளி முழுவதும் கரைந்து வெளியேறும்! சுவாச உறுப்பான நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை மருந்து மாத்திரை இன்றி கரைத்து வெளியேற்ற உதவும் இயற்கை வைத்தியம். தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை 2)தூதுவளை 3)கருந்துளசி 4)மிளகு 5)சுக்கு செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கருந்துளசி, 1/4 கைப்படி அளவு தூதுவளை மற்றும் 5 வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு … Read more