தேர்தல் பரப்புரையை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு; இன்று வேட்பு மனு தாக்கல்!

AIADMK candidate Tennarasa started election campaign; Apply today!

தேர்தல் பரப்புரையை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு; இன்று வேட்பு மனு தாக்கல்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் உறுதியானதால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு களமிறங்கியுள்ளார். ஒபிஎஸ் தரப்பில் போட்டியிட இருந்த செந்தில்முருகன் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்போம் என்று தெரிவித்தனர். இதனால் அதிமுக தொண்டர்களிடையே இருந்த குழப்பம் நீங்கி அதிமுக சார்பில் இரட்டை … Read more

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்; இரட்டை இலை சின்னத்திற்கு பிரசாரம் செய்வோம் – ஓபிஎஸ் தரப்பு அந்தர் பல்டி!

OPS candidate withdraws; Let's campaign for the double leaf symbol - OPS side Antar Palti!

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்; இரட்டை இலை சின்னத்திற்கு பிரசாரம் செய்வோம் – ஓபிஎஸ் தரப்பு அந்தர் பல்டி! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் குமார் வாபஸ் பெற்றுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேசமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிருவார் என்று ஓபிஎஸ் … Read more

இபிஎஸின் ரகசிய திட்டம் வெற்றி! சிக்கலில் ஓபிஎஸ்!!

epss-secret-project-wins-ops-in-trouble

இபிஎஸின் ரகசிய திட்டம் வெற்றி! சிக்கலில் ஓபிஎஸ்!! அதிமுகவில் இரட்டை இலை சின்னத்திற்கான போட்டி தான் தமிழகத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றத்தில் தூங்கி கொண்டிருந்த அதிமுக பொதுக்குழு வழக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் தூசு தட்டப்பட்டு தற்போது பேசுபொருளாக உள்ளது. ஆனால் இடைக்கால மனுவிற்கு மட்டுமே உத்தரவு பிறப்பிக்கிறோம். பொதுக்குழு வழக்கில் மீண்டும் கை வைக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் … Read more

கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்- சவுமியா அன்புமணி!

Education should be developed in rural areas - Soumya Anbumani!

கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்- சவுமியா அன்புமணி! சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் பேசிய சவுமியா அன்புமணி அவர்கள் நகரங்களை போலவே கிராமப்புறங்களிலும் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் புத்துயிர் பெற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தொடக்க விழா பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிட வளாக அரங்கில் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவிற்கு சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கவுரி … Read more

நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட தயாரா? உதயநிதி ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் அடுக்கடுக்கான கேள்வி

Ready to reveal the NEET exam secret? RB Udayakumar questions Udhayanidhi Stalin

நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட தயாரா? உதயநிதி ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் அடுக்கடுக்கான கேள்வி உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதற்காக மதுரையில் அதிவேகமாக விழா ஏற்பாடு நடைபெற்றுவருவதோடு, பெரிய அளவில் பணம் செலவழித்து விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விழாவில் ஆவது நீட் தேர்வு ரகசியத்தையும், கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக அறிவித்ததை பற்றியும் உதயநிதி பேசுவாரா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு … Read more

பாரத் பஜாருக்கு பதில் சைனா பஜார்! எங்கே போனது மேக் இன் இந்தியா! – ஒன்றிய அரசை தாக்கிய முதல்வர் 

பாரத் பஜாருக்கு பதில் சைனா பஜார்! எங்கே போனது மேக் இன் இந்தியா! – ஒன்றிய அரசை தாக்கிய முதல்வர்  மேக் இந்தியா திட்டம் பற்றி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா என மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார். தெலுங்கானா முதல் மந்திரியாக இருக்கும் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தி வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக தனது கட்சியின் பெயரை பாரத ராஷ்டிரிய … Read more

இபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவா? அதிமுக அவைத் தலைவர் பரபரப்பு கடிதம்!

OPS support for EPS candidate? AIADMK President's Exciting Letter!

இபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவா? அதிமுக அவைத் தலைவர் பரபரப்பு கடிதம்! இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை, பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியிருந்தார். இதனையடுத்து 2,675 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை … Read more

இடைத்தேர்தலில் ஓபிஸ் ஆதரவு வேட்பாளர் வேட்புமனு வாபஸ்..!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ உயிரிழந்ததை அடுத்து ஈரோட்டில் இடைத்தது அறிவிக்கப்பட்டது. திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளராக ஈவிகேஸ்.இளங்கோவனை அறிவித்திருந்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தென்னரசுவையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் வரையும் வேட்பாளராக அறிவித்தனர். இரு தரப்பினரும் வேட்பாளர் அறிவித்ததால் அவர்களின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுந்ததை அடுத்து, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய … Read more

 தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்! 

தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்!  ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தனது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது, மதுரை அருகே உள்ள சாத்தமங்கலத்தில் ஆன்லைன் … Read more

இனி மின்கட்டணம் சரமாரியாக குறைவு.. செந்தில் பாலாஜி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!! தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

Now the electricity bill is very low.. Super update released by Senthil Balaji!! Hit the jackpot for the people of Tamil Nadu!!

இனி மின்கட்டணம் சரமாரியாக குறைவு.. செந்தில் பாலாஜி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!! தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழ்நாட்டில் வீடுகள் தோறும் மானியம் மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனை ஒழுங்குபடுத்த மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கூறினர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருந்த நிலையில் தற்போது வரை … Read more