இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு! உலக தலைவர்கள் இரங்கல்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு! உலக தலைவர்கள் இரங்கல்   இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. இவ்வாறு உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வந்தாலும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். குறிப்பாக தொடர்ந்து நடக்க முடியாத சூழலில் கூட அவர் கைத்தடி ஏந்தி இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை அவர் நேரில் சந்தித்து வாழ்த்து … Read more

பெண்ணின் காதுக்குள் பாம்பு! திகைக்க வைக்கும் அதிர்ச்சியான சம்பவம் 

Snake in Ear

பெண்ணின் காதுக்குள் பாம்பு! திகைக்க வைக்கும் அதிர்ச்சியான சம்பவம் உலகில் நாள்தோறும் பல வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வருவதை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் பல்வேறு வினோத சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது வழக்கமாகி விட்டது. சமீபத்தில் மகனை பாம்பிடமிருந்து காக்கும் தாயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இது போலவே வீட்டிற்குள் பாம்பு நுழைவது, பாம்பிடமிருந்து மக்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை சமூக … Read more

பிறப்புறுப்பை அளவிட USB கேபிள் !சிறுவனின் விளையாட்டு விபரீதம் ஆனது?

USB cable to measure genitalia !Boy's game gone awry?

பிறப்புறுப்பை அளவிட USB கேபிள் !சிறுவனின் விளையாட்டு விபரீதம் ஆனது? அன்றைய காலங்களில் குழந்தைகள் கையில் விளையாட்டு பொருட்களை தான் கொடுப்போம் .ஆனால் இப்போது அழுது கொண்டிருக்கும் குழந்தைகளின் கையில் செல்போன் இருந்தால் போதும் நொடிபொழுதில் அழுகையை நிறுத்தி விடும்.அதன்படி குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் என்பது சாதாரண விஷமாக மாறிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போன்க்கு அடிமையாகி விட்டார்கள்.இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஆன்லைன் கேம் விடையாடி பல சிறுவர்கள் மன நிம்மதி … Read more

இந்த மாணவர்கள்  மருத்துவ  படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட  அதிரடி  அறிவிப்பு!

These students can no longer pursue medical studies in India! Action announcement issued by the National Medical Council!

இந்த மாணவர்கள்  மருத்துவ  படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட  அதிரடி  அறிவிப்பு! உக்ரைன் மீதான ரஷ்யப் போரால் உக்ரைனில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திருப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது வரையிலும் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் சுமார் இருபதாயிரம் இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் தற்போது தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உக்ரைனில் … Read more

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!!

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!! ஆப்பிள் கம்ப்யூட்டர் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும்.இந்த நிறுவனம் கணினி மற்றும் இன்றி ஐப்பாடு, ஐஃபோன்,போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது.இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் … Read more

ரிப்பனா கட் பண்ண வந்தீங்க! அதிகாரிகளை பழிவாங்கிய புதிய பாலம்!!

Come to cut the ribbon! The new bridge that took revenge on the officials!!

ரிப்பனா கட் பண்ண வந்தீங்க! அதிகாரிகளை பழிவாங்கிய புதிய பாலம்!! ஆப்பிரிக்கா பகுதியின் ஒரு நாடான காங்கோ பகுதியில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள மக்கள் அனைவரும் நீரினால் பாதிப்படைந்து வருகின்றனர்.மழைக்காலத்தில் ஆற்றை கடக்க ஒரு பாலம் இருந்துள்ளது.அந்த ஊர் மக்கள் அடிக்கடி பாலத்தின் மேல் செல்வதால் ஒரு சில நடுக்கம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் இருந்தது. இதை சரிசெய்ய ஆற்றை கடக்க அதன் அருகே புதிய பாலம் ஒன்றை அமைக்க திட்டமிட்டனர்.திட்டமிட்டபடி புதிய … Read more

நாயின் பற்களை சுத்தம் செய்ய ரூ 5 லட்சம் செலவு செய்த நபர்! இணையத்தில் ஷாக் கொடுக்கும் வைரல் பதிவு!

The person who spent Rs 5 lakh to clean the dog's teeth! Shocking viral record on the Internet!

நாயின் பற்களை சுத்தம் செய்ய ரூ 5 லட்சம் செலவு செய்த நபர்! இணையத்தில் ஷாக் கொடுக்கும் வைரல் பதிவு! பொதுவாக ஒரு சில மனிதர்கள் தாங்கள் வளர்க்கும்  செல்லப்பிராணிகள் மீது அதீத பிரியத்தை வைத்திருப்பர். அவ்வாறுதான் இங்கு ஒருவர் தான் வளர்த்து வரும் நாயின் மீது உள்ள அதீத பிரியத்தால்  ஐந்து லட்சம் வரை செலவு செய்துள்ளார். இவர் ஐந்து லட்சம் வரை செலவு செய்தது குறித்து ரெட்டிட் என்ற இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இவர் தான் … Read more

அமெரிக்க நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட இந்தியர்!

அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது. இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி அருண் சுப்பிரமணியன் என்ற சிறப்பை அவர் பெறுவார். 2006 முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி … Read more

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!..

Save me?Nityananda who ate it!?His devotees in shock!! Excitement due to the released video!..

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!.. நித்தியானந்தா பற்றி தெரியாத நபர்களே இவ்வுலகில் இருக்க முடியாது.அவருடைய லீலைகளை அடுக்கி கொண்டே போகலாம் அப்படி பட்டவர்தான் நித்தியானந்தா.உலகையே சுற்றி வந்த இவர் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது காலங்களை ஓட்டி வந்தார். இருந்தாலும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமான வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.அதன்படி நித்தியனத்தாவுக்கு பல புகார்கள் … Read more

நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?.

The young man who saved the dog who was drowning in the water! The pity of the helper?

நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?. இங்கிலாந்தில் உள்ள நார்விச் படகு நிலையத்தில் பென்ட்லி என்ற நாய் ஒன்று படகின் ஓரத்தில் இருந்து நின்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய் தண்ணீரில் விழுந்தது.அப்பகுதி வழியாக தினமும் ஜிம்மிலிருந்து வழக்கம் போல் ரீஸ் என்பவர் தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது நீரில் தத்தளித்த நாயை கண்டார்.அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அதன் அருகில் சென்றுள்ளார்.எந்த பயமும் இல்லாமல் ஒரு வித … Read more