தமிழக விவசாயிகளுக்கு இரண்டு நாள் வேளாண் திருவிழா!! அனுமதி இலவசம் மகிழ்ச்சியில் விவசாயிகள் சூப்பர் நியூஸ்!!

A two-day agricultural festival for Tamil Nadu farmers!! Farmers are happy with free admission Super News!!

தமிழக விவசாயிகளுக்கு இரண்டு நாள் வேளாண் திருவிழா!! அனுமதி இலவசம் மகிழ்ச்சியில் விவசாயிகள் சூப்பர் நியூஸ்!! தமிழ்நாட்டில் விவசாயத்தை கொண்டாடும் வகையில் இரண்டு நாள் வேளாண் திருவிழா என்று அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை வர்த்தக மையத்தில் வரும் ஜூலை 8 ஆம் தேதி மற்றும் ஜூலை 9 ஆம் தேதி மாபெரும் வேளாண் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் விவசாயிகளை பெருமை படுத்தும் வகையில் வேளாண் சார்ந்த பொருட்கள் காட்சி படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் … Read more

புதிதாக டிரோன் காவல் பிரிவு அறிமுகம்!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடக்கம்!!

Diron Police Station, Shailendra Babu, New Project, Launch, Introduction, Chief Minister, Tamil Nadu, Police Department, Chennai

புதிதாக டிரோன் காவல் பிரிவு அறிமுகம்!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடக்கம்!! சென்னை மாவட்ட காவல் துறையில் ரூபாய் 3.60 கோடி செலவில் டிரோன் காவல் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அடையாரில் இதற்கான செயல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஒன்பது டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா வியாழக்கிழமையான நேற்று நடைபெற்றது. இந்த புதிய டிரோன் பிரிவு போலீஸ் கமிஷ்னர் சங்கர்ஜிவால் முன்னிலை வகிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களால் துவங்கப்பட்டது. டி.ஜி.பி. … Read more

தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!!

Temple offerings will find a home in Tamil Nadu!! Happy news for devotees!!

தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழகத்தில் இனி பொதுமக்களுக்கு கோவில் பிரசாதங்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக கூட்டல் நெரிசல் காரணமாக பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு  நேரில் சென்று தரிசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.அதனால் பலர் வீடுகளில் இருந்த படியே பிரசாதத்தை பெற்று வருகின்றனர். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த பிரசாதங்கள் அனுப்பி வைக்க படுகின்றது. … Read more

ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை

Continued victory for AIADMK! Former Minister Semmalai

ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகின்றனர்.ஆனால் ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கா என்பதை கூற வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி சமீபத்தில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். … Read more

இனி மாடர்ன் உடைகளுக்கு தடை!! கல்வித்துறை ஊழியர்களுக்கு அரசின் அதிரடி அறிவிப்பு!!

No more modern clothes!! Action notification of the government to the employees of the education department!!

பீகார் அரசு தற்போது மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு அறவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை ஊழியர்கள் பணிபுரியும் இடத்துக்கு மாடர்ன் உடைகள் அதாவது, ஜீன்ஸ், டி. சர்ட் ஆகிய உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இவ்வாறு உடை அணிவது கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக கூறி மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு பீகார் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை நிர்வாக இயக்குனரான சுபோத் குமார் சவுத்ரி பிறப்பித்துள்ளார். எனவே மாநிலக் கல்வித்துறை வெளியிட்ட இந்த உத்தரவில் அரசு … Read more

இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு !!

Devotees are allowed to visit this temple for only 4 days!! Announcement issued by the temple administration !!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும். அதேபோல இந்த மாதம் ஆனி … Read more

அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!!

All panchayats should follow this!! Notification of Central Government!!

அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!! மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இது பஞ்சாயத்து தொடர்பான அனைத்து விதமான தரவுகளையும் மேற்பார்வையிடுவதாகும். இந்த திட்டம் மே மாதம் 2004 இல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியால் நிறுவப்பட்டது. இந்த வகையில் தற்போது இந்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கடிதம் ஒன்றில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! கருப்பு உடை குறித்து சர்ச்சை!!

Complaint against Salem Periyar University!! This is the reason!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! காரணம் இதுதான்!! சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன் கிழமை அன்று பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கலந்து கொண்டனர். இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி வந்தனர். கவர்னர் சேலம் வருவதை தடுத்து பல்வேறு கட்சியினரும் கருப்புக்கொடி ஏந்தியவாறு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் பெரியார் பல்கலைக்கழகம் மாணவர்கள் … Read more

ஜூலை 1 ஆம் தேதி புனித யாத்திரை தொடக்கம்!! ஸ்பாட் பதிவு ஆரம்பம்!!

Pilgrimage begins on 1st July!! Spot Registration Begins!!

ஜூலை 1 ஆம் தேதி புனித யாத்திரை தொடக்கம்!! ஸ்பாட் பதிவு ஆரம்பம்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்புகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது.  மேலும் இந்த குகை பற்றியும், அமர்நாத் யாத்திரை பற்றியும் புரணாங்களில் பல விதமான கதைகள் உள்ளது. இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிருகு முனிவர். மேலும் ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் … Read more

தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!!

Preventive action in the border areas of Tamil Nadu!! Public Health Department Order!!

தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!! தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை மூலம் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த … Read more