அரிவாள் வெட்டில் முடிந்த கிரிக்கெட் தகராறு! வன்முறையின் வெடிப்பு!!

அரிவாள் வெட்டில் முடிந்த இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான கிரிக்கெட் தகராறு . கொரோனா தோற்று தொடர்ந்து குறைந்து வரும் இந்நேரத்தில் மக்கள் தைரியமாக வேலைகளுக்கும், பிற தேவைகளுக்காகவும் வெளியே செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதனை தொடர்ந்து இளைஞர்களும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை ஆங்காங்கு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த ஒரு பகுதியில் இளைஞர்கள் சிலபேர் ஒரே கூட்டாய் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர். திடீரென்று நேற்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களான … Read more

முகநூல் நட்பின் காரணமாக நடந்த திருட்டு! உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் தற்கொலை!

Theft due to Facebook friendship! Suicide for fear of knowing the truth!

முகநூல் நட்பின் காரணமாக நடந்த திருட்டு! உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் தற்கொலை! முகநூல் பழக்கத்தின் காரணமாக பல்வேறு கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. அறிமுகம் இல்லாதவர்களை எளிதாக நண்பர்களாக்கி விட இணையத்தில் ஒரு குழு எப்பொழுதும் தயாராகவே உள்ளது. இதில் நண்பர்கள் ஆவதன் மூலம் அவர்களது சூழ்நிலையை நன்கு தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் தனக்கு சாதகமாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். 44 வயதான இவர் … Read more

ஊழலை தடுக்க அரசு செய்திருக்கும் நடவடிக்கைகளை கேள்வி கேட்ட நீதிமன்றம்!

The court questioned the steps taken by the government to prevent corruption!

ஊழலை தடுக்க அரசு செய்திருக்கும் நடவடிக்கைகளை கேள்வி கேட்ட நீதிமன்றம்! சென்னை வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 70 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து அங்கு பணியாற்றிய சார்பதிவாளர் கோபாலகிருஷ்ணன் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் மீண்டும் சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இதை எதிர்த்து கருப்பு எழுத்து இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. … Read more

தற்போதய புதுவரவு இந்த வைரஸ்தான்! கர்ப்பிணி உட்பட கேரளாவில் 15 பேரை தாக்கியது!

The current newcomer is this virus! 15 attacked in Kerala including pregnant!

தற்போதய புதுவரவு இந்த வைரஸ்தான்! கர்ப்பிணி உட்பட கேரளாவில் 15 பேரை தாக்கியது! வடிவேலு பாணியில் வந்துட்டான்யா வந்துட்டான் என்பாதை போல வௌவால்களில் இருந்து கொரோனா வந்ததையே இன்னும் நம்மால் ஈடுகட்டி வெளியேற முடியாமல் தத்தளித்துக் கொண்டு உள்ளோம். இந்நிலையில், கொசுக்களினால் பரவும் ஜிகா வைரஸ் புதுவரவாக பரவி வருவதாக வந்த தகவல்களினால், மக்கள் மீண்டும் பயத்தில் உலவும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக கேரள எல்லையான செறுவார கோணம் … Read more

பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்த மாநில அரசு! மீண்டும் செயல்படுமா?

State government disappointed the public! Will it work again?

பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்த மாநில அரசு! மீண்டும் செயல்படுமா? கொரோனா தொற்றானது கடந்த இரு ஆண்டுகாளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இத்தொற்றானது சீனா நாட்டில் முதலில் தொடங்கி நாளடைவில் அனைத்து நாடுகளுக்கு பரவியது.கொரோனாவின் முதல் அலையின் போது அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் பெருமளவு பாதித்தது.அதன் இரண்டாம் அலையில் மற்ற நாடுகளுக்கு பாதிப்பு குறைந்த வண்ணமகதான் இருந்தது.ஆனால் இந்தியா பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.அதுமட்டுமின்றி பல உயிர் சேதங்களையும் சந்தித்தது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் இன்றியும்,போதுமானளவு மருத்துவ வசதிகள் … Read more

தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா!

JP Natta appoints him as Tamil Nadu BJP leader!

தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா! தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த நிலையில் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து ஓரிரு மாதங்கள் கழித்து பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டார். பாஜக தலைவராக நியமித்தத்தில் இருந்து தமிழகத்தில் பா.ஜ.க வை வளர்த்தெடுக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் இருந்த போதும் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்து, சென்றும் வந்தார். … Read more

குழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி!

Singing book is a book that children love! Revenge for Anbumani Ramadas - Dindigul I. Leoni!

குழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி! தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக என்னை முதலமைச்சர் நியமித்திருக்கிறார். 33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக … Read more

மறந்துவிடும் கார்டை குறிவைத்து திருடும் நகைக்கடை ஊழியன்! வைபை ஏ.டி.எம் !

Jewelry employee who targets and steals a forgotten card! Wi-Fi ATM!

மறந்துவிடும் கார்டை குறிவைத்து திருடும் நகைக்கடை ஊழியன்! வைபை ஏ.டி.எம் ! திருடுபவர்கள் எப்படியும் திருடி கொண்டு தான் இருப்பார்கள். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்து இருப்பவர்களை நாம் என்ன செய்வது, அவர்களை ஒன்றுமே செய்ய இயலாது. அவர்களாக பார்த்து திருந்தாத வரை எதுவுமே நாம் செய்ய இயலாது. தொலைக்காட்சி விளம்பரங்களில் நாம் பார்த்திருப்போம். டப் டு விசா என்று ஆனால் அது தற்போது இந்த மாதிரி திருடர்களுக்கு உதவியாக போய்விட்டது. அப்படி ஒரு செய்தி … Read more

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்?- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைமை தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு எதிராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது! பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு … Read more

மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள், திமுகவிற்கு ஓட்டம்!

மக்கள் நீதி மையத்தின் கட்சியிலுள்ள நிர்வாகிகளான டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்ம பிரியா ஆகியோர் திமுகவில் இணைந்து உள்ளனர்.   மேலும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளனர்.   மக்கள் நீதி மையத்தின் கட்சியிலிருந்து ஒவ்வொருத்தராக விலகி இருக்கும் நிலையில் மறுபடியும் மக்கள் நீதி மையத்தின் பொது செயலாளரான கமலஹாசன் அவர்கள் மேலும் பல நிர்வாகிகளை நியமித்தார்.   இந்நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகிய … Read more