மாரடைப்பிலிருந்து விடுபட தினம் 1 வெங்காயம் போதும்!! 

1 onion a day is enough to get rid of heart attack!!

மாரடைப்பிலிருந்து விடுபட தினம் 1 வெங்காயம் போதும்!! நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சிலவற்றை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் நமது உடலுக்கு நேரடியாக சென்றடையும். அந்த வரிசையில் வெங்காயத்தை தினந்தோறும் பச்சையாக சாப்பிட்டால் நம் உடலில் உண்டாகும் பல நோய்களிலிருந்து விடுபடலாம். ஏனென்றால் பச்சையாக உண்ணும் வெங்காயத்தில் விட்டமின் சி பயோடின் போலிக் அமிலம் உள்ளது. அதுமட்டுமின்றி கால்சியம் அதிகமாக இருப்பதால் உடலின் ஏற்படும் எலும்பு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காணும். அதேபோல … Read more

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!!

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு - நீதிமன்றம் எச்சரிக்கை!!

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!! நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த மோசடி சம்பவத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட `நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் முதலீடு … Read more

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஆரம்பமே வெற்றியுடன் தொடங்கிய இந்திய வாலிபால் அணி!!!

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஆரம்பமே வெற்றியுடன் தொடங்கிய இந்திய வாலிபால் அணி!!!

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஆரம்பமே வெற்றியுடன் தொடங்கிய இந்திய வாலிபால் அணி!!! நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வாலிபால் அணி வெற்றியுடன் தனது பயணத்தை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடங்கியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தொடங்குகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் பல விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை பயன்படுத்தி தங்கம், வெள்ளி, … Read more

9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!!

9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!!

9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!! கிரிக் டிரேக்கர் என்ற இணையதளம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விக்கு ரசிகர் ஒருவர் அளித்த பதில் 9 மாதங்கள் கழித்து தற்பொழுது வைரல் ஆகி வருகின்றது. அந்த ரசிகரின் பதிலை வைத்து இந்திய அணியின் ரசிகர்கள் அனைவரும் உலகக் கோப்பை இந்திய அணிக்கு என்று பேசி வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிரிக்டிரேக்கர் என்ற கிரிக்கெட் தொடர்பான இணையதளம் டுவிட்டர் … Read more

விநாயகர் சதுர்த்தி நாளில் இத்தனை சினிமா அப்டேட்டுகளா!!! லியோ முதல் கண்பத் வரை!!! 

விநாயகர் சதுர்த்தி நாளில் இத்தனை சினிமா அப்டேட்டுகளா!!! லியோ முதல் கண்பத் வரை!!! 

விநாயகர் சதுர்த்தி நாளில் இத்தனை சினிமா அப்டேட்டுகளா!!! லியோ முதல் கண்பத் வரை!!! விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று(செப்டம்பர்18) நிறைய சினிமா அப்டேட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல திரைப்படங்களின் விநாயகர் சதுர்த்தி போஸ்டர்கள், டீசர் குறித்த அறிவிப்பு, டிரெய்லர் குறித்த அறிவிப்பு, ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு என்று மலை மலையாக சினிமாஅப்டேட்டுகள் குவிந்துள்ளது. அது என்னென்ன தகவல்கள் என்று பார்க்கலாம். * நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ … Read more

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!! காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என அடுத்தடுத்த திட்டங்களால் தமிழக மக்கள் மத்தியில் திமுக அரசின் செல்வாக்கு பெருகியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கட்சி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. தன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளை மட்டும் திமுக ஒதுக்க உள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் … Read more

திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!!

திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!!

திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!! நம் நாட்டிற்காகவும்,மக்களுக்காகவும் பல தலைவர்கள் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்து இருக்கின்றனர்.அந்த வகையில் தேசத்திற்காகவும்,மக்கள் நலனுக்காகவும் திருமணம் செய்து கொள்ளாமல் சிறந்த தலைவர்களாக வாழ்ந்து மறைந்த 5 தலைவர்களின் விவரம் இதோ. 1.காமராஜர் கடந்த 1903 ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்த காமராஜர் அரசியல் ஆர்வத்தால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றினார்.பின்னர் 1953 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்று சத்துணவு … Read more

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா?

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா?

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா? தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து பயன்படும் முக்கியமானதாக கருதப்படுகிறது.குறைந்த கட்டணம் நிறைவான சேவை என்று மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இந்த போக்குவரத்தை சிறப்பாக வழங்கும் டாப் 5 பேருந்து நிலையங்களின் தொகுப்பு இதோ. 1.கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையில் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள இது கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.கடந்த 2002 … Read more

அணிக்காக அதை எம்.எஸ் தோனி தியாகம் செய்துள்ளார்!!! கவுதம் கம்பீர் புகழாரம்!!!

அணிக்காக அதை எம்.எஸ் தோனி தியாகம் செய்துள்ளார்!!! கவுதம் கம்பீர் புகழாரம்!!!

அணிக்காக அதை எம்.எஸ் தோனி தியாகம் செய்துள்ளார்!!! கவுதம் கம்பீர் புகழாரம்!!! இந்திய அணிக்காக விளையாடும் பொழுது இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக மகேந்திரசிங் தோனி கடைசி வரிசையில் இறங்கி பேட்டிங் செய்து தியாகம் செய்துள்ளார் என்று கவுதம் கம்பீர் அவர்கள் கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அவர்களும் இந்திய அணி 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய … Read more

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!!

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!!

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!! மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “ஏழைக் குடும்பத்தில் பிறந்து இரயில்வே மேடையில் வளர்ந்த நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவேன் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று(செப்டம்பர்18) தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று தற்பொழுது நடைபெறும் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(செப்டம்பர்19) முதல் புதிய … Read more