மீண்டும் இரண்டு காரில் குண்டு வெடிப்பு! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Explosion in two cars again! More than 100 people died!

மீண்டும் இரண்டு காரில் குண்டு வெடிப்பு! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கிழக்கு ஆப்ரிக்கா நாடான சோமாலியா தலைநகர் மோகதீஷீவில் கல்வி அமைச்சகத்தின் முன்பு வாகனங்கள் நிற்பது வழக்கம் தான் அவ்வாறு கல்வி அமைச்சகத்தின் முன்பு நின்று கொண்டிருந்த காரில் குண்டு வெடித்தது.அந்த சம்பவத்தில் அங்கிருந்த பொது மக்கள் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர்.இது தொடர்பாக மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழு மக்களை மீட்கும் பணியில் … Read more

அதிகரிக்கும் கொரோனா தொற்று! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு  

TN Govt Announces Corona Treatment Fee For Private Hospitals-News4 Tamil Online Tamil News

அதிகரிக்கும் கொரோனா தொற்று! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு உலகில் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக பொருளாதரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துகொண்டுவருகிறது . 2020-மார்ச் மாதத்தில் கொரோனா பரவலை உலகளாவிய பெருந்தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்தது. கொரானா பரவலால் அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் … Read more

வாய் துடுக்காக பேசிய உக்ரைன் அதிபர்! ஒரே குரலில் அடக்கிய ஜோ பைடன்!

நேச நாடுகள் கூட்டமைப்பில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் இறங்கியதால் அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக போர் தொடுத்தது உக்ரைன் மீது போர் தொடுத்தால் அமெரிக்கா களத்தில் இறங்கும் என்று அமெரிக்கா நேரடியாகவே மிரட்டல்விடுத்தது. ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு போரில் குதித்தது. ரஷ்யா அப்போது உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் ஈடுபடும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்த நிலையில், பல கண்டன அறிக்கைகளை வெளியிட்டதுடன் தன்னுடைய நடவடிக்கையை நிறுத்திக்கொண்டார். இது உக்ரைனுக்கு மிகப்பெரிய … Read more

திக்..திக்..! இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்? நாஸ்டர் டமாஸ் தகவல்!

திக்..திக்..! இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்? நாஸ்டர் டமாஸ் தகவல்! இந்த ஆண்டின் நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை எப்படி இருக்கும் என்பதை எதிர்காலத்தை கணிக்கும் நாஸ்டர் டமாஸ் தகவல். இரட்டை கோபுரம் தகர்ப்பு, ஹிட்லரின் எழுச்சி, இளவரசி டயானா மரணம், ஜான் எப் கென்னடி கொலை என பலவற்றை கணித்தவர் மாஸ்டர் டமாஸ். இந்த நிலையில் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. … Read more

நவம்பர் 8-ல் முழு சந்திர கிரகணம்: எங்கெங்கே பார்க்க முடியும்? வான் இயற்பியல் நிபுணர்கள் தகவல்!

நவம்பர் 8-ல் முழு சந்திர கிரகணம்: எங்கெங்கே பார்க்க முடியும்? வான் இயற்பியல் நிபுணர்கள் தகவல்! நவம்பர் 8 ஆம் தேதி நிகழும் முழு சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என வான் இயற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் பல பகுதிகளில் கடந்த 25 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில், வருகிற நவம்பர் மாதம் 8-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதனை உலகின் பல பகுதிகளில் காண … Read more

பிலிப்பைன்ஸை தலைகீழ் மாற்றிய “நால்கே புயல்” – பலி எண்ணிக்கை 100-க்கு மேல் உயர்வு!

பிலிப்பைன்ஸை தலைகீழ் மாற்றிய “நால்கே புயல்” – பலி எண்ணிக்கை 100-க்கு மேல் உயர்வு! பிலிப்பைன்ஸ் நாட்டில் நால்கே புயல் கடந்த வாரம் தாக்கியது. இதில் தெற்கு பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நால்கே புயல் தாக்கியது. புயல் ஆனது தெற்கு பகுதியில் உள்ள பகுதிகளில் குறிப்பாக மகுயிண்டனாவ் பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புயலில் சூறாவளி காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான மரங்கள் … Read more

நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்!

Downsizing will begin tomorrow! Some procedures change in Twitter management!

நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இந்நிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடி முடிவில் இறங்கியுள்ளார்.மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளார். … Read more

அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த இந்தியா!

இந்திய ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் தர ஒரு காலத்தில் அமெரிக்கா மறுத்ததையும் நமக்கு உதவ முன் இருந்த ரஷ்யாவுக்கு தடை விதித்ததையும் தன்னுடைய பேச்சிலும் மறைமுகமாக சுட்டிக் காட்டிய பிறந்தநாள் நரேந்திர மோடி இன்று ஒரே சமயத்தில் 36 செயற்கைக்கோள்களை ஏவி நான் கரம் வைத்து சாதித்ததை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். நம்முடைய விமானப்படை வீரர்களின் போக்குவரத்துக்கு ஆவ்ரோ 748 வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த வகை விமானங்கள் 1960 களில் … Read more

பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயல்! 72 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயல்! 72 பேர் உயிரிழப்பு   பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையானது 72 ஆக உயர்ந்துள்ளது.   தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவை அங்குள்ள மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன.   இந்த சூழலில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து … Read more