கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் இரு பிரபல கட்சிகளின் தொண்டர்கள் மோதல்!

MNM

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளன. பல இடங்களில் திமுக – அதிமுக, திமுக – பாஜக இடையே கடும் மோதல் நீடித்து வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான அப்துல் … Read more

எடப்பாடி வெளியிட்ட தள்ளுபடி! பட்ஜெட்டில் தள்ளுபடிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை!

Discount published by Edappadi! Not even a single rupee is allocated for discounts in the budget!

எடப்பாடி வெளியிட்ட தள்ளுபடி! பட்ஜெட்டில் தள்ளுபடிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தலில் ஈடுபடுவதால் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆட்சியைய தக்க வைத்துக்கொள்ளவும்,ஆட்சியா இந்த வருடமாவது பிடிக்க வேண்டும் எண்ணத்திலும் கட்சிகள் அனைத்தும் புதிய அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை கவர நினைகின்றனர். அதனைத்தொடர்ந்து திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் செய்யபோவதாக … Read more

எனக்கு இமேஜ் தருவது போயஸ்கார்டன் தான்! சசிகலாவின் திடீர் போயஸ்கார்டன் கனவு!

What gives me the image is Poissycarton! Sasikala's sudden Poyaskartan dream!

எனக்கு இமேஜ் தருவது போயஸ்கார்டன் தான்! சசிகலாவின் திடீர் போயஸ்கார்டன் கனவு! சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் 5 வருடகாலமா சிறையில் இருந்தார்.சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.இவர் வெளியே வந்ததும் பல திடுக்கிடும் பரிசுகளை தமிழக அரசாங்கம் இவருக்கு தந்தது.அது என்னவென்றல் இவரது சொத்துக்கள் பல அரசுடமை ஆக்கப்பட்டது தான்.இவ்வாறு செய்தது இவரை அரசியலினுள் நுழையக்கூடாது என்பதற்காக என பலர் பேசினர்.அதன்பின் இவர் பொதுக்கூட்டத்தில் மக்களை சந்திப்பதாக் செய்தியாளர்களிடம் கூறினார். மூன்று முப்பெரும் … Read more

Breaking தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு? தமிழக அரசு தீவிர ஆலோசனை!

Lock down

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவையே உலுக்கிய கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த கடும் உத்தரவுகளால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கினர். அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கல்லூரி, பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலம் கல்வி கற்றனர். இப்படி கோரதாண்டவம் ஆடிய கொரோனா தொற்றின் தாக்கம் ஜனவரி மாதம் முதல் கட்டுக்குள் வர ஆரம்பித்தது. இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின், … Read more

ஒரே ஒரு போன் கால்! நள்ளிரவில் தனலட்சுமி வீட்டிற்குள் தடாலடியாய் நுழைந்த அதிகாரிகள்! நடந்தது என்ன?

IT Raid

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தீவிர ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, முறையற்ற பணப்பரிமாற்றம் ஆகியவற்றை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினருடன் வருமான வரித்துறையும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவில் 250 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 400 வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் பணப்பட்டுவாடாவை … Read more

தாயை இழிவுப்படுத்தியதால் கண்ணீர் சிந்திய எடப்பாடி பழனிசாமி..!

தனது தாயை விமர்சித்து இழிவாக திமுகவின் ஆ.ராசா பேசியது குறித்து கண்ணீர் விட்டு மக்களிடம் முறையிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற பொது தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. அதில் ஒன்றாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய திமுக துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பிரசாரம் செய்தார். அப்பொழுது, அதிமுகவையும் முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்த ஆ.ராசா எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவாக … Read more

இலவசமாக வரும் 6 சிலிண்டர்களில் நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என்னையும் கூப்பிடுங்கள்!! ஆனால் நான் வெஜ் பிரயாணி தான் சாப்பிடுவேன்!!  

Call me so you can make and eat biryani in 6 cylinders that come for free !! But I will eat just veg traveler !!

இலவசமாக வரும் 6 சிலிண்டர்களில் நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என்னையும் கூப்பிடுங்கள்!! ஆனால் நான் வெஜ் பிரயாணி தான் சாப்பிடுவேன்!! வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வருகின்றனர்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக பொதுமக்களிடையே பல நூதனமுறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றன்னர். சில கட்சிகள் அவரவர் தொகுதிக்காக செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டும், இதில் சில … Read more

வெடித்து சிதறிய சிலிண்டர் – வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சோகம்..!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை பாலரங்காபுரத்தில் தனியாக வசித்து வந்துள்ளார் சரவணன். இந்த நிலையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் வெளியே வந்த பார்த்தனர். அப்பொழுது சவரணன் இருந்த மாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். … Read more

திமுக வேட்பாளருக்கு கொலைமிரட்டல்! கைது செய்யப்பட்ட அதிமுக முக்கிய பிரமுகரின் மகன்!

DMK candidate threatened with death Son of the arrested AIADMK leader!

திமுக வேட்பாளருக்கு கொலைமிரட்டல்! கைது செய்யப்பட்ட அதிமுகவின் முக்கிய பிரமுகரின் மகன்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.சாலைகளில் நடந்து வாக்குகளை சேகரிப்பதும்,நடக்கும் வேளையில் துப்புரவு பணியாளர்களிடமிருந்து துடப்பங்களை வாங்கி சாலைகளை பெருக்குவதும் இவர்கள் வாக்குகளை பெற செய்யும் அட்டூழியம் கொஞ்சம்நெஞ்சம் கிடையாது. இந்நிலையில் … Read more

10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!!  

10 Fantastic Cooking Tips !! Try this !!

10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!! தேங்காய் துரவளுடன் ஊர வைத்து  அரைத்த வேர்க்கடலை சேர்த்து தேங்காய் பருப்பி செய்தால் பருப்பி சுவையாக இருக்கும். முள்ளங்கி சாம்பார் செய்யும் பொழுது முள்ளங்கியை எண்ணெய்யில் வதக்கி விட்டு பின்பு சாம்பாரில் சேர்த்தால் முள்ளங்கியின் சுவை அருமையாக இருக்கும். ஜவ்வரிசி பாயசம் செய்யும் பொழுது பாலுடன் சிறிதளவு வருத்த கோதுமை மாவு சேர்த்து கலந்து ஊற்றி பாயசம் செய்தால் பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும். கட்லெட் … Read more